Tag: ஆப்கானித்தான்

இந்திய தூதரகம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த மோடி…இந்திய தூதரகம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த மோடி…

புதுடெல்லி :- ஆப்கானிஸ்தான் நாட்டில் ஹீரட் நகரில் உள்ள இந்திய தூதரகம் மீது இன்று காலை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதற்கு பிரதமர் பதவியை ஏற்க இருக்கும் நரேந்திரமோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய

இந்தியத் தூதரகம் தாக்கப்பட்டது – 3 பேர் பலி …இந்தியத் தூதரகம் தாக்கப்பட்டது – 3 பேர் பலி …

ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தானின் ஹேரட் நகரில் உள்ள இந்திய தூதரகம் மீது இன்று அடையாளம் தெரியாத நபர்கள் ‘திடீர்’ தாக்குதல் நடத்தினர். துப்பாக்கிகளுடன் வந்த 3 பேர் தூதரகம் மீது சரமாரியாக சுட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் ஏற்பட்ட

ஆப்கானிஸ்தான் நாட்டில் நிலச்சரிவில் சிக்கிய 2100 பேர் பலி!..ஆப்கானிஸ்தான் நாட்டில் நிலச்சரிவில் சிக்கிய 2100 பேர் பலி!..

காபூல்:-ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. இதனையடுத்து, தஜிகிஸ்தான் எல்லையில் உள்ள பதக்சான் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நேற்று மதியம் ஒரு மணியளவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 300 வீடுகள் மண்ணில் புதைந்தன.

ஆப்கானிஸ்தானில் நிலச்சரிவு!… 350 சடலங்கள் மீட்பு…ஆப்கானிஸ்தானில் நிலச்சரிவு!… 350 சடலங்கள் மீட்பு…

காபூல்:-ஆப்கானிஸ்தானில் சில நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. இதனையடுத்து, பதக்சான் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நேற்று மதியம் ஒரு மணியளவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 300 வீடுகள் மண்ணில் புதைந்தன. அவற்றில் வசித்த சுமார் 2000 பேர் மண்ணுக்குள்

தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட பிரிட்டன் ராணுவ நாய்க்கு விருது!…தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட பிரிட்டன் ராணுவ நாய்க்கு விருது!…

லண்டன்:-ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்ட சாஷா என்ற லேப்ரடார் வகை நாய்க்குட்டி தனது பராமரிப்பாளருடன் தாலிபான் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் கடந்த 2008 ஆம் ஆண்டு ஜுலை 24ந் தேதி கொல்லப்பட்டனர். தனது பராமரிப்பாளருடன் சேர்ந்து வீரர்கள் எப்படி பாதுகாப்பான

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மதகுருவின் காது, மூக்கை வெட்டிய பெற்றோர்!…மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மதகுருவின் காது, மூக்கை வெட்டிய பெற்றோர்!…

காபூல்:-இஸ்லாமிய நாடான ஆப்கானிஸ்தானில் பெண்கள் தங்களது உரிமைக்காக போராடினர். தலீபான் அரசு 2001 ம் ஆண்டு கவிழ்ந்ததை அடுத்து அமெரிக்கா தலைமையிலான படை அங்கு கால்பதித்ததும் வன்முறைகள் சற்று அடங்கியது. இந்நிலையில் பக்லான் மகாணத்தில் உள்ள பக்லான் மர்காசி பகுதியை சேர்ந்த

ஆசிய கோப்பை கிரிக்கெட் அட்டவணை…ஆசிய கோப்பை கிரிக்கெட் அட்டவணை…

வங்காளதேசம்:-இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 5 நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் இன்று தொடங்குகிறது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை வருமாறு:– தேதி மோதும் அணிகள் இடம் நேரம் பிப்.25: பாகிஸ்தான்–இலங்கை பாதுல்லா