Tag: கத்தி_(திரைப்படம்…

நடிகர் விஜய்யின் 58வது படம் துவங்கியது!… இளவரசி கெட்டப்பில் ஹன்சிகா…நடிகர் விஜய்யின் 58வது படம் துவங்கியது!… இளவரசி கெட்டப்பில் ஹன்சிகா…

சென்னை:-நடிகர் விஜய்யை நாயகனாக வைத்து சரித்திர ஃபேண்டஸி படத்தை இயக்குகிறார் சிம்புதேவன். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு, சென்னை கிழக்குக் கடற்கரை சாலை, பண்ணையூர் அருகே போடப்பட்டுள்ள மாபெரும் செட்டில் துவங்கியது. முதன் முதலில் நடிகர் விஜய் 100 நடனக் கலைஞர்களுடன்

சினிமாவை விட்டு விலகி விடுவேன் – நடிகை சமந்தா!…சினிமாவை விட்டு விலகி விடுவேன் – நடிகை சமந்தா!…

சென்னை:-நடிகை சமந்தா நடித்து தமிழில் முதன் முதலாக மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் ‘கத்தி’ தான். இதுக்குறித்து அவரிடம் கேட்க, நான் எதற்கும் கவலைப்படுவதில்லை. ஒரு படம் ஓடவில்லை என்றாலும் அதற்காக வருந்துவதில்லை, படம் ஓடினாலும் துள்ளிக்குதித்து சந்தோஷப்பட மாட்டேன். என் நடிப்பை

நடிகர் விஜய்யின் ரொமான்ஸ் ஆரம்பம்!…நடிகர் விஜய்யின் ரொமான்ஸ் ஆரம்பம்!…

சென்னை:-நடிகர் விஜய் படங்கள் என்றாலே எப்போதும் மாஸ் தான். கடந்த 10 வருடங்களில் இவர் நடித்த காதல் படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த வகையில் சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் முழுப்படமும் காமெடி+ரொமான்ஸ் கலந்த கதையாம். தற்போது பாடல்

நடிகர் விஜய்க்கு சத்தியம் செய்து கொடுத்த சிம்புதேவன்!…நடிகர் விஜய்க்கு சத்தியம் செய்து கொடுத்த சிம்புதேவன்!…

சென்னை:-நடிகர் விஜய் தற்போது சிம்புதேவன் படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், இளைய தளபதிக்கு மனதில் ஒரு சின்ன பயம் இருந்து கொண்டே இருந்ததாம். ஏனெனில் ‘கத்தி’ படம் நன்றாக ஓடினாலும், நல்ல பெயரை பெற்று தந்தாலும் அடுத்தவருடைய கதை என்று

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீசில் மிக பெரிய மாற்றம் இல்லை என்றாலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளன.கடந்த வாரம் வெளியான சில திரைப்படங்கள் நல்ல வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் இடம்

மௌன குரு படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார் இயக்குனர் முருகதாஸ்!…மௌன குரு படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார் இயக்குனர் முருகதாஸ்!…

சென்னை:-அருள்நிதி, இனியா நடித்த படம் ‘மௌன குரு’. சாந்தகுமார் இயக்கினார். இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இதன் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது. அருள்நிதி ஏற்ற வேடத்தை ஹீரோயின் கேரக்டராக இந்திக்காக அவர் மாற்றுகிறார். அதில் சோனாக்ஷி சின்ஹா

மீண்டும் நடிகர் விஜய்க்கு ஜோடியாகும் நயன்தாரா!…மீண்டும் நடிகர் விஜய்க்கு ஜோடியாகும் நயன்தாரா!…

சென்னை:-‘கத்தி’ வெற்றியைத் தொடர்ந்து விஜய் அடுத்து சிம்பு தேவன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்குப் பிறகு விஜய் நடிக்கும் 59வது படத்தை அட்லி இயக்கப் போவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. ஆக்ஷன் ப்ளஸ் ரொமாண்டிக் படமாக இது உருவாக போகுதாம். அதுமட்டுமல்லாமல்

சிம்புதேவன் படத்தில் நடிகர் விஜய்க்கு இரட்டை வேடம்!…சிம்புதேவன் படத்தில் நடிகர் விஜய்க்கு இரட்டை வேடம்!…

சென்னை:-‘கத்தி’யின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு விஜய், சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில், படத்தை பற்றிய சுவாரஸ்மான செய்தி ஒன்று தற்போது வெளிவந்திருக்கிறது. ‘கத்தி’ படத்தை தொடர்ந்து விஜய் இப்படத்திலும் இரட்டை வேடத்தில் நடிக்கவிருக்கிறாராம். அப்பா, மகன் என இரட்டை வேடத்தில்

எனக்கு எந்தப் பட்டமும் தேவையில்லை: நடிகர் விஜய் அதிரடி!…எனக்கு எந்தப் பட்டமும் தேவையில்லை: நடிகர் விஜய் அதிரடி!…

சென்னை:-‘கத்தி’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஜய் டுவிட்டர் இணைய தளம் மூலம் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது கேட்கப்பட்ட சில கேள்விகளும், அவற்றிற்கு விஜய் அளித்த பதில்களும் வருமாறு:– கேள்வி: புதுமுக இயக்குனர்களுக்கு நீங்கள் ஏன் வாய்ப்பளிப்பதில்லை? பதில்:

‘கத்தி’ பட விவகாரத்தில் திடிரென்று பல்டி அடித்த கோபி!…‘கத்தி’ பட விவகாரத்தில் திடிரென்று பல்டி அடித்த கோபி!…

சென்னை:-தற்போது சினிமா உலகத்தில் அதிகமாக பரவி வரும் நோய் கதை திருட்டு. இந்த கதை என்னுடையது, அந்த படத்தோட கதை என்னுடையது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடவர்கள். அதற்கு உதாரணம் சமீபத்தில் வெளிவந்த கத்தி, இப்படத்தின் கதை திருட்டு பற்றிய விவாதம்