Tag: விஜய்_(நடிகர்)

அஜித்-விஜய் ரசிகர்கள் சண்டையில் சிக்கிய நடிகர் மனோபாலா!…அஜித்-விஜய் ரசிகர்கள் சண்டையில் சிக்கிய நடிகர் மனோபாலா!…

சென்னை:-தமிழ் சினிமாவில் ரஜினிக்கு பிறகு அதிக ரசிகர் பலத்தை கொண்டவர்கள் அஜித்-விஜய். இவர்களது ரசிகர்கள் டுவிட்டரில் வாரம், வாரம் ஏதெனும் டாப்பிக் எடுத்து கொண்டு மல்லு கட்டுவார்கள்.அந்த வகையில் நடிகர் மனோபாலா, அஜித்தை சந்தித்த பிறகு தன் டுவிட்டர் பக்கத்தில், இன்று

நடிகர் விஜய் வரலேன்னா, ஜெயம் ரவி வருவாராம்!… கோடம்பாக்கத்தில் பரவும் வதந்தி…நடிகர் விஜய் வரலேன்னா, ஜெயம் ரவி வருவாராம்!… கோடம்பாக்கத்தில் பரவும் வதந்தி…

சென்னை:-விஜய்யின் கத்தி தீபாவளிக்கு கண்டிப்பாக திரைக்கு வருகிறது என்று அந்த பட நிறுவனத்திடமிருந்தே உறுதியான தகவல்கள் வெளியான பிறகும்கூட, ஒருவேளை வராமலும போகலாம் என்றொரு வதந்தி கோடம்பாக்கத்தில் வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையே, சமீபத்தில் சென்சாருக்கும் படத்தை அனுப்பி யு சான்றிதழும் வாங்கி

‘கத்தி’ படத்தின் கதை லீக் ஆனது!…‘கத்தி’ படத்தின் கதை லீக் ஆனது!…

சென்னை:-‘கத்தி’ படத்தை தீபாவளியன்று பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருந்து வருகின்றனர். இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்றவுடன் ஹைப் இன்னும் பல மடங்கு உயர்ந்து விட்டது. தற்போது கத்தி படத்தின் கதை இது தான் என்று சமூக வலைத்தளங்களில் வைரலாக

100 கோடி பட்ஜெட் படத்திற்கு 200 நாட்கள் ஒதுக்கிய நடிகர் விஜய்!…100 கோடி பட்ஜெட் படத்திற்கு 200 நாட்கள் ஒதுக்கிய நடிகர் விஜய்!…

சென்னை:-‘கத்தி’ படத்திற்கு பிறகு நடிகர் விஜய், சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். பொழுதுபோக்கு படமாக உருவாகவிருக்கும் இப்படம் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகவிருக்கிறது. இந்த படத்திற்காக 200 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார் விஜய். கேரளாவில் நவம்பர் மாதம் முதல்கட்ட படப்பிடிப்பை

‘கத்தி’ திரைப்படத்திற்கு மீண்டும் மிரட்டல்!…‘கத்தி’ திரைப்படத்திற்கு மீண்டும் மிரட்டல்!…

சென்னை:-விஜய், சமந்தா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ள படம் கத்தி. இந்தப் படத்தை இலங்கை தமிழர்களான சுபாஷ்கரனும், கருணாகரனும் இணைந்து தயாரித்துள்ளனர். தீபாவளிக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கத்தி படத்தை இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் உறவினர் பினாமி பெயரில் தயாரிக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.

தீபாவளியன்று கத்தி வெளியீடு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!…தீபாவளியன்று கத்தி வெளியீடு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!…

சென்னை:-விஜய்–சமந்தா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘கத்தி’ படத்தை பற்றி ஒவ்வொரு நாளும் புத்தம்புது தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. அனிருத் இசையில் அமைந்துள்ள இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி அனைவரின் எதிர்பார்ப்பையும் நிவர்த்தி செய்துள்ளது. பாடல்கள் ஹிட்டாகியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு

விஜய், அஜித்திற்கு போட்டியாக நடிகை நயன்தாரா!…விஜய், அஜித்திற்கு போட்டியாக நடிகை நயன்தாரா!…

சென்னை:-தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோஸ் என்றால் அஜித்–விஜய் தான். இவர்கள் படங்கள் என்றாலே ஆக்‌ஷன் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது. ரசிகர்களும் அதை தான் விரும்புகிறார்கள். ஆனால், இவர்களுடன் நடிக்கும் கதாநாயகிகள் பெரும்பாலும் இவர்களை சுற்றி நடனமாடுவதற்கே பயன்படுகிறார்கள். அந்த வகையில் நயன்தாரா

‘கத்தி’ படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!…‘கத்தி’ படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!…

சென்னை:-நடிகர் விஜய் நடித்த ‘கத்தி’, ‘புலிப்பார்வை’ ஆகிய திரைப்படங்களை வெளியிடத் தடை விதிக்கக் கோரி மதுரையைச் சேர்ந்த வழக்குரைஞர் ரமேஷ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். மனுவில், ‘கத்தி’ திரைப்படம் இலங்கை அதிபர் ராஜபட்சவின் உறவினர் தயாரித்தது.

நடிகர் விஜய் படத்தில் புதிய மைல் கல்லை தொடும் ஜி.வி.பிரகாஷ்!…நடிகர் விஜய் படத்தில் புதிய மைல் கல்லை தொடும் ஜி.வி.பிரகாஷ்!…

சென்னை:-நடிகர் விஜய் ரசிகர்கள் தற்போது கத்தி படத்தின் ரிலிஸ்காகத் தான் வெயிட்டிங். அதற்குள் அவர்களுக்கு மற்றுமொரு ருசியான தகவல் வந்துள்ளது.விஜய் அடுத்து சிம்பு தேவன் படத்தின் நடிக்கவுள்ளார். இப்படத்தை முடித்த கையோடு அட்லி இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் பற்றி மனம் திறந்த ஷாருக்கான்!…நடிகர் விஜய் பற்றி மனம் திறந்த ஷாருக்கான்!…

சென்னை:-‘ஹாப்பி நியூ இயர்’ படத்தின் ரிலிஸ்க்காக சென்னையில் தற்போது முகாமிட்டுள்ளார் நடிகர் ஷாருக்கான். இதில் இவருடன் தீபிகா படுகோன் கலந்து கொண்டு ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் அசத்தி வருகிறார். இந்நிலையில் அவர் தமிழ் சினிமா நடிகர்கள் பற்றி பேசுகையில், விஜய்யை சந்தித்தது மிகவும்