இந்தி மொழியை பிரபலப்படுத்த வேண்டும்:ஜனாதிபதி பேச்சு!…இந்தி மொழியை பிரபலப்படுத்த வேண்டும்:ஜனாதிபதி பேச்சு!…
புதுடெல்லி:-டெல்லியில் நடந்த இந்தி மொழி சிறப்பு நிகழ்ச்சியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டார். இந்தி அறிஞர்களுக்கு அவர் விருது வழங்கி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-சாதாரண மக்கள் பலனடையும் வகையில், அரசு நிர்வாக பயன்பாட்டில் உள்ள இந்தி மொழி வார்த்தைகளை