Tag: விஜய்_(நடிகர்)

நடிகர் விஜய் படத்திலிருந்து விலகல்!… ஸ்ருதிஹாசன் ஏற்படுத்திய பரபரப்பு…நடிகர் விஜய் படத்திலிருந்து விலகல்!… ஸ்ருதிஹாசன் ஏற்படுத்திய பரபரப்பு…

சென்னை:-தமிழில் ஹரி இயக்கத்தில், விஷால் நடிக்கும் பூஜை படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் ஸ்ருதிஹாசன். இதையடுத்து சிம்புதேவன் இயக்கததில் விஜய் நடிக்கும் படத்திலும் அவர் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த செய்தியை சம்பந்தப்பட்ட நிறுவனம் சொல்வதற்கு முன்பே, தனது டுவிட்டர் மூலம் தெரிவித்தார் ஸ்ருதிஹாசன். இதற்கிடையே

விஜய், சூர்யாவிற்கு சவால் விட்ட நடிகர் மம்மூட்டி!…விஜய், சூர்யாவிற்கு சவால் விட்ட நடிகர் மம்மூட்டி!…

சென்னை:-ஒரு நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆரம்பிக்கபட்ட ஐஸ் பக்கெட் சேலஞ்சு உலகம் முழுவதும் பரவியது. அதை காபி அடித்து பல பக்கெட் சேலஞ்சுகள் வந்தன.அவை அனைத்தும் அவ்வளவாக வரவேற்பை பெறாத நிலையில், மலையாள சுப்பர்ஸ்டார் மம்மூட்டி இப்போது ஒரு புதிய

நடிகர் விஜய்யின் படத்தில் இருந்து விலகிய ஸ்ருதிஹாசன்!…நடிகர் விஜய்யின் படத்தில் இருந்து விலகிய ஸ்ருதிஹாசன்!…

சென்னை:-தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பிஸியாக நடித்து வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். சிம்புதேவன் இயக்கத்தில் விஜய்யுடன் ஒரு புதிய படத்தில் நாயகியாக நடிக்க கமிட்டாகியிருந்தார். இந்த செய்தியை அவரே டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். தற்போது ஸ்ருதிஹாசன் மற்றொரு தகவலை

ஏ.ஆர்.முருகதாஸின் ‘கத்தி’ சுட்ட பழமா? சுடாத பழமா?…ஏ.ஆர்.முருகதாஸின் ‘கத்தி’ சுட்ட பழமா? சுடாத பழமா?…

சென்னை:-ஏற்கனவே விஜய் நடித்துள்ள கத்தி படத்தை ராஜபக்சேவுக்கு நெருக்கமான நிறுவனம் தயாரித்திருப்பதால் அதற்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள் எழுந்திருக்கிறது. அதை சமாளிக்கவே விஜய், முருகதாஸ் இருவரும் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.இந்த நேரத்தில் இப்போது கத்தி படக்கதையே என்னுடையது. நான் எழுதிய மூத்த குடி என்ற

விஜய் நடிக்கும் ‘கத்தி’ படம் பற்றி ஏ.ஆர்.முருகதாஸின் ஓபன் டாக்!…விஜய் நடிக்கும் ‘கத்தி’ படம் பற்றி ஏ.ஆர்.முருகதாஸின் ஓபன் டாக்!…

சென்னை:-விஜய் நடிக்கும் ‘கத்தி‘ தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்யவே படக்குழுவினர் பிஸியாக வேலை செய்துக் கொண்டிருக்கின்றனர்.படத்தின் வேலைகள் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில், அனிருத் இசையில், விஜய் கடைசியாக பாடிய பாடல் ஒன்றின் ஷுட்டிங் மட்டுமே இன்னும் மீதமுள்ளது. இந்நிலையில் தற்போது கத்தி

‘கத்தி’ படத்தின் கதையை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!… அதிர்ச்சியில் ஏ.ஆர்.முருகதாஸ்…‘கத்தி’ படத்தின் கதையை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!… அதிர்ச்சியில் ஏ.ஆர்.முருகதாஸ்…

சென்னை:-சென்னையை அடுத்த திருவள்ளூரை சேர்ந்த தலித் இலக்கியப் படைப்பாளி மீஞ்சூர் கோபி. இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.சில வருடங்களுக்கு முன் என் ஊரில் பன்னாட்டு நிறுவனம் ஒன்று தன் நிறுவனத்தைத் துவங்க அப்பாவி மக்களிடம் இருந்து நிலத்தை

சினிமாவிலிருந்து ஓய்வு – நடிகர் விஜய்யின் அப்பா அறிவிப்பு!…சினிமாவிலிருந்து ஓய்வு – நடிகர் விஜய்யின் அப்பா அறிவிப்பு!…

சென்னை:-தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரிப்பில் உருவாகும் ‘டூரிங் டாக்கீஸ்’ படப்பிடிப்பு நடந்து வருகிறது. இது குறித்து தேனியில் சந்திரசேகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நாட்டில் நடக்கும் பல தவறுகளை சுட்டிக்காட்டி படம் எடுக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததால்,சமூக கருத்து

இடத்தை மாற்றியது ‘கத்தி’ படக்குழு!…இடத்தை மாற்றியது ‘கத்தி’ படக்குழு!…

சென்னை:-நடிகர் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு ‘கத்தி‘ படம் வெளிவரவுள்ளது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் முடிவடைந்த நிலையில், கிளைமேக்ஸ் காட்சிகள் மட்டும் மீதம் உள்ளது. இதுநாள் வரை சென்னையில் உள்ள முக்கிய இடங்களில் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், தற்போது படப்பிடிப்பை ஐதராபாத்திற்கு

விஜய்-அஜீத் ரசிகர்கள் மோதிக்கொள்வது குழந்தைத்தனமானது – நடிகை குஷ்பு பேச்சு!…விஜய்-அஜீத் ரசிகர்கள் மோதிக்கொள்வது குழந்தைத்தனமானது – நடிகை குஷ்பு பேச்சு!…

சென்னை:-நடிகை குஷ்பு. பின்னர் டைரக்டர் சுந்தர்.சியை திருமணம் செய்து கொண்டு தமிழ்நாட்டு மருமகளாகி, அரசியல்வாதியாகவும் மாறி, இப்போது மீண்டும் சினிமாவில் தயாரிப்பாளராகியிருக்கிறார். இந்த நேரத்தில், சினிமாவில் நடக்கும் காரசார விவாதங்களில் தானும் தைரியமாக கருத்து கூறி வரும் குஷ்பு. சமீபத்தில் இணையதள

‘கத்தி’ கதையை ஏ.ஆர்.முருகதாஸ் திருடிவிட்டாரா?… கோர்ட்டில் வழக்கு…‘கத்தி’ கதையை ஏ.ஆர்.முருகதாஸ் திருடிவிட்டாரா?… கோர்ட்டில் வழக்கு…

சென்னை:-தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி என இயக்கிய அனைத்து படங்களும் மாபெரும் வெற்றியடைந்தது.இவர் விஜய்யை வைத்து கத்தி படத்தை இயக்கி வருகிறார். ஆனால் இப்படத்திற்கு புது பூகம்பம் கிளம்பியுள்ளது. கத்தி படத்தின் கதையை