Tag: சிவ_கார்த்திகேய…

கத்தி எதிர்ப்பு விவகாரம்!… அதிர்ச்சியில் இசையமைப்பாளர் அனிருத்!…கத்தி எதிர்ப்பு விவகாரம்!… அதிர்ச்சியில் இசையமைப்பாளர் அனிருத்!…

சென்னை:-இதுவரை நடிகர் விஜய்யின் படங்களுக்கு முன்னணியில் இருக்கும் இசையமைப்பாளர்கள்தான் பெரும்பாலும் இசையமைத்து வந்துள்ளனர். ஆனால், சினிமாவுக்கு வந்து சில படங்களிலேயே விஜய் படத்திற்கு ஒருவர் இசையமைத்திருக்கிறார் என்றால் அவர் அனிருத்தான். இதற்கிடையே தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்களின் படங்களுக்கு தொடர்ச்சியாக அனிருத்தே

அஜீத், ஆர்யாவுடன் இணைந்தார் அனிருத்!…அஜீத், ஆர்யாவுடன் இணைந்தார் அனிருத்!…

சென்னை:-இளம் இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் அனிருத். இவர் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்–சமந்தா நடிக்கும் ‘கத்தி’ படத்திற்கு இசையமைத்து வருகிறார். மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் ‘டாணா’ படத்திற்கும் இசையமைத்து வருகிறார். இவருடைய இசையில் சமீபத்தில் சான்சே இல்ல என்னும்

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் நடிகை சமந்தா!…சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் நடிகை சமந்தா!…

சென்னை:-முன்னணி ஹீரோயினிகளுடன் நடித்தால்தான் தனக்கு முன்னணி ஹீரோ அந்தஸ்து கிடைக்கும் என்று நினைக்கும் சிவகார்த்திகேயன், மான்கராத்தேயில் ஹன்சிகாவுடன் டூயட் பாடினார். படமும் வெற்றி பெற்றதால், இப்போது சிவகார்த்திகேயனுடன் நடிக்க முன்னணி நடிகைகளே தயார்நிலையில் உள்ளனர். இந்நிலையில், தற்போது டாணாவில் வருத்தப்படாத வாலிபர்

ரஜினி முருகன் படத்தில் ஜோடி சேரும் சிவகார்த்திகேயன், சமந்தா?ரஜினி முருகன் படத்தில் ஜோடி சேரும் சிவகார்த்திகேயன், சமந்தா?

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து தற்போது பிரகாஷமாக ஜொலித்துக் கொண்டிருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான படங்கள் தொடர்ந்து வெற்றிப்பெற்று வருவதால் கோலிவுட்டில் பிசியான நடிகராக வலம் வந்துக் கொண்டிருக்கிறார். முன்னணி கதாநாயகிகளுடன் ஜோடி சேர நினைத்த இவர், தற்போது

ஒரே நேரத்தில் 5 படங்களை தயாரிக்கும் நடிகை குஷ்பு!…ஒரே நேரத்தில் 5 படங்களை தயாரிக்கும் நடிகை குஷ்பு!…

சென்னை:-அரசியல் கோதாவில் இருந்து விலகி விட்ட குஷ்பு இப்போது சின்னத்திரையில் மட்டும் ஒரு சில நிகழ்ச்சிகளில் நடித்து வருகிறார். அதனால் முழுநேர தயாரிப்பாளராக முடிவெடுத்துள்ளார். ஏற்கனவே கிரி, ரெண்டு, நகரம் மறுபக்கம், கலகலப்பு ஆகிய படங்களை தயாரித்திருப்பவர், அஜீத்தை வைத்து ஒரு

சண்டை போடும் பெண்ணுடன் காதலில் விழுந்த சிவகார்த்திகேயன்…!சண்டை போடும் பெண்ணுடன் காதலில் விழுந்த சிவகார்த்திகேயன்…!

தமிழ் சினிமாவில் தொடர் வெற்றிகளை குவித்து வரும் சிவகார்த்திகேயன் தற்போது ‘காவல்காரன்’ (டாணா) என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தை ‘எதிர்நீச்சல்’ படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். இந்த படம் விரைவில் வெளிவரவிருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’

சத்தமில்லாமல் வந்து போன நடிகர் சிவகார்த்திகேயன்!…சத்தமில்லாமல் வந்து போன நடிகர் சிவகார்த்திகேயன்!…

சென்னை:-சென்னை, சத்யம் திரையரங்கில் நடைபெற்ற ‘மொசக்குட்டி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சத்தமில்லாமல் வந்து போனார் சிவகார்த்திகேயன். விழா ஆரம்பிப்பதற்கு முன்பே வந்துவிட்டவர் கடைசி சீட்டில் ஒரு ஓரமாக சென்று அமர்ந்துவிட்டார். அதன் பின் சில மணி நேரங்கள் கழித்தே அவரைப்

உத்தம வில்லனுக்கு போட்டியாக டாணாவை இறக்கும் நடிகர் தனுஷ்!…உத்தம வில்லனுக்கு போட்டியாக டாணாவை இறக்கும் நடிகர் தனுஷ்!…

சென்னை:-கமல் நடித்துள்ள உத்தமவில்லன் படத்தை அக்டோபர் 2ம் தேதி வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். அதனால், இந்த சமயத்தில் மற்ற நடிகர்களின் படங்களை வெளியிட மாட்டார்கள் என்றுதான் கருதினர். ஆனால், அதே நாளில் இப்போது சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாணா படத்தை வெளியிட முடிவே

ஹன்சிகா ஹீரோயின் என்றதும் ஓ.கே சொன்ன சிவகார்த்திகேயன்!…ஹன்சிகா ஹீரோயின் என்றதும் ஓ.கே சொன்ன சிவகார்த்திகேயன்!…

சென்னை:-அரசியல் பயணத்துக்கு தற்காலிக ஓய்வு கொடுத்திருக்கும் குஷ்பு, கணவர் சுந்தர்.சி. இயக்கத்தில் அஜீத்தை வைத்து ஒரு படம் தயாரிக்கும் முயற்சியில் இறங்கினார். ஆனால், அஜீத் அதற்கு பிடி கொடுக்கவிலலை. அதனால் அடுத்த கட்ட முயற்சியாக வளர்ந்து வரும் ஹீரோக்களில் யாரை பிடிக்கலாம்

காதலில் விழுந்தார் நடிகை ரெஜினா!…காதலில் விழுந்தார் நடிகை ரெஜினா!…

சென்னை:-‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்தவர் நடிகை ரெஜினா. அதன் பிறகு தமிழில் பெரிய வாய்ப்புகள் கிடைக்காததால் அப்படியே ஆந்திரா பக்கம் தாவி விட்டார். அங்கு செம கிளாமராக நடிக்க ஆரம்பித்து தொடர்ந்து பட வாய்ப்புகளைப் பெற்று