Tag: சென்னை

அஜீத்துக்கு மனைவியானார் நடிகை திரிஷா!…அஜீத்துக்கு மனைவியானார் நடிகை திரிஷா!…

சென்னை:-‘வீரம்’ படத்தையடுத்து கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிரார் அஜித்.இந்தப் படத்தில் அஜித் சத்யதேவ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் எனவே அவரது கதாபாத்திரத்தின் பெயரையே படத்தின் தலைப்பாக வைக்க கௌதம் மேனன் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு

சாய்பாபா பக்தையானார் நடிகை சினேகா!…சாய்பாபா பக்தையானார் நடிகை சினேகா!…

சென்னை:-நடிகை சினேகா படங்களில் பிசியாக நடித்த போது ஆன்மீகத்தில் அவருக்கு அவ்வளவாக ஈடுபாடு இருந்ததில்லை. ஆனால் தற்போது அவரிடம் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. ஆன்மீக பணிகளில் அக்கறை காட்டுகிறார். குறிப்பாக சாய்பாபா மீது அதீத நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது. மயிலாப்பூரில் உள்ள

ரஜினி நடிக்காமலே கோச்சடையான் 2வை உருவாக்க சௌந்தர்யா திட்டம்!…ரஜினி நடிக்காமலே கோச்சடையான் 2வை உருவாக்க சௌந்தர்யா திட்டம்!…

சென்னை:-ரூ.150 கோடியில் தயாரிக்கப்பட்டதாக சொல்லப்பட்ட கோச்சடையான் படம் இதுவரை சுமார் 80 கோடி வரை வசூல் செய்திருக்கிறது.இதற்கிடையே கோச்சடையான்2வை இயக்க ரகசிய திட்டம் வைத்திருக்கிறாராம் சௌந்தர்யா ரஜினிகாந்த். கோச்சடையானின் இரண்டு மகன்களான ராணாவும், சேனாவும் சந்தித்துக்கொள்வது போல் க்ளைமாக்ஸ் காட்சியை அமைத்திருந்தார்.

சுதந்திர தினத்தன்று வெளியாகும் ‘அஞ்சான்’!…சுதந்திர தினத்தன்று வெளியாகும் ‘அஞ்சான்’!…

சென்னை:-லிங்குசாமியின் இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடித்து வரும் படம் அஞ்சான். இதில் சூர்யா சாப்ட்வேர் என்ஜினீயராகவும், மும்பை தாதாவாகவும் நடிக்கிறார். மும்பையில் முதல் ஷெட்யூலும், புனேயில் இரண்டாவது ஷெட்யூலுமாக படப்பிடிப்புகள் முடிந்துள்ளது. அடுத்த ஷெட்யூல் கோவாவில் நடக்க இருக்கிறது. இதற்கிடையில் படம்

வடிவேலுவை கோர்ட்டுக்கு இழுக்கும் நடிகர் சிங்கமுத்து!…வடிவேலுவை கோர்ட்டுக்கு இழுக்கும் நடிகர் சிங்கமுத்து!…

சென்னை:-பல ஆண்டுகளாக அண்ணன்-தம்பியாக தோள் போட்டுக்கொணடு திரிந்த வடிவேலு,சிங்கமுத்து இருவரின் காமெடி கூட்டணி பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆனது. அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்ட பிறகு இருவருமே தனி வழியில் சென்று கொண்டிருக்கிறார்கள்.ரீஎன்டரியில் கதாநாயகனாக நடித்து தோற்றுப்போன வடிவேலு, மீண்டும் காமெடியனாக

பிரதமர் மோடியிடம் முதல்வர் ஜெயலலிதா கொடுத்த கோரிக்கை மனு விவரம்!…பிரதமர் மோடியிடம் முதல்வர் ஜெயலலிதா கொடுத்த கோரிக்கை மனு விவரம்!…

புதுடெல்லி:-தமிழகத்தின் பல்வேறு நலன் கருதியும், அவற்றை நிறைவேற்றி வைக்கக்கோரியும், டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து முதல் அமைச்சர் ஜெயலலிதா கோரிக்கை மனு ஒன்றை சமர்ப்பித்தார்.அதில் கூறப்பட்டுள்ளதாவது:- காவிரி-முல்லை பெரியாறு:- காவிரி மேலாண்மை வாரியமும், காவேரி நதிநீர் ஒழுங்கு முறை

கோர்ட்டு உத்தரவை மீறி கோச்சடையான் படம் பார்த்தவர்களிடம் கேளிக்கை வரி வசூலிப்பு!…கோர்ட்டு உத்தரவை மீறி கோச்சடையான் படம் பார்த்தவர்களிடம் கேளிக்கை வரி வசூலிப்பு!…

சென்னை:-சென்னை ஐகோர்ட்டில் எர்ணாவூரை சேர்ந்த வக்கீல் எஸ்.முத்தையா என்பவர் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில்,தமிழ் திரைப் படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிப்பது தொடர்பாக தமிழக அரசு 2011ம் ஆண்டு பிறப்பித்த அரசாணைக்கு சென்னை இடைக்கால தடை விதித்துள்ளது. ஆனால்,

‘நான்தான் பாலா’ படத்திற்காக சமஸ்கிருதம் பயின்ற நடிகர் விவேக்!…‘நான்தான் பாலா’ படத்திற்காக சமஸ்கிருதம் பயின்ற நடிகர் விவேக்!…

சென்னை:-நீண்ட இடைவெளிக்கு பிறகு விவேக் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘நான்தான் பாலா’. இதுவரையிலான படங்களில் காமெடியில் கலக்கிய விவேக் இப்படத்தில் புதிய பரிணாமத்தில் நடித்துள்ளார். இப்படத்தை பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கண்ணன் என்பவர் இயக்குகிறார். வெங்கட் க்ரிஷி இசையமைக்கிறார். இப்படத்தின்

பிரதமர் நரேந்திர மோடி ,முதல்வர் ஜெயலலிதா சந்திப்பு!…பிரதமர் நரேந்திர மோடி ,முதல்வர் ஜெயலலிதா சந்திப்பு!…

புதுடெல்லி:-பிரதமர் மோடியை சந்திப்பதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா, இன்று காலை தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து புது தில்லி புறப்பட்டுச் சென்றார். காலை 11 மணிக்கு தில்லி சென்றடைந்த அவர், தமிழ்நாடு இல்லத்தில் தங்கினார். நண்பகல் 12.30 மணியளவில் ஜெயலலிதா,

ஒரே படத்தில் 9 நடிகைகளுடன் நடிக்கும் நடிகர்!…ஒரே படத்தில் 9 நடிகைகளுடன் நடிக்கும் நடிகர்!…

சென்னை:-இயக்குனர் விஜயசந்தர் வித்தியாசமான ஒரு படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளார். இந்தப் புதிய படத்திற்கு ‘கன்னி ராசி’ என்று பெயர் வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தில் நாயகனாக ஜெய் நடிக்கிறார். படத்தில் ஹன்சிகா மோத்வானி, நயன்தாரா, திரிஷா, ஆன்ட்ரியா, லட்சுமிராய், ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட