Tag: காதல்

கோழியை காதலிக்கும் குரங்கு…கோழியை காதலிக்கும் குரங்கு…

இந்தோனேசியா:-காதல் உணர்வு மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் சொந்தமானது. ஆனால் விலங்கு, பறவை என 2 வெவ்வேறு இனங்களுக்கு இடையே கூட காதல் வரும் என்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியுள்ளது. இந்தோனேசியாவில் ஒரு குரங்கும், கோழியும் தினந்தோறும் காதல் ரொமான்சில் ஈடுபடுவதை பார்ப்போர் இப்படித்தான்

வேறு ஜாதி வாலிபரை காதலித்த பெண்ணை கற்பழித்த 13 மனித மிருகங்கள்…வேறு ஜாதி வாலிபரை காதலித்த பெண்ணை கற்பழித்த 13 மனித மிருகங்கள்…

கொல்கத்தா:- மேற்கு வங்க மாநிலம், பிர்பூம் மாவட்டத்தில், லாப்பூர் கிராமம் உள்ளது. இக்கிராமத்தை சேர்ந்த, 20 வயது இளம்பெண் ஒருவர், அப்பகுதியில் வசிக்கும் வாலிபரை காதலித்தார்.இருவரும், வேறு வேறு ஜாதியை சேர்ந்தவர்கள். இந்த விவகாரம், சிலருக்கு தெரிந்து, கிராம பஞ்சாயத்தில் புகார்

காதலிக்க மறுத்த பெண்ணை கற்பழித்த வாலிபர்…காதலிக்க மறுத்த பெண்ணை கற்பழித்த வாலிபர்…

ஆனைமலை:-ஆனைமலையை அடுத்துள்ள செட்டிமல்லன் புதூரை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகள் அங்காள பரமேஸ்வரி (வயது 18). மில் தொழிலாளி. இவரை அதே பகுதியை சேர்ந்த கார் டிரைவர் ஹரிசங்கர் (25) என்ற வாலிபர் ஒருதலையாக காதலித்து வந்தார். தனது காதலை அங்காள

ஹன்சிகாவை காதலிக்கும் சிவா!…ஹன்சிகாவை காதலிக்கும் சிவா!…

ஹன்சிகாவை துரத்தி துரத்தி காதலித்து வருவதாக சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். அவர் விளக்கமாக கூறியது. மான் கராத்தே படத்தில் ஹன்சிகாவை துரத்தி துரத்தி காதலிக்கிறேன். வாழ்க்கையில ஒவ்வொருத்தருக்கும் டாக்டராகணும், என்ஜினீயராகணும்னு கனவு இருக்கிற மாதிரி மான் கராத்தே படத்துல அழகா சிகப்பா ஒரு

வில்லியாக நடிக்கும் ‘தமிழ்’ நடிகை!…வில்லியாக நடிக்கும் ‘தமிழ்’ நடிகை!…

நடிகை ‘திரிஷா’ சினிமாவுக்கு வந்து பத்து வருடங்கள் தாண்டுகிறது. தமிழ், தெலுங்கு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இந்தியிலும் நடித்துள்ளார். எல்லா படங்களிலும் அவருக்கு கதாநாயகனை காதலிக்கவும் டூயட் ஆடவுமான வேடங்களே அமைந்து இருந்தன. ஜோதிகா, மொழி, சந்திரமுகி படங்களில் வித்தியாசமான

காதலியை கொன்று தற்கொலை செய்து கொண்ட இந்திய வாலிபர்…காதலியை கொன்று தற்கொலை செய்து கொண்ட இந்திய வாலிபர்…

மலேசியாவில் கோலாலம்பூர் புறநகர் தமான்சரா தமாயில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் மொகிந்தர்

2வது திருமணத்திற்கு ஆசைப்பட்டு மனைவி குழந்தை கொலை …2வது திருமணத்திற்கு ஆசைப்பட்டு மனைவி குழந்தை கொலை …

தர்மபுரி வெண்ணாம்பட்டி வ.உ.சி. நகரில் பாழடைந்த கிணறு உள்ளது. இந்த கிணற்றில் இருந்து நேற்று முன்தினம் இரவு கடும் துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து பொதுமக்கள் தர்மபுரி டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில்

கணவரின் கழுத்தை அறுத்த பெண் …கணவரின் கழுத்தை அறுத்த பெண் …

விருதுநகர் முத்தால் நகர் சத்திய சாய் நகரை சேர்ந்தவர் கிருஷ்ண சாமி, 49,இவருக்கு, மனைவி பாப்பா, 45,மகன்கள் முனியாண்டி, 26, முனீஸ்வரன், 22, மகள் முனீஸ்வரி, 19, ஆகியோர் உள்ளனர். முனிஸ்வரனுக்கு, திருமணம்

நயன்தாரா ஆர்யா காதலா…அனுதாபமா…நயன்தாரா ஆர்யா காதலா…அனுதாபமா…

சிம்பு, பிரபுதேவா என இருவரிடமிருந்தும் பிரிந்துள்ள நயன்தாரா, நீண்ட நாட்களுக்கு பின்னர் நடிக்க வந்துள்ளார். ஆனால் மீண்டும்நயன்தாராவின் பெயர்