Category: விளையாட்டு

விளையாட்டு

குத்துச்சண்டை வீரர் மனோஜ் குமாருக்கு அர்ஜுனா விருது வழங்க விளையாட்டு அமைச்சகம் ஒப்புதல்!…குத்துச்சண்டை வீரர் மனோஜ் குமாருக்கு அர்ஜுனா விருது வழங்க விளையாட்டு அமைச்சகம் ஒப்புதல்!…

புதுடெல்லி:-2010ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற மனோஜ் குமாரின் பெயரை அர்ஜுனா விருதுக்கு தேர்வு செய்யாமல், இளம் வீரர் ஜெய் பகவான் பெயரை தேர்வுக்குழுவினர் பரிந்துரை செய்திருந்தனர்.இதுபற்றி கேட்டபோது, தேர்வு நடைமுறையில் தவறு நடந்துவிட்டதாக கூறினர். இருப்பினும், மனோஜ் குமாரின்

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ்!…வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ்!…

செயிண்ட் லூசியா:-வெஸ்ட் இண்டீஸ் – வங்காளதேச அணிகள் மோதும் 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செயிண்ட் லூசியாவில் நடைபெற்றது.டாஸ் வென்ற வங்கதேச அணி பீல்டிங்கை தேர்வு செய்ய, பேட்டிங் செய்ய களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில்

இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்துக்கு அங்கீகாரம்!…இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்துக்கு அங்கீகாரம்!…

புதுடெல்லி:-இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தின் நிர்வாகிகள் தேர்தல் விதிமுறைப்படி நடத்தப்படாததால், கடந்த 2012–ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சர்வதேச குத்துச்சண்டை சங்கம், இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தை சஸ்பெண்டு செய்தது.கடந்த வாரத்தில் சர்வதேச குத்துச்சண்டை சங்க பார்வையாளர்கள் நேரடி மேற்பார்வையில் இந்திய குத்துச்சண்டை சம்மேளன

சாம்பியன்ஸ் லீக் முதல் ஆட்டத்தில் சென்னை-கொல்கத்தா மோதல்!…சாம்பியன்ஸ் லீக் முதல் ஆட்டத்தில் சென்னை-கொல்கத்தா மோதல்!…

ஐதராபாத்:-6-வது சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் திருவிழா இந்தியாவில் இன்று தொடங்கி அக்டோபர் 4ம் தேதி வரை நடைபெறுகிறது.இதில் 10 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இன்றைய தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சும், கொல்கத்தா நைட் ரைடர்சும் ஐதராபாத்

சாம்பியன்ஸ் லீக்கில் ஐ.பி.எல். அணிகள் கோப்பையை வெல்ல வாய்ப்பு – டோனி!…சாம்பியன்ஸ் லீக்கில் ஐ.பி.எல். அணிகள் கோப்பையை வெல்ல வாய்ப்பு – டோனி!…

ஐதராபாத்:-சாம்பியன்ஸ் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் முதன்மை சுற்று நாளை தொடங்குகிறது.இதில் 10 அணிகள் விளையாடுகின்றன. 8 அணிகள் நேரடியாக ஆடுகின்றன. தகுதி சுற்று மூலம் 2 அணிகள் நுழையும் இந்த 10 அணிகளும் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு அணியும், மற்ற

காஷ்மீரில் பதினோரு நாட்களாக வெள்ளத்தில் சிக்கி தவித்த கிரிக்கெட் வீரர்!…காஷ்மீரில் பதினோரு நாட்களாக வெள்ளத்தில் சிக்கி தவித்த கிரிக்கெட் வீரர்!…

புதுடெல்லி:-காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான பர்வேஸ் ரசூல் அம்மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பதினோரு நாட்கள் அவதிப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.அம்மாநிலத்தில் உள்ள அனந்த்நாக் மாவட்டத்தின் பிஜ்பேஹரா பகுதியில் உள்ள அவரது வீட்டை வெள்ளம் சூழ்ந்த போது அவர் செய்த முதல் வேலை,

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொய்ன்அலி கண்டனம்!…ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொய்ன்அலி கண்டனம்!…

லண்டன்:-சிரியா, ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த தீவிரவாதிகள் அமெரிக்க பத்திரிகை நிருபர்கள் ஜேம்ஸ் போலே, ஸ்ட்வன் சாட்லாப் ஆகிய இருவர் தலையை துண்டித்து கொன்றனர்.இதன் தொடர்ச்சியாக சிரியாவில் பிணை கைதியாக பிடித்து வைத்து இருந்த இங்கிலாந்து

டேவிஸ் கோப்பையில் யூகி பாம்ப்ரி தோல்வி: ஆசியா-ஓசியானா சுற்றுக்கு பின்தங்கியது இந்தியா!…டேவிஸ் கோப்பையில் யூகி பாம்ப்ரி தோல்வி: ஆசியா-ஓசியானா சுற்றுக்கு பின்தங்கியது இந்தியா!…

பெங்களூர்:-டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் செர்பியா-இந்தியா இடையிலான உலக குரூப் பிளே-ஆப் சுற்று ஆட்டங்கள் பெங்களூரில் நடந்தன. முதல் நாளில் நடந்த ஒற்றையர் ஆட்டங்களில் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன், யூகி பாம்ப்ரி தோல்வி அடைந்தனர்.அதன்பின்னர் 2-வது நாளில் இரட்டையர் பிரிவில் இந்தியாவின்

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: சோம்தேவ் வெற்றி!…டேவிஸ் கோப்பை டென்னிஸ்: சோம்தேவ் வெற்றி!…

பெங்களூர்:-டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் செர்பியா-இந்தியா இடையிலான உலக குரூப் பிளே-ஆப் சுற்று பெங்களூரில் நடந்தது. இந்தியா 1-2 என்ற கணக்கில் பின்தங்கி இருந்தது.இந்நிலையில் கடைசி நாளான நேற்று நடந்த முதலாவது மாற்று ஒற்றையர் ஆட்டத்தில் உலக தரவரிசையில் 144-வது இடத்தில்

ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க சானியா மிர்சா முடிவு!…ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க சானியா மிர்சா முடிவு!…

புதுடெல்லி:-தென்கொரியாவின் இஞ்சியோன் நகரில் வரும் 19-ம் தேதி முதல் அக்டோபர் 4-ம்தேதி வரை ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் பங்கேற்கும் இந்திய டென்னிஸ் அணி அறிவிக்கப்பட்டது. ஆனால், அணியில் இடம் பெற்ற முன்னணி வீரர்கள் தங்களின் தனிப்பட்ட தரநிலையை மேம்படுத்துவதற்காக