Tag: சந்தியா_(நடிகை)

டிராபிக் போலீசிடம் சிக்கிய நடிகை ‘காதல்’ சந்தியா!…டிராபிக் போலீசிடம் சிக்கிய நடிகை ‘காதல்’ சந்தியா!…

சென்னை:-காதல் படத்தில் நடித்தவர் நடிகை சந்தியா. அதையடுத்து பல படங்களில் கதாநாயகியாக நடித்து வந்த இவருக்கு சமீபகாலமாக வாய்ப்புகள் குறைந்து விட்டது. அதனால் யா யா என்ற படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்த சந்தியாவுக்கு தாய்மொழியான மலையாளத்தில கைவசம் சில படங்கள்

போலிஸிடம் சிக்கிய பிரபல நடிகை சந்தியா!…போலிஸிடம் சிக்கிய பிரபல நடிகை சந்தியா!…

சென்னை:-‘காதல்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை சந்தியா. இதை தொடர்ந்து டிஷ்யும், மகேஷ், சரண்யா மற்றும் பலர் போன்ற படங்களில் நடித்தார். ஆனால், இவரது மார்க்கெட் நீண்ட நாட்களுக்கு நிலைத்து நிற்கவில்லை, அதனால் யா யா படத்தில் சந்தானத்திற்கு

16 ஆண்டுகளுக்கு பிறகு ரொமான்ஸ் பண்ணிய இயக்குனர் பாக்யராஜ்!…16 ஆண்டுகளுக்கு பிறகு ரொமான்ஸ் பண்ணிய இயக்குனர் பாக்யராஜ்!…

சென்னை:-இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான கே.பாக்யராஜ் கடைசியாக அவர் 1998ம் ஆண்டு வெளிவந்த வேட்டிய மடிச்சுக்கட்டு படத்தில் ரொமான்ஸ் பண்ணியிருந்தார். இப்போது 16 வருடங்களுக்கு பிறகு தான் நடித்து வரும் துணை முதல்வர் என்ற படத்தில் ஸ்வேதா மேனனுடன் ரொமான்ஸ் பாடலில் நடித்திருக்கிறார்.

லட்சுமி மேனன், கார்த்திகா, துளசி நடிக்க தடை கோரி வழக்கு!… தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்…லட்சுமி மேனன், கார்த்திகா, துளசி நடிக்க தடை கோரி வழக்கு!… தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்…

சென்னை:-சினிமாவில், 18வயதுக்கு கீழ் உள்ள பெண்கள் ஹீரோயினாக நடிக்க தடைவிதிக்க வேண்டும் என்பது தொடர்பாக, பெண் ஒருவர் தொடரப்பட்ட வழக்கை சென்னை, ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. தமிழ்நாடு மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் முத்துசெல்வி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை

நடிகைகள் துளசி, கார்த்திகா, லட்சுமி மேனன் மீது வழக்கு!…நடிகைகள் துளசி, கார்த்திகா, லட்சுமி மேனன் மீது வழக்கு!…

சென்னை:-தமிழ் சினிமாவில் 18 வயது கூட பூர்த்தி அடையாத துளசி, லட்சுமிமேனன், சந்தியா போன்ற பெண்கள் நடித்து வருகின்றனர்.இதுபோன்ற பெண்களை தமிழ் சினிமாவில் நடிக்க வைக்கக் கூடாது என முத்துலட்சுமி என்ற பெண் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலன் ஒன்றை நேற்று

நடிகர் சூரியுடன் குத்தாட்டம் போடும் ‘காதல்’ நடிகை…!நடிகர் சூரியுடன் குத்தாட்டம் போடும் ‘காதல்’ நடிகை…!

‘காதல்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் சந்தியா. இப்படத்தைத் தொடர்ந்து ‘டிஷ்யூம்’, ‘கூடல் நகர்’, ‘கண்ணாமூச்சி ஏனடா’ ஆகிய படங்களில் நடித்தார். அதன்பிறகு மலையாளத்தில் பட வாய்ப்புகள் கிடைத்ததால் தமிழில் நடிக்காமல் இருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் சந்தானத்தோடு ஜோடி

பிரபல நடிகர் ‘காதல்’ தண்டபாணி மரணம்!…பிரபல நடிகர் ‘காதல்’ தண்டபாணி மரணம்!…

சென்னை:-2004ம் ஆண்டு வெளியாகி பரபரப்பாக ஓடிய ‘காதல்’ படத்தில் வில்லனாக நடித்தவர் தண்டபாணி. அந்தப்படத்தில் கதாநாயகி நடிகை சந்தியாவுக்கு தந்தையாக நடித்து இருந்தார். கொடூர முகத்துடன் செயற்கைத்தனம் இல்லாத அவரது வில்லன் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.சித்திரம் பேசுதடி படத்திலும் வில்லன் கேரக்டரில்