Tag: கோவை

குடிபோதையில் மகளை பாலியல் பலாத்காரம் செய்த மில் தொழிலாளி!…குடிபோதையில் மகளை பாலியல் பலாத்காரம் செய்த மில் தொழிலாளி!…

பேரூர்:-கோவை மாவட்டம் சூலூர் அடுத்த பள்ளபாளையம், பாரதிநகரைச் சேர்ந்தவர் ராமய்யா (வயது 42), அங்குள்ள தனியார் மில்லில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மாரியம்மாள் (38). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணம் முடிந்து விட்டதால்

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 500–க்கு 500 மதிப்பெண் பெற்று 3- பேர் சாதனை …எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 500–க்கு 500 மதிப்பெண் பெற்று 3- பேர் சாதனை …

சென்னை:- சமஸ்கிருதத்தை மொழி பாடமாக எடுத்து படித்த மதுரையை சேர்ந்த துர்க்கா தேவி 500–க்கு 500 மதிப்பெண் பெற்றார். அவர் அங்குள்ள டி.வி.எஸ். மெட்ரிக்குலேசன் பள்ளியில் படித்து வருகிறார். பிரெஞ்சை மொழி பாடமாக எடுத்து 2 பேர் 500–க்கு 500 மதிப்பெண்

கருமுட்டையை விற்க மனைவியை கட்டாயப்படுத்தும் கணவன்மார்கள் …கருமுட்டையை விற்க மனைவியை கட்டாயப்படுத்தும் கணவன்மார்கள் …

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்தவர் “நவராஜ்” வயது 31 இவரது மனைவி “சகுந்தலா” வயது 27 இருவரும் விசைத்தறி பட்டறை தொழிலாளிகள். குடிப்பழக்கத்திற்கு அடிமையான நவராஜ் அடிக்கடி தனது மனைவி சகுந்தலாவை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு

கள்ளக்காதலியை எரித்த வாலிபர் கைது…கள்ளக்காதலியை எரித்த வாலிபர் கைது…

கோவை பீளமேடு சவுரிபாளையம் இந்திராநகரை சேர்ந்த கட்டிடத்தொழிலாளி ரங்கசாமி. இவரது மனைவி பரமேஸ்வரி (வயது40). இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில்