Category: விளையாட்டு

விளையாட்டு

நாட்டுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன்-சச்சின்…நாட்டுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன்-சச்சின்…

புதுடெல்லி:-கிரிகெட் உலகின் முடிசூடா மன்னனாக விளங்கிய சச்சின் டெண்டுல்கர், பல உலக சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆவார். இந்தியாவின் புகழை உலகெங்கும் எடுத்துச் சென்றதில் இவருக்கு பெரும்பங்கு உண்டு.கடந்த ஆண்டு நவம்பர் 16ஆம் தேதியுடன் இவர் கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து தனது 40-வது

சச்சின், சேவாக், டிராவிட் ஆகியயோரின் கலவையே விராட் கோலி…சச்சின், சேவாக், டிராவிட் ஆகியயோரின் கலவையே விராட் கோலி…

ஆக்லாந்து:-சச்சின், சேவாக் மற்றும் டிராவிட் ஆகிய மூவரின் கலவையாக விராட் கோலி விளங்குவதாக நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மார்ட்டின் குரோவ் புகழாரம் சூட்டியுள்ளார். இந்திய அணியை மறுகட்டமைப்பதில் கோலி கலங்கரை விளக்கமாக திகழ்வதாகவும், உண்மையான கேப்டனாக விளங்கும் நோக்கில் அவர்

சச்சின் டெண்டுல்கர்-விஞ்ஞானி ராவுக்கு ‘பாரத ரத்னா’ விருதை வழங்கினார் ஜனாதிபதி…சச்சின் டெண்டுல்கர்-விஞ்ஞானி ராவுக்கு ‘பாரத ரத்னா’ விருதை வழங்கினார் ஜனாதிபதி…

புதுடெல்லி:-கிரிக்கெட்டின் சகாப்தம் என்று அழைக்கப்படுவர் சச்சின் தெண்டுல்கர்.தனது 200–வது டெஸ்ட் போட்டியோடு அவர் ஓய்வு பெற்றார். 24 ஆண்டு நீண்ட நெடும் பயணத்துக்குப் பிறகு கடந்த நவம்பர் 16–ந்தேதி சொந்த மண்ணில் அவர் பிரியாவிடை பெற்றார். தெண்டுல்கரின் சாதனைகளை பாராட்டும் விதமாகவும்,

சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்க 24 மணி நேரத்தில் முடிவு செய்த மத்திய அரசு…சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்க 24 மணி நேரத்தில் முடிவு செய்த மத்திய அரசு…

புதுடில்லி:-இந்திய அணியின் ‘மாஸ்டர் பேட்ஸ்மேன்’ சச்சின், 40. கடந்த 24 ஆண்டுகளாக கிரிக்கெட்டில் அசத்திய இவர், சர்வதேச போட்டிகளில் ‘சதத்தில்’ சதம் உட்பட பல்வேறு சாதனைகள் படைத்தார்.இவருக்கு ‘பாரத ரத்னா’ விருது தர வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இவருக்காக, விளையாட்டு

அழிவை நோக்கி கிரிக்கெட் – இயான் சேப்பல்…அழிவை நோக்கி கிரிக்கெட் – இயான் சேப்பல்…

ஆஸ்திரேலியா:-சர்வதேச அளவில் டெஸ்ட்(5 நாள்), ஒருநாள் போட்டி(50 ஓவர்) மற்றும் டுவென்டி- 20 ஓவர் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.இதில் 3 மணிநேரத்திற்குள் முடியும் 20 ஓவர் போட்டியை தான் ரசிகர்கள் அதிகளவில் விரும்புகிறார்கள். துடுப்பாட்ட வீரர்கள் பந்தை சிக்சர், பவுண்டரிகளாய் அடிப்பதை

ரஞ்சி கோப்பை 7வது முறையாக கர்நாடகா சாம்பியன்…ரஞ்சி கோப்பை 7வது முறையாக கர்நாடகா சாம்பியன்…

ஐதராபாத்:-ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி ஐதராபாத்தில் கடந்த 29-ந்தேதி தொடங்கியது. இதில் மகாராஷ்டிரா- கர்நாடகம் அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். டாஸ் வென்ற மகாராஷ்டிரா பேட்டிங் தேர்வு செய்து. அதன்படி பேட்டிங்கை தொடங்கிய மகராஷ்டிரா முதல் இன்னிங்கில் 305 ரன்கள் எடுத்து ஆட்டம்

சமூக வலைதளங்களில் சச்சினின் பிரியா விடை திரைப்படம்…சமூக வலைதளங்களில் சச்சினின் பிரியா விடை திரைப்படம்…

மும்பை:-மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பிரியா விடை பெற்ற உணர்ச்சிபூர்வமான காட்சிகள் அடங்கிய ஆவணப்படத்தை யூடியூப், ஃபேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இன்று முதல் காணலாம். ஹரியாணாவுக்கு எதிரான ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியோடு முதல் தர

ஐ.சி.சி.யின் முதல் பெண் நடுவர் கேத்தி கிராஸ்…ஐ.சி.சி.யின் முதல் பெண் நடுவர் கேத்தி கிராஸ்…

துபாய்:-துபாயில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) கூட்டம் நடந்தது. 2014 ஆண்டிற்கான நடுவர்கள் பட்டியல் வெளி யிடப்பட்டது. இதில் நியூசிலாந்தை சேர்ந்த கேத்திகிராஸ் முதல் கிரிக்கெட் பெண் நடுவராக ஐ.சி.சி. அறிவித்து உள்ளது.இவர் ஐ.சி.சி. கிரிக்கெட் லீக் டிவிஷன் போட்டிகளில் நடுவராக

மீண்டும் இந்தியா தோல்வி…தொடரை 4-0 என இழந்தது…மீண்டும் இந்தியா தோல்வி…தொடரை 4-0 என இழந்தது…

வெலிங்டன்:-இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் 4 ஆட்டங்கள் முடிந்து உள்ளது. இதில் 3–0 என்ற கணக்கில் நியூசிலாந்து தொடரை கைப்பற்றிவிட்டது. முதல், 2 மற்றும் 4–வது போட்டியில்

இந்தியாவுக்கு 304 ரன்கள் வெற்றி இலக்கு…இந்தியாவுக்கு 304 ரன்கள் வெற்றி இலக்கு…

வெலிங்டன்:-இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் 4 ஆட்டங்கள் முடிந்து உள்ளது. இதில் 3–0 என்ற கணக்கில் நியூசிலாந்து தொடரை கைப்பற்றிவிட்டது. முதல், 2 மற்றும் 4–வது போட்டியில் நியூசிலாந்து