Tag: சமந்தா_ருத்_பிரபு

இயக்குனர்கள் மீது நடிகை சமந்தா பாய்ச்சல்!…இயக்குனர்கள் மீது நடிகை சமந்தா பாய்ச்சல்!…

சென்னை:-சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த ஒரு பட விழாவில் பேசிய நடிகை சமந்தா, படம் ஓடாவிட்டால் அதில் நடித்தவர்களை குறை சொல்லக்கூடாது. அந்த கதையையும், இயக்குனரையும் தேர்வு செய்த தயாரிப்பாளர் மீதுதான் தவறு. தோல்விக்கு அவர்தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றார். இவரது

சினிமாவை விட்டு விலகி விடுவேன் – நடிகை சமந்தா!…சினிமாவை விட்டு விலகி விடுவேன் – நடிகை சமந்தா!…

சென்னை:-நடிகை சமந்தா நடித்து தமிழில் முதன் முதலாக மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் ‘கத்தி’ தான். இதுக்குறித்து அவரிடம் கேட்க, நான் எதற்கும் கவலைப்படுவதில்லை. ஒரு படம் ஓடவில்லை என்றாலும் அதற்காக வருந்துவதில்லை, படம் ஓடினாலும் துள்ளிக்குதித்து சந்தோஷப்பட மாட்டேன். என் நடிப்பை

நடிகை சமந்தாவை உசுப்பேற்றி விட்ட விஜய் ரசிகர்கள்!…நடிகை சமந்தாவை உசுப்பேற்றி விட்ட விஜய் ரசிகர்கள்!…

சென்னை:-நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு என்று இதுவரை 25 படங்களில் நடித்து விட்டார். ஆனபோதும், தமிழில் அவர் நடித்த அஞ்சான், கத்தி படங்களுக்குத்தான் ரசிகர்கள் மத்தியில் இருந்து அதிகப்படியான விமர்சனங்கள் வந்துள்ளதாம். காரணம், தெலுங்கில் நடித்த படங்களைப் பொறுத்தவரை குறைவான வசன

ஹிந்தி ‘கத்தி’யில் யார் நடிக்கிறார்கள் – சொல்கிறார் நீல்நிதின்!…ஹிந்தி ‘கத்தி’யில் யார் நடிக்கிறார்கள் – சொல்கிறார் நீல்நிதின்!…

சென்னை:-‘கத்தி’ திரைப்படத்தில் வில்லனாக நடித்து அனைவரையும் கவர்ந்தவர் நடிகர் நீல்நிதின். இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் இப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்துள்ளார். இதில், கத்தி கதை இந்தியில் ரீமேக் செய்யப்பட்டால் அதில் நடிக்க சல்மான்கான்

‘என்னை அறிந்தால்’ குறித்து கருத்து சொன்ன தனுஷ், சமந்தா!…‘என்னை அறிந்தால்’ குறித்து கருத்து சொன்ன தனுஷ், சமந்தா!…

சென்னை:-கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் படத்திற்கு ‘என்னை அறிந்தால்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இது குறித்து பல திரைப்பிரபலங்கள் தங்கள் கருத்துக்களை டுவிட்டரில் தெரிவித்து வருகின்றனர். இதில் தனுஷ் அவர்கள், என்னை அறிந்தால் தலைப்பு அஜித் சார் அவர்களுக்கு

‘கத்தி’ படம் 100 கோடி ரூபாய் வசூல்: அனிருத் அறிவிப்பு!…‘கத்தி’ படம் 100 கோடி ரூபாய் வசூல்: அனிருத் அறிவிப்பு!…

சென்னை:-விஜய்–சமந்தா நடிப்பில் உருவான ‘கத்தி’ படம் தீபாவளியன்று உலகமெங்கும் வெளியானது. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். அனிருத் இசையமைத்திருந்தார். இப்படம் வெளியான முதல்நாளிலேயே ரூ.23.8 கோடி வசூல் செய்துவிட்டதாக ஏ.ஆர்.முருகதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து படம் வெளிவந்து 5

‘கத்தி’ திரைப்படம் ரூ.90 கோடி வசூல் செய்து சாதனை!…‘கத்தி’ திரைப்படம் ரூ.90 கோடி வசூல் செய்து சாதனை!…

சென்னை:-விஜய், சமந்தா ஜோடியாக நடித்த ‘கத்தி’ படம் தீபாவளிக்கு ரிலீசானது. தமிழ்நாடு முழுவதும் 450–க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரையிடப்பட்டது. அமெரிக்கா, இங்கிலாந்து, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் கணிசமான திரையரங்குகளில் திரையிடப்பட்டது. படம் வெளியான முதல் நாளில் மட்டும் ரூ. 15 கோடியே

100 கோடியை நெருங்குகிறது ‘கத்தி’ படத்தின் வசூல்!…100 கோடியை நெருங்குகிறது ‘கத்தி’ படத்தின் வசூல்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடித்து வெளிவந்திருக்கும் கத்தி படம் வசூலை அள்ளி குவித்து வருகிறது. தீபாவளிக்கு வெளியான இந்த படம், ரிலீசான ஒரு வாரத்திலேயே வசூலில் 100 கோடியை நெருங்கி வருகிறது. ஏகப்பட்ட எதிர்ப்புக்களை மீறி வெளியான கத்தி படம்

அதிகப் படங்களை சம்மதிக்காத நடிகை சமந்தா!…அதிகப் படங்களை சம்மதிக்காத நடிகை சமந்தா!…

சென்னை:-‘கத்தி’ படத்தின் மூலம் தமிழில் முதல் வெற்றியைப் பெற்ற சமந்தா, அடுத்தடுத்து பல புதிய படங்களில் நடிக்க சம்மதிக்காமல் சைலண்டாக இருந்து வருகிறாராம். தற்போது தமிழில் ‘பத்து எண்ணுறதுக்குள்ளே’ படத்திலும், தெலுங்கில் அல்லு அர்ஜுன் ஜோடியாக ஒரு புதிய படத்திலும் என

அசினைத் தொடர்ந்து அனிருத்தை இந்திக்கு அழைத்து செல்கிறார் முருகதாஸ்!…அசினைத் தொடர்ந்து அனிருத்தை இந்திக்கு அழைத்து செல்கிறார் முருகதாஸ்!…

சென்னை:-சூர்யா-அசின் நடிப்பில் கஜினி படத்தை இயக்கியவர் ஏ.ஆர்.முருகதாஸ். அதையடுத்து இந்தியில் அதே படத்தை அமீர்கானை வைத்து இயக்கியபோது அவருக்கு ஜோடியாக தமிழில் நடித்த அசினையே அழைத்து சென்றார் அவர். அந்த படம் இந்தியிலும் ஹிட்டடித்ததால் அதன்பிறகு தென்னிந்திய படங்களை ஓரங்கட்டிவிட்டு இந்தியில்