Tag: சென்னை

மணிரத்னம் படத்தில் சூப்பர் ஸ்டாரின் மகன்!…மணிரத்னம் படத்தில் சூப்பர் ஸ்டாரின் மகன்!…

சென்னை:-பிரபல நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் சில மாதங்களுக்கு முன் வெளிவந்த ‘வாயை மூடிப் பேசவும்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு நாயகனாக அறிமுகமானார். மலையாளத்தில் பல நல்ல படங்களில் நடித்து வெற்றி பெற்று முன்னணி நாயகனாக இருந்து வரும்

மீண்டும் விஜய்யுடன் மோதும் நடிகர் தனுஷ்!…மீண்டும் விஜய்யுடன் மோதும் நடிகர் தனுஷ்!…

சென்னை:-வேலையில்லா பட்டதாரி படத்திற்கு பிறகு தனுஷ் மார்க்கெட் உச்சத்தை தொட்டுள்ளது. இதை காரணம் காட்டி தற்போது அவர் நடித்து வரும் அனேகன் படத்தை பெரிய தொகைக்கு வாங்க பல விநியோகஸ்தர்கள் போட்டி போடுகின்றன. இப்படம் பாடல்களை தவிர படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த

கத்தி, புலிப்பார்வை படங்களை வெளியிடத் தடை கோரி வழக்கு!…கத்தி, புலிப்பார்வை படங்களை வெளியிடத் தடை கோரி வழக்கு!…

சென்னை:-நடிகர் விஜய் நடித்த கத்தி மற்றும் புலிப்பார்வை படங்களை வெளியிடத் தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த வழக்குரைஞர் வி.ரமேஷ் இம்மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.மனு விவரம்:- வரும் தீபாவளி தினத்தில் கத்தி மற்றும் புலிப்பார்வை திரைப்படங்கள்

கார் டயர் வெடித்து விபத்து: பிரபல நடிகர் பாபுகணேஷ் படுகாயம்!…கார் டயர் வெடித்து விபத்து: பிரபல நடிகர் பாபுகணேஷ் படுகாயம்!…

சென்னை:-தாட்பூட் தஞ்சாவூர், தேசிய பறவை, நடிகை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர் பாபு கணேஷ். இவர் ‘கடல் புறா’ என்ற படத்தை இயக்கி நாயகனாக நடித்துள்ளார். தற்போது பாபுகணேஷ் காட்டு புறா என்ற பேய் படத்தை இயக்கி நாயகனாகவும் நடித்துவருகிறார். இந்த

நயன்தாரா, திரிஷாவுக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகை சமந்தா!…நயன்தாரா, திரிஷாவுக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகை சமந்தா!…

சென்னை:-பாணா காத்தாடி படத்திலேயே கவர்ச்சி கதவுகளை திறந்து விட்டவர்தான் நடிகை சமந்தா. அதையடுத்து ஆந்திர சினிமாவில் பல நடிகைகள் துகிலுரிந்து நின்றதைப்பார்த்து சமந்தாவும் அதிரடி கிளாமர் நடிப்புக்கு தயாரானார். ஆனால், அவரை சார்ந்தவர்கள் உனது உடல்கட்டுக்கு கிளாமர் செட்டாகாது என்று சமந்தாவுக்கு

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ‘லிங்கா’ படப்பிடிப்பு!…பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ‘லிங்கா’ படப்பிடிப்பு!…

சென்னை:-சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் ‘லிங்கா’ படத்தின் படப்பிடிப்புகள் கடந்த மே மாதம் முதல் தேதியே தொடங்கிவிட்டது. மைசூர் சாமுண்டீஸ்வரி கோவிலில் தொடங்கிய படப்பிடிப்பு அதன் பிறகு மாண்டியா மாவட்டத்தின் சில பகுதிகளிலும், ஐதராபாத் மற்றும் சென்னையிலும் நடந்தது.சிறிய இடைவெளிக்குப் பிறகு

நடிகர் விஜய்க்கு மாணவர்கள் ஆதரவு!…நடிகர் விஜய்க்கு மாணவர்கள் ஆதரவு!…

சென்னை:-கத்தி படத்தை எதிர்த்து சில மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்தப்போவதாக கூறிவந்தனர். இந்நிலையில் தற்போது வந்த தகவல் விஜய் தரப்பை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.நாம் தமிழ் கட்சி தலைவர் சீமான், இயக்குனர் சங்க தலைவர் விக்ரமன் ஆகியோர் இப்பிரச்சினையில் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தனர்.

சீமானுக்கு எதிராக கல்லூரி மாணவர்கள் கோஷம்!…சீமானுக்கு எதிராக கல்லூரி மாணவர்கள் கோஷம்!…

சென்னை:-விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரனின் கொலை வழக்கை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் புலிப்பார்வை. இப்படத்தில் பாலசந்திரன் ஆயுதம் ஏந்தி போராடுவது போன்ற காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் செய்திகள் வெளியானதில் இருந்தே, கத்தியைத் தொடர்ந்து, புலிப்பார்வைக்கும் எதிர்ப்புகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில்,புலிப்பார்வை

இயக்குனர் பார்த்திபனை அழ வைத்த ரசிகர்கள்!…இயக்குனர் பார்த்திபனை அழ வைத்த ரசிகர்கள்!…

சென்னை:-இயக்குனர் பார்த்திபன் தான் இயக்கியுள்ள கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தை ஆகஸ்ட் 29ல் ரிலீஸ் செய்வதாக முதலில் திட்டமிட்டிருந்தவர். பின்னர், அந்த முடிவை மாற்றி முன்னதாக, 15ம் தேதியே தனது படத்தை இறக்கி விட முடிவு செய்து தற்போது களத்தில்

மாஸ் வசனங்களுடன் நடிகர் அஜீத் படத்தில் அதிரடி பாடல்!…மாஸ் வசனங்களுடன் நடிகர் அஜீத் படத்தில் அதிரடி பாடல்!…

சென்னை:-சரண் இயக்கத்தில் அஜீத் நடித்த படம் அமர்க்களம். ஷாலினி கதாநாயகியாக நடித்திருந்தார். அந்த படத்தில் நடித்தபோதுதான் அஜீத்-ஷாலினிக்கிடையே காதல் உருவானது. அமர்க்களம் படத்திற்கு அதிரடியான பாடல்களை கொடுத்திருந்தார் இசையமைப்பாளர் பரத்வாஜ். அதில் வைரமுத்து எழுதிய, சத்தம் இல்லாத தனிமை கேட்டேன். யுத்தம்