Category: பரபரப்பு செய்திகள்

வேறு வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்க இனி 2 முறைதான் இலவசம்!…வேறு வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்க இனி 2 முறைதான் இலவசம்!…

மும்பை:-ஏடிஎம்கள் அறிமுகம் செய்யப்பட்ட போது அந்தந்த வங்கிகளின் ஏடிஎம்களை மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற கட்டுப்பாடு இருந்தது. கடந்த 2009ம் ஆண்டு இந்த கட்டுப்பாடு விலக்கிக் கொள்ளப்பட்டது. எந்த வங்கியின் ஏடிஎம்களையும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால், ஏடிஎம்களை

ஆப்பிரிக்க நாடுகளை தாக்கும் எபோலா வைரஸ் நோய்!…பலி எண்ணிக்கை 700ஐ தாண்டியது…ஆப்பிரிக்க நாடுகளை தாக்கும் எபோலா வைரஸ் நோய்!…பலி எண்ணிக்கை 700ஐ தாண்டியது…

பிரீடவுன்:-மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான கினியா, லைபீரியா, சியர்ரா லியோன் மற்றும் நைஜீரியா நாடுகளில் தற்போது புதுவிதமான ‘எபோலா’ வைரஸ் நோய் பரவி வருகிறது.இந்த நோய் ‘எபோலா’ என்ற வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது. இது தாக்கியவர்களுக்கு காய்ச்சல், தொண்டை வலி, தசைகளில் கடும்

கத்தி படத்துக்கு சிக்கலா? மூவரை சந்தித்த படத்தின் இயக்குனர்…கத்தி படத்துக்கு சிக்கலா? மூவரை சந்தித்த படத்தின் இயக்குனர்…

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா, சதீஷ் நடிக்கும் படம் ‘கத்தி’. தீபாவளி வெளியீடாக ‘கத்தி’ படம் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், படத் தயாரிப்பாளர் குறித்த சர்ச்சைகளால் திடீரென்று பல எதிர்ப்புகள் எழுந்தன. ஐங்கரன் இண்டர்நேஷனல் கருணா இப்படத்தைத் தயாரிக்கிறார்.

கச்சத்தீவில் நுழைய முயன்றால் கைது!…தமிழக மீனவர்களுக்கு இலங்கை ராணுவம் எச்சரிக்கை…கச்சத்தீவில் நுழைய முயன்றால் கைது!…தமிழக மீனவர்களுக்கு இலங்கை ராணுவம் எச்சரிக்கை…

கச்சத்தீவு பகுதிக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் அடிக்கடி நடந்து வருகிறது. இதனை கண்டிக்கும் வகையில், நாளை மறுதினம் கச்சத்தீவை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர். இந்நிலையில், கச்சத்தீவு பகுதிக்குள் நுழைய

சோனியா பிரதமராவதை தடுத்த ராகுல் காந்தி!…. நட்வர் சிங் தகவல்…சோனியா பிரதமராவதை தடுத்த ராகுல் காந்தி!…. நட்வர் சிங் தகவல்…

புதுடெல்லி:-காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை பல சந்தர்ப்பங்களில் சந்தித்த பத்திரிகையாளர்கள், நீங்கள் ஏன் பிரதமர் பதவியை ஏற்க முன்வரவவில்லை? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.அப்போது எல்லாம், ‘எனது மனசாட்சி அதற்கு இடம் அளிக்கவில்லை’ என்று அவர் மழுப்பலாகவே பதில் அளித்து வந்தார்.

வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தின் வசனத்துக்கு ஆசிரியர்கள், மாணவர்கள் கண்டனம்!…வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தின் வசனத்துக்கு ஆசிரியர்கள், மாணவர்கள் கண்டனம்!…

சென்னை:-நடிகர் தனுஷ் நடித்து வெளியாகி உள்ள ‘வேலையில்லா பட்டதாரி‘ படம் தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் ஒரு காட்சியில் நடிகர் தனுஷின் பெற்றோர், அவரை திட்டுவது போன்ற காட்சி உள்ளது.அக்காட்சியில் பெற்றோருக்கு பதில் அளித்துப் பேசும் நடிகர்

கும்பகோணம் பள்ளி தீ விபத்து: பள்ளி நிறுவனர் பழனிச்சாமி உள்பட 5 பேருக்கு 10 ஆண்டு சிறை, மற்றவர்களுக்கு 5 ஆண்டு ஜெயில்!…கும்பகோணம் பள்ளி தீ விபத்து: பள்ளி நிறுவனர் பழனிச்சாமி உள்பட 5 பேருக்கு 10 ஆண்டு சிறை, மற்றவர்களுக்கு 5 ஆண்டு ஜெயில்!…

தஞ்சாவூர்:-கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இன்று (புதன்கிழமை) தீர்ப்பு வழங்கப்படும் என்று தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி முகம்மது அலி அறிவித்தார். அதன்படி இன்று மதியம் 12 மணிக்கு அவர் தீர்ப்பை வெளியிட்டார்.அப்போது குற்றம் சாட்டப்பட்ட 21 பேரில் 10

காமன்வெல்த் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவுக்கு ஒரே நாளில் 3 தங்கம்!…காமன்வெல்த் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவுக்கு ஒரே நாளில் 3 தங்கம்!…

கிளாஸ்கோ:-ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 20வது காமன்வெல்த் விளையாட்டு நடக்கிறது. 6வது நாளான நேற்று மல்யுத்த போட்டிகள் துவங்கின.இதில் ‘பிரீஸ்டைல்’ ஆண்கள் 74 கி.கி., எடைப்பிரிவில் நட்சத்திர வீரர் சுஷில் குமார், பாகிஸ்தானின் அபாசை சந்தித்தார். தலா 3 நிமிடங்கள் கொண்ட இரு

தொடர் விபத்து காரணமாக பெயரை மாற்றும் திட்டத்தில் மலேசியன் ஏர்லைன்ஸ்!…தொடர் விபத்து காரணமாக பெயரை மாற்றும் திட்டத்தில் மலேசியன் ஏர்லைன்ஸ்!…

மலேசியா:-298 பேருடன் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம்– எம்.எச்.17, கடந்த 17ம் தேதி உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள ஷக்தர்ஸ்க் என்ற இடத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் அந்த

நடிகர் ஹிருத்திக் ரோஷன் மனைவிக்கு ரூ.400 கோடி ஜீவனாம்சம்!…நடிகர் ஹிருத்திக் ரோஷன் மனைவிக்கு ரூ.400 கோடி ஜீவனாம்சம்!…

மும்பை:-இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷனும் அவரது மனைவி சுசானே இருவரும் 2000ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.இவர்களுக்குள் சமீபத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் தனிதனியாக பிரிந்து வாழ்கின்றனர். இந்தி நடிகர் அர்ஜூன் ரம்பாலும், சுசானேயும்