Tag: சென்னை

கோச்சடையானுக்காக விட்டுக்கொடுத்த ஏ.ஆர்.ரகுமான்!…கோச்சடையானுக்காக விட்டுக்கொடுத்த ஏ.ஆர்.ரகுமான்!…

சென்னை:-வங்கியில் வாங்கிய 40 கோடி கடனுக்காக கடந்த 9ம் தேதியே வெளிவர வேண்டிய ‘கோச்சடையான்‘ வருகிற 23ம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், 40 கோடி கடன் என்றால் வட்டியையும் சேர்த்து இப்போது கிட்டத்தட்ட 60 கோடியை தொட்டு விட்டது என்கிறார்கள்.இந்த

கரகாட்டம் ஆட எடையை குறைத்தார் நடிகை வரலட்சுமி!…கரகாட்டம் ஆட எடையை குறைத்தார் நடிகை வரலட்சுமி!…

சென்னை:-‘போடா போடி’ படத்துக்கு பின் புதிதாக வேறு படம் கிடைக்காமல் இருந்த வரலட்சுமி கன்னட படங்களில் நடிக்க துவங்கினார். இந்நிலையில் இயக்குனர் பாலாவிடமிருந்து அவருக்கு அழைப்பு வந்தது. பாலா இயக்கும் புதிய படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக வரலட்சுமி நடிக்கிறார். இதனால் உற்சாகமடைந்துள்ள

ஹீரோ, வில்லன் என வித்தியாசம் காட்டி நடிக்கும் விஜய்!…ஹீரோ, வில்லன் என வித்தியாசம் காட்டி நடிக்கும் விஜய்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடிக்கும் படம் ‘கத்தி’.முருகதாஸ் இயக்கும் இப்படத்தில் ஹீரோ, வில்லன் என இரண்டு கேரக்டர்களில் நடிக்கிறார் விஜய். இரண்டு வேடங்களையும் வித்தியாசப்படுத்திக் காட்ட, உடல் மொழி, ஹேர் ஸ்டைல் போன்ற விஷயங்களில் அதிக கவனம் செலுத்துகிறார். வில்லன்

ஜோசியக்காரரின் அறிவுறுத்தல் காரணமாக தொடங்கப்பட்டதா லிங்கா?…ஜோசியக்காரரின் அறிவுறுத்தல் காரணமாக தொடங்கப்பட்டதா லிங்கா?…

சென்னை:-கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘லிங்கா’ படம் மே 2ம் தேதி மைசூர், சாமுண்டீஸ்வரி கோயிலில் ஆரம்பமான படப்பிடிப்பு தொடர்ந்து மைசூர் சுற்று வட்டாரங்களில் நடைபெற்று வந்தது. அங்குள்ள கன்னட அமைப்புகள் ரஜினிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால் பலத்த பாதுகாப்புடன்

தயாரிப்பாளராகும் நடிகர் ஜெய்!…தயாரிப்பாளராகும் நடிகர் ஜெய்!…

சென்னை:-நடிகர் ஜெய் நடித்துள்ள திருமணம் எனும் நிக்காஹ் படம் விரைவில் வெளியாக உள்ளது.அதற்கு அடுத்து வடகறி ரிலீசாகிறது. இதுதவிர எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இதில் ஆண்ட்ரியா அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்நிலையில் ஜெய் எல்லோருக்கும்

ஊனமுற்ற குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய லட்சுமிராய்!…ஊனமுற்ற குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய லட்சுமிராய்!…

சென்னை:-நடிகை லட்சுமிராய் தனது பிறந்த நாளை ஊனமுற்ற குழந்தைகளுடன் கொண்டாடினார். கீழ்ப்பாக்கத்தில் உள்ள பாலவிகார் இல்லத்துக்கு சென்ற அவர் அங்குள்ள மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள் மத்தியில் ‘கேக்‘ வெட்டினார். பிறகு ஒவ்வொரு குழந்தைக்கும் கேக் ஊட்டி விட்டார். இனிப்பு மற்றும்

மீண்டும் இணையும் ‘அம்புலி’ படக்கூட்டணி!…மீண்டும் இணையும் ‘அம்புலி’ படக்கூட்டணி!…

சென்னை:-அம்புலி படம் மூலம் தமிழ் பட உலகின் கவனத்தை ஈர்த்த தயாரிப்பாளர்கள் கே.ஆர்.டி. கிரியேட்டிவ் பிரேம்ஸ் நிறுவனமும், இயக்குனர்கள் ஹரி-ஹரிஷ் இரட்டையரும் மீண்டும் இணைந்து வழங்கும் புதிய படம் ‘ஆ’. இப்படம் குறித்து இயக்குனர்கள் கூறும்போது, ‘ஆ’ என்ற சத்தம் அலறலாக

சித்தார்த் வீட்டில் குடியேறிய நடிகை சமந்தா!…சித்தார்த் வீட்டில் குடியேறிய நடிகை சமந்தா!…

சென்னை:-‘நான் ஈ’, ‘நீதானே என் பொன்வசந்தம்’ படங்கள் மூலம் சமந்தா பிரபலமானார். இவர் தற்போது விஜய் ஜோடியாக ‘கத்தி’, சூர்யா ஜோடியாக ‘அஞ்சான்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சித்தார்த்தும் சமந்தாவும் ‘ஜாபர்தஸ்த்’ என்ற தெலுங்கு படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது

தமிழ் படத்தில் உக்ரைன் நாட்டு அழகியின் பெல்லி டான்ஸ்!…தமிழ் படத்தில் உக்ரைன் நாட்டு அழகியின் பெல்லி டான்ஸ்!…

சென்னை:-மாற்றுத்திறனாளி ஒருவரின் மனைவி அழகுப்பதுமை. அந்த அழகு பதுமையை அடைய பலநாள் திட்டம் போட்டான் ஒருவன். அந்த நாளும் வந்தது. காரியத்தை கனகச்சிதமாக முடிக்க நினைத்து வீட்டிற்குள் நுழைந்தான் அவன். மரண பயத்தில் மனைவி. அவளை காப்பாற்ற மாற்றுத்திறனாளி கையாண்ட விதம்.என

நாளை காலை 10 மணி முதல் தேர்தல் முடிவுகள் வெளியாகும்!…பிரவீன்குமார் பேட்டி…நாளை காலை 10 மணி முதல் தேர்தல் முடிவுகள் வெளியாகும்!…பிரவீன்குமார் பேட்டி…

சென்னை:-தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-தமிழ்நாடு முழுவதும் அனைத்து ஓட்டு எண்ணும் மையங்களிலும் நாளை காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கும். முதல் சுற்று எண்ணிக்கை முடிவு சுமார் 10