Tag: அஞ்சான்

‘அஞ்சான்’ படத்தில் கிளாமர்…வருத்தத்தில் குடும்பத்து ரசிகர்கள்!…‘அஞ்சான்’ படத்தில் கிளாமர்…வருத்தத்தில் குடும்பத்து ரசிகர்கள்!…

சென்னை:-‘அஞ்சான்‘ படத்தில் சூர்யா ஜோடியாக நடித்திருக்கும் சமந்தாவின் கிளாமரான, கவர்ச்சியான நடிப்பு குடும்பத்துடன் சென்று படம் பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்திருப்பதாக ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள்.படத்தில் பல காட்சிகளில் சூர்யாவுக்கு கிடைக்கும் கைதட்டலை விட, சமந்தா வரும் காட்சிகளில் கைதட்டல்கள் ஒலிக்கிறதாம். இதனால்,

நடிகர் சூர்யாவை கோபப்படுத்திய ரசிகர்கள்!…நடிகர் சூர்யாவை கோபப்படுத்திய ரசிகர்கள்!…

சென்னை:-சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கம் ஈகா தியேட்டர் அருகில் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாஸ் படத்தின் படப்பிடிப்பில் நடித்துக்கொண்டிருந்தார் சூர்யா.படப்பிடிப்பை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த சில ரசிகர்கள் சூர்யாவையும் அஞ்சான் படத்தையும் பற்றி கிண்டலடிக்கும் விதமாக சகட்டுமேனிக்கு கமென்ட் அடித்தார்களாம். அதைக் கண்ட நடிகர்

நயன்தாரா, திரிஷாவுக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகை சமந்தா!…நயன்தாரா, திரிஷாவுக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகை சமந்தா!…

சென்னை:-பாணா காத்தாடி படத்திலேயே கவர்ச்சி கதவுகளை திறந்து விட்டவர்தான் நடிகை சமந்தா. அதையடுத்து ஆந்திர சினிமாவில் பல நடிகைகள் துகிலுரிந்து நின்றதைப்பார்த்து சமந்தாவும் அதிரடி கிளாமர் நடிப்புக்கு தயாரானார். ஆனால், அவரை சார்ந்தவர்கள் உனது உடல்கட்டுக்கு கிளாமர் செட்டாகாது என்று சமந்தாவுக்கு

‘அஞ்சான்’ படத்தில் பிரம்மானந்தம் நடித்த காட்சி நீக்கம்!…‘அஞ்சான்’ படத்தில் பிரம்மானந்தம் நடித்த காட்சி நீக்கம்!…

சென்னை:-‘அஞ்சான்‘ படத்தின் நீளம் 2 மணி நேரம் 50 நிமிடமாக இருந்ததை சுமார் 10 நிமிடங்கள் வரை குறைத்துள்ளார்கள். குறிப்பாக இடைவேளைக்குப் பின்னர் தெலுங்கு நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தம் இடம் பெறும் ஒரு கச்சேரிக் காட்சியை அப்படியே வெட்டி எறிந்திருக்கிறார்கள். அந்த

நீச்சல் உடையில் நடித்த பிரபல நடிகை…!நீச்சல் உடையில் நடித்த பிரபல நடிகை…!

நயன்தாரா ‘பில்லா’ படத்தில் நீச்சல் உடையில் நடித்து பரபரப்பு ஏற்படுத்தினார். அனுஷ்கா பாடல் காட்சிகளில் தாராள ஆடை குறைப்பு செய்கிறார். ‘சிங்கம்’ படத்தில் அரை குறை ஆடையில் ஆடினார். சுருதிஹாசன் தெலுங்கு, இந்தி படங்களில் கவர்ச்சியில் கலக்கினார். திரிஷாவும் முத்தக்காட்சி வரை

சூர்யா நடித்த ‘அஞ்சான்’ படத்தின் முதல் நாள் வசூல் முழுத்தகவல்!…சூர்யா நடித்த ‘அஞ்சான்’ படத்தின் முதல் நாள் வசூல் முழுத்தகவல்!…

சென்னை:-அஞ்சான் படத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து நல்ல வரவேற்பு வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து ருசிகர் தகவல் வந்துள்ளது.தமிழ் நாடு, கேரளா, ஆந்திர மற்றும் பெங்களூர் மாநிலங்களில் மட்டும் இதுவரை 14.5 கோடி ரூபாய் வசூல்

அஞ்சான் பாக்ஸ் ஆபீசில் சாதனை படைக்கும் – படக்குழுவினர் மகிழ்ச்சி…!அஞ்சான் பாக்ஸ் ஆபீசில் சாதனை படைக்கும் – படக்குழுவினர் மகிழ்ச்சி…!

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா-சமந்தா நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘அஞ்சான்’. பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படத்தை தமிழ் மட்டுமில்லாது தெலுங்கில் ‘சிகந்தர்’ என்ற பெயரிலும் வெளியிட்டிருந்தனர். இருமொழிகளிலும் ஒரேநேரத்தில் வெளிவந்த இப்படத்தை யுடிவி நிறுவனமும், லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ்

அஞ்சான் (2014) திரை விமர்சனம்…அஞ்சான் (2014) திரை விமர்சனம்…

கன்னியாகுமரியில் இருந்து மும்பை செல்கிறார் கிருஷ்ணா. அங்கு தன் அண்ணனான ராஜூவை தேடி அலைகிறார். அப்போது சந்துரு, ராஜூ இருவரும் தன் அடியாட்களுடன் அந்தேரியில் கடத்தல் தொழில் செய்து வந்தாக ராஜூவின் கூட்டாளியான கரீம்பாய் கூறுகிறார். கரீம் பாய் மூலம் மற்ற

3 மணி நேரம் ஓடும் சூர்யாவின் ‘அஞ்சான்’!…3 மணி நேரம் ஓடும் சூர்யாவின் ‘அஞ்சான்’!…

சென்னை:-சித்தார்த் நடித்த ‘ஜிகர்தண்டா’ கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஓடக்கூடிய படமாக வந்துள்ளது. இந்த நீளம் ரசிகர்களுக்கு போரடித்து விடுமோ என்ற அச்சம் ஆரம்பத்தில் அவர்களுக்கு இருந்தது. ஆனால் இப்போது ரசிகர்களிடமிருந்து அதுபற்றிய கமெண்டு எதுவும் வராததால் அப்படியே விட்டுவிட்டனர். அதனால்

‘அஞ்சான்’ படத்தின் கதை கசிந்தது!…‘அஞ்சான்’ படத்தின் கதை கசிந்தது!…

சூர்யா, வித்யுத் ஜமால் இருவரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். மும்பையை ஆட்டிப் படைக்கும் ரவுடிகள். இருவரும் சேர்ந்தாலே மும்பையில் உள்ளவர்களுக்கு கதி கலங்குமாம். எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் இவர்களை கொலை செய்யத் துடிக்கிறார்கள். அவர்களால் வித்யுத் ஜமால் கொல்லப்பட சூர்யா