Tag: ஐஸ்வர்யாராய்

மாமியாரின் எதிர்ப்பை மீறி படத்தில் நடிக்கும் உலக அழகி!…மாமியாரின் எதிர்ப்பை மீறி படத்தில் நடிக்கும் உலக அழகி!…

மும்பை:-அபிஷேக் பச்சனை மணந்தபிறகு நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்தார் ஐஸ்வர்யாராய். அவரை மீண்டும் படத்தில் நடிக்க பல்வேறு இயக்குனர்கள் அழைப்புவிடுத்தனர். ஆனால் குழந்தை ஆரத்யாவை வளர்க்க வேண்டியதால் ரீ என்ட்ரி வாய்ப்பை ஏற்காமல் இருந்தார். குழந்தை வளர்ந்து பள்ளிக்கும் செல்ல ஆரம்பித்த நிலையில்

மணிரத்னத்தின் புதிய படத்தில் நடிக்கும் அசின், சுருதிஹாசன்!…மணிரத்னத்தின் புதிய படத்தில் நடிக்கும் அசின், சுருதிஹாசன்!…

சென்னை:-மணிரத்னம் இயக்கும் புதுப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது. கதாநாயகர்களாக நாகார்ஜுனா, மகேஷ்பாபு நடிக்கின்றனர். நாயகிகளாக நடிக்க ஐஸ்வர்யாராய், சுருதிஹாசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர். தற்போது ஐஸ்வர்யாராய்க்கு பதில் அசினை ஒப்பந்தம் செய்துள்ளனர். நாகார்ஜுனா ஜோடியாக

ஐஸ்வர்யாராய் இனி நடிக்கமாட்டார்!…மாமியார் கண்டிஷன்…ஐஸ்வர்யாராய் இனி நடிக்கமாட்டார்!…மாமியார் கண்டிஷன்…

மும்பை:-ஆய்த எழுத்து, விக்ரம் நடித்த ராவணன், அபிஷேக்பச்சன் நடித்த குரு படங்களை இந்தி, தமிழ் என இருமொழிகளில் இயக்கினார் மணிரத்னம்.இந்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தராததால் தமிழ், தெலுங்கில் அடுத்த படத்தை இயக்க எண்ணி இருந்தார். இதற்காக மகேஷ்பாபு, நாகார்ஜுனா இருவரையும்

மணிரத்னத்தின் அடுத்த படம் தளபதி 2 ?…மணிரத்னத்தின் அடுத்த படம் தளபதி 2 ?…

சென்னை:-கடல் படம் படுதோல்வி அடைந்ததால் தன்னுடைய திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் மணிரத்னம். எனவே இம்முறை தெலுங்கு நடிகர்களின் துணையோடு களத்தில் இறங்குகிறார். நாகார்ஜுனனை வைத்து மணிரத்னம் இயக்கிய ‘கீதாஞ்சலி’ தெலுங்கில் மிகப்பெரிய ஹிட் ஆகியதால் அதே ஹீரோவை வைத்து

மணிரத்னத்தின் புதிய படத்திற்கும் கமலின் தசாவதாரம் படத்திற்கும் உள்ள தொடர்பு!…மணிரத்னத்தின் புதிய படத்திற்கும் கமலின் தசாவதாரம் படத்திற்கும் உள்ள தொடர்பு!…

சென்னை:-மணிரத்னம் தற்போது புதிய படத்திற்கான வேலைகளில் மும்முரமாக இருக்கின்றார். மகேஷ்பாபு, நாகார்ஜுனா, ஐஸ்வர்யாராய், நடிக்க இருக்கும் இந்த புதிய படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.இந்த படத்தின் திரைக்கதை அமைக்கும் பணியை முற்றிலும் முடித்துவிட்டாராம் மணிரத்னம். தற்போது இந்த படத்திற்கு தேவையான பிற தொழில்நுட்ப

உலகின் மிக அழகான பெண்கள் வரிசையில் ஐஸ்வர்யாராய்க்கு 4ம் இடம்…உலகின் மிக அழகான பெண்கள் வரிசையில் ஐஸ்வர்யாராய்க்கு 4ம் இடம்…

ஹாலிவுட்:-ஆன்லைன் பத்திரிகையொன்று உலகின் மிக அழகான பெண்கள் பற்றிய கருத்து கணிப்பை நடத்தியது. உலகம் முழுவதும் ஆன்லைனிலேயே இதற்கான வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில் இத்தாலிய நடிகை மோனிகாபெல்லுசி அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பெற்றார். இரண்டாவது இடம் அமெரிக்க நடிகை

மணிரத்னத்தின் படம் முலம் ரீ என்ட்ரி ஆகும் ஐஸ்வர்யாராய்…மணிரத்னத்தின் படம் முலம் ரீ என்ட்ரி ஆகும் ஐஸ்வர்யாராய்…

தமிழில் இருவர் படம் மூலம் ஐஸ்வர்யாராயை டைரக்டர் மணிரத்னம் அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன், என தமிழ் படங்களில் நடித்தார்.இந்தியில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அபிஷேக் பச்சனை மணந்து குழந்தை ஆராத்யா பிறந்த பிறகு நடிப்பிலிருந்து ஒதுங்கி