Category: விளையாட்டு

விளையாட்டு

ரவிந்திர ஜடேஜா மீது கங்குலி பாய்ச்சல்!…ரவிந்திர ஜடேஜா மீது கங்குலி பாய்ச்சல்!…

பெர்த்:-ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 3 நாடுகள் போட்டியில் இந்திய வீரர்களின் ஆட்டம் மிகவும் மோசமாக இருந்தது. 3 போட்டியில் தோற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. இங்கிலாந்திடம் 2 முறை தோல்வியை தழுவியது. காயம் அடைந்து குணமடைந்த ஜடேஜா நேற்றைய

ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ரூ. 75 லட்சம் பரிசு!…ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ரூ. 75 லட்சம் பரிசு!…

ஒலிம்பிக் போட்டியில் தங்க பதக்கம் வெல்லும் இந்திய வீரர்களுக்கு ரூ. 50 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. வெள்ளிக்கு ரூ. 30 லட்சமும், வெண்கலத்துக்கு 20 லட்சமும் அரசு சார்பில் வழங்கப்படுகிறது. இந்த பரிசுத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி தங்கம் வெல்பவர்களுக்கு ரூ.

கில்கிறிஸ்ட்டின் உலக சாதனையை முறியடித்தார் சங்ககரா!…கில்கிறிஸ்ட்டின் உலக சாதனையை முறியடித்தார் சங்ககரா!…

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் விக்கெட் கீப்பர்களில் அதிக கேட்ச், ஸ்டம்பிங் செய்ததில் ஆஸ்திரேலிய வீரர் கில்கிறிஸ்ட் (474) இருந்தார். அவரது சாதனையை இலங்கை விக்கெட் கீப்பர் சங்ககரா முறியடித்தார். நேற்று நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் அவர் 2 கேட்ச் பிடித்தார்.

முத்தரப்பு தொடர்: 200 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்!…முத்தரப்பு தொடர்: 200 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்!…

பெர்த்:-முத்தரப்பு தொடரில் பெர்த்தில் இன்று இந்தியா–இங்கிலாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்யுமாறு பணித்தது. இதையடுத்து இந்திய அணியில் முதலில் களம் இறங்கிய தவானும் , ரகானேவும் ஓரளவு சிறப்பாக ஆடினர்.

2016ம் ஆண்டு டி.20 உலக கோப்பை இந்தியாவில் நடைபெறும் – ஐ.சி.சி. அறிவிப்பு!…2016ம் ஆண்டு டி.20 உலக கோப்பை இந்தியாவில் நடைபெறும் – ஐ.சி.சி. அறிவிப்பு!…

லண்டன்:-2016ம் ஆண்டிற்கான டி.20 போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என ஐ.சி.சி அறிவித்துள்ளது. அதே போல் 2021ம் ஆண்டிற்கான உலக கோப்பை டெஸ்ட் போட்டிகளும், 2023 ஆம் ஆண்டிற்கான ஒரு நாள் உலக கோப்பை போட்டிகளும் இந்தியாவில் நடைபெறும் என ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் வீரர்கள் ஏலம் பிப்ரவரி 6ம் தேதி நடக்கிறது!…ஐபிஎல் கிரிக்கெட் வீரர்கள் ஏலம் பிப்ரவரி 6ம் தேதி நடக்கிறது!…

பெங்களூரு:-8வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியையொட்டி வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் 16ம் தேதி பெங்களூருவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏலத்தில் எத்தனை வீரர்கள் இடம் பெறப்போகிறார்கள் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. கடந்த ஆண்டு ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட யுவராஜ்சிங்கை

முன்னாள் ஹாக்கி வீரர் ஜஸ்வந்த் சிங் மரணம்!…முன்னாள் ஹாக்கி வீரர் ஜஸ்வந்த் சிங் மரணம்!…

கொல்கத்தா:-இந்திய ஆக்கி அணியின் முன்னாள் வீரர் ஜஸ்வந்த் சிங் ராஜ்புத், முதுமை காரணமாக உடல் நலக்குறைவால் நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்தார். கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டில் வைத்து நேற்று அவர் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 88. நடுகள வீரரான

உலக கோப்பையில் இருந்து வெஸ்ட்இண்டீஸ் வீரர் சுனில் நரேன் விலகல்!…உலக கோப்பையில் இருந்து வெஸ்ட்இண்டீஸ் வீரர் சுனில் நரேன் விலகல்!…

செயின்ட்ஜான்ஸ் (ஆன்டிகுவா):-வெஸ்ட்இண்டீஸ் அணியின் முன்னணி சுழற்பந்து வீரர் சுனில் நரேன் உலக கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணியில் அவர் இடம் பெற்று இருந்தார். இந்நிலையில் உலக கோப்பை போட்டியில் இருந்து சுனில்நரீன் விலகியுள்ளார். இதை வெஸ்ட்இண்டீஸ்

மிரட்டிய பேயால் அலறியடித்து ஓட்டல் ரூமை விட்டு வெளியேறிய கிரிக்கெட் வீரர்!…மிரட்டிய பேயால் அலறியடித்து ஓட்டல் ரூமை விட்டு வெளியேறிய கிரிக்கெட் வீரர்!…

கிரைஸ்ட்சர்ச்:-நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டு அணிக்கெதிராக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. இதற்காக அந்த அணி வீரர்கள் கிரைஸ்ட்சர்ச் நகரில் உள்ள ஒரு ஓட்டலில் பாகிஸ்தான் வீரர்கள் தங்கியுள்ளனர். அந்த அணி வீரர்களில் ஒருவரான ஹாரிஸ் சொகைல் தங்கியிருந்த அறையில்

மார்பில் பந்து தாக்கி பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பலி!…மார்பில் பந்து தாக்கி பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பலி!…

கராச்சி:-ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ் கடந்த நவம்பர் மாதம் உள்ளூர் போட்டியின் போது சீன்அபாட் வீசிய பந்து தலையில் தாக்கியதில் கோமா நிலைக்கு சென்று நினைவு திரும்பாமலேயே உயிர் இழந்தார். இது வீரர்கள், ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சி அளித்தது. இந்நிலையில்