Tag: கத்தி_(திரைப்படம்…

‘கத்தி’ படத்தின் கதையை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!… அதிர்ச்சியில் ஏ.ஆர்.முருகதாஸ்…‘கத்தி’ படத்தின் கதையை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!… அதிர்ச்சியில் ஏ.ஆர்.முருகதாஸ்…

சென்னை:-சென்னையை அடுத்த திருவள்ளூரை சேர்ந்த தலித் இலக்கியப் படைப்பாளி மீஞ்சூர் கோபி. இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.சில வருடங்களுக்கு முன் என் ஊரில் பன்னாட்டு நிறுவனம் ஒன்று தன் நிறுவனத்தைத் துவங்க அப்பாவி மக்களிடம் இருந்து நிலத்தை

இடத்தை மாற்றியது ‘கத்தி’ படக்குழு!…இடத்தை மாற்றியது ‘கத்தி’ படக்குழு!…

சென்னை:-நடிகர் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு ‘கத்தி‘ படம் வெளிவரவுள்ளது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் முடிவடைந்த நிலையில், கிளைமேக்ஸ் காட்சிகள் மட்டும் மீதம் உள்ளது. இதுநாள் வரை சென்னையில் உள்ள முக்கிய இடங்களில் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், தற்போது படப்பிடிப்பை ஐதராபாத்திற்கு

‘கத்தி’ கதையை ஏ.ஆர்.முருகதாஸ் திருடிவிட்டாரா?… கோர்ட்டில் வழக்கு…‘கத்தி’ கதையை ஏ.ஆர்.முருகதாஸ் திருடிவிட்டாரா?… கோர்ட்டில் வழக்கு…

சென்னை:-தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி என இயக்கிய அனைத்து படங்களும் மாபெரும் வெற்றியடைந்தது.இவர் விஜய்யை வைத்து கத்தி படத்தை இயக்கி வருகிறார். ஆனால் இப்படத்திற்கு புது பூகம்பம் கிளம்பியுள்ளது. கத்தி படத்தின் கதையை

நடிகர் விஜய்யின் ‘கத்தி’ படத்திற்கு மீண்டுமொரு சிக்கல்!…நடிகர் விஜய்யின் ‘கத்தி’ படத்திற்கு மீண்டுமொரு சிக்கல்!…

சென்னை:-நடிகர் விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுளள கத்தி படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருப்பதால் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. படத்திற்கு மாணவர்கள் அமைப்பு மட்டுமின்றி, சில அரசியல் கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்து வருவதால், தீபாவளிக்கு கத்தி திரைக்கு வருமா என்பதே சந்தேகமாகியிருக்கிறது. இந்நிலையில், சென்னையை

இயக்குனர் ஷங்கரின் பிறந்த நாள் பார்ட்டியில் விஜய்-விக்ரம்!..இயக்குனர் ஷங்கரின் பிறந்த நாள் பார்ட்டியில் விஜய்-விக்ரம்!..

சென்னை:-பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் ‘ஐ’ படத்தில் நடித்திருக்கிறார். ஆனால் விஜய் நண்பன் படத்தில் நடித்தார்.நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம்தான் ஷங்கர் உதவியாளராக பணியாற்றியவர் என்பதால் விஜய்க்கும், அவருக்கும் தனிப்பட்ட முறையிலும் நட்பு உண்டு. அதன்காரணமாக, சமீபத்தில் தனது 51வயது

முதல்வரை சந்தித்து மனு கொடுக்க இருக்கும் நடிகர் விஜய்?…முதல்வரை சந்தித்து மனு கொடுக்க இருக்கும் நடிகர் விஜய்?…

சென்னை:-விஜய் நடித்த கத்தி படத்துக்கு எதிரான போராட்டங்கள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது கத்தி பட வேலைகள். படத்தை தீபாவளிக்கு வெளியிடும் திட்டத்தில் பம்பரமாக சுற்றிக் கொண்டிருக்கிறது கத்தி படக்குழு.பட வேலைகள் ஒரு பக்கம்

கத்தி டீல் முடிந்து விட்டது!… அதிர்ச்சியில் விஜய்-முருகதாஸ்!…கத்தி டீல் முடிந்து விட்டது!… அதிர்ச்சியில் விஜய்-முருகதாஸ்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கத்தி படத்திற்கான பிரச்னை தீர்ந்த பாடில்லை. நாளுக்கு நாள் பிரச்னை சூடு பிடித்துக்கொண்டே செல்கிறது. அதனால் படம் தீபாவளிக்கு வெளியாகிற நேரத்தில் விசயம் இன்னும் பெரிதாகி விடுமோ என்ற அச்சம் விஜய், முருகதாசுக்கிடையே ஏற்பட்டிருக்கிறது. அதனால்

நடிகர் விஜய்யின் ரசிகர்களை ஏமாற்றிய ‘கத்தி’ படத்தின் புதிய போஸ்டர்!…நடிகர் விஜய்யின் ரசிகர்களை ஏமாற்றிய ‘கத்தி’ படத்தின் புதிய போஸ்டர்!…

சென்னை:-‘கத்தி‘ படத்தை தயாரித்து வரும் ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்துக்கும் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கும் வியாபாரத் தொடர்பு இருப்பதாகக்கூறி சில ஈழத்தமிழர் ஆதரவு இயக்கங்கள் இப்படத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கி வருகின்றன.இந்த பிரச்சனை மிகப்பெரிய அளவிலான போராட்டமாக உருவெடுத்ததன் காரணமாக, கத்தி படத்தை

ஒருதடவை முடிவு பண்ணிட்டா வெயிட் பண்ணக்கூடாது – நடிகர் விஜய் அதிரடி முடிவு!…ஒருதடவை முடிவு பண்ணிட்டா வெயிட் பண்ணக்கூடாது – நடிகர் விஜய் அதிரடி முடிவு!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்துள்ள கத்தி படத்தில், தான் வில்லனாக நடித்துள்ள வேடத்தில் அரசியல்வாதியாக நடித்திருக்கிறார் விஜய். இதை மற்ற நடிகர்களை வைத்து சொன்னால் அதை வைத்தே பிரச்சினையை பெரிதாக்குவார்கள் என்பதால், நல்லவனும் நானே, கெட்டவனும் நானே என்பதுபோல் இரண்டு வேடங்களிலும் தானே

யாருக்கும் அஞ்சாத நடிகர் விஜய்!…யாருக்கும் அஞ்சாத நடிகர் விஜய்!…

சென்னை:-தற்போது எல்லோருடைய பார்வையும் நடிகர் விஜய் மீது தான் உள்ளது. இப்பிரச்சனை இன்று தொடங்கியது இல்லை காவலன் படத்திலேயே ஆரம்பித்து இன்று கத்தி வரை தொடர்கிறது.எத்தனை பிரச்சனை வந்தாலும் தன் மௌனத்தை மட்டும் பதிலாக தரும் விஜய், சமீபத்தில் ஒரு அதிரடி