Category: அரசியல்

அரசியல்

தயான்சந்த் பெயர் பாரத ரத்னா விருதுக்கு பரிந்துரை!…தயான்சந்த் பெயர் பாரத ரத்னா விருதுக்கு பரிந்துரை!…

புதுடெல்லி:-நாட்டின் பல்வேறு துறைகளில் அரும் பெரும் சாதனைகள் படைத்த குடிமக்களுக்கு, இந்தியாவின் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா’ வழங்கப்பட்டு வருகிறது. மறைந்த ஹாக்கி ஜாம்பவான் தியான் சந்த்திற்கு கவுரவம் அளிக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. தற்போது ஹாக்கி

போர் நடத்தும் வலிமையை பாகிஸ்தான் இழந்து விட்டது: பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு!…போர் நடத்தும் வலிமையை பாகிஸ்தான் இழந்து விட்டது: பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு!…

ஸ்ரீநகர்:-லே நகரில் ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.அப்போது அவர் கூறியதாவது:– இந்தியா வலிமையான, நவீன – தொழில்நுட்பம் கொண்ட படையுடன் உள்ளது. நமது படைகளை மேலும் நவீனப்படுத்தவும், ஒருவருக்கு ஒரு பதவி, ஒரு ஓய்வூதியம் உள்பட முப்படை வீரர்களின்

கேரள முதல் மந்திரி பற்றி விமர்சனம்: நடிகர் சுரேஷ்கோபி மன்னிப்பு கேட்டார்!…கேரள முதல் மந்திரி பற்றி விமர்சனம்: நடிகர் சுரேஷ்கோபி மன்னிப்பு கேட்டார்!…

திருவனந்தபுரம்:-கேரளாவில் பிரசித்திப் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் அமைந்துள்ள ஆரான்முளா காட்டுப்பகுதியில் விமான நிலையம் அமைக்கப்படும் என முதல்– மந்திரி உம்மன்சாண்டி அறிவித்தார். இதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நடிகர் சுரேஷ்கோபியும் அங்கு விமான நிலையம் அமைக்க கூடாது என

மம்தா முன்னிலையில் பெண் போலீசை தூக்கி ஷாருக்கான் திடீர் நடனம்!…மம்தா முன்னிலையில் பெண் போலீசை தூக்கி ஷாருக்கான் திடீர் நடனம்!…

கொல்கத்தா:-மேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவில் நடைபெற்ற போலீஸ் துறை சார்ந்த நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி, மேற்கு வங்காள மாநிலத்தின் விளம்பர தூதராக இருக்கும் இந்தி நடிகர் ஷாருக்கான் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். விழா

எபோலா நோய் தடுப்பு மருந்தை நைஜீரியாவுக்கு வழங்க ஒபாமா மறுப்பு?…எபோலா நோய் தடுப்பு மருந்தை நைஜீரியாவுக்கு வழங்க ஒபாமா மறுப்பு?…

நைஜர்:-எபோலா காய்ச்சல் எனப்படும் வைரஸ் நோய் ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா, லைபீரியா, சியானா, சையர் லியோன் ஆகிய 4 நாடுகளில் தற்போது மிக வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சலுக்கு இதுவரை சுமார் ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். எபோலா காய்ச்சல்

மாநிலங்களவையில் சச்சின் தெண்டுல்கர், நடிகை ரேகா வருகை குறித்து கேள்வி!…மாநிலங்களவையில் சச்சின் தெண்டுல்கர், நடிகை ரேகா வருகை குறித்து கேள்வி!…

புதுடெல்லி:-2012ம் ஆண்டு கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர், மற்றும் நடிகை ரேகா இருவரும் மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்றனர். அதில் இருந்து அவர்கள் நீண்ட காலமாக அவையில் ஆஜராக வில்லை. இந்நிலையில் அவர்களது வருகை குறித்து மாநிலங்களவையில் சி.பி.ஐ. எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறப்பித்த 19 உத்தரவுகள்!…ஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறப்பித்த 19 உத்தரவுகள்!…

புதுடெல்லி:-மத்திய– மாநில அரசுப் பணிகளில் உள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மற்றும் உயர் அதிகாரிகள் சிறப்பாகவும், பொறுப்பாகவும் செயல்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.பிரதமர் பதவியை ஏற்றதும் இதற்காக அவர் அரசின் பல்வேறு துறை செயலாளர்களையும் நேரில்

ஈராக் மீது வான்வழி தாக்குதல் நடத்த அதிபர் ஒபாமா ஒப்புதல்!…ஈராக் மீது வான்வழி தாக்குதல் நடத்த அதிபர் ஒபாமா ஒப்புதல்!…

வாஷிங்டன்:-ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வரும் ‘ஐ.எஸ்.ஐ.எஸ்’ போராளிகள் குர்தீஷ்தான் பகுதியில் 4 கிறிஸ்தவ நகரங்களை கைப்பற்றினர். அங்கிருந்த 1 லட்சம் கிறிஸ்தவர்களை வெளியேற்றினர்.குர்தீஷ்தானில் ‘யாஷிடி’ என்ற படிங்குடியினர் உள்ளனர். அவர்களை சிஞ்சர் மலையில் சிறைபிடித்து அடைத்து வைத்துள்ளனர். அங்கு 40 ஆயிரத்துக்கும்

முன்னாள் அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மருத்துவமனையில் அனுமதி!…முன்னாள் அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மருத்துவமனையில் அனுமதி!…

புதுடெல்லி:-முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் (76) நேற்று இரவு தனது இல்லத்தில் வழுக்கி விழுந்து விட்டதாகவும் அதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ராணுவ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருடைய நிலைமை ஆபத்தான நிலையில்

ரெயில்வே துறையில் நேரடி அந்நிய முதலீட்டுக்கு அமைச்சரவை ஒப்புதல்!…ரெயில்வே துறையில் நேரடி அந்நிய முதலீட்டுக்கு அமைச்சரவை ஒப்புதல்!…

புதுடெல்லி:-ரெயில்வே துறையில் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படும் என்றும், பொது தனியார் பங்களிப்புடன் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்றும் பா.ஜனதா அரசு தாக்கல் செய்த முதல் ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அரசின் இந்த நடவடிக்கை ரெயில்வே துறையை தனியார்மயமாக்கும் முயற்சிக்கு கொண்டு