Category: அரசியல்

அரசியல்

மங்கள்யான் அனுப்பிய செவ்வாய் கிரக முதல் படங்களை பிரதமரிடம் வழங்கிய இஸ்ரோ!…மங்கள்யான் அனுப்பிய செவ்வாய் கிரக முதல் படங்களை பிரதமரிடம் வழங்கிய இஸ்ரோ!…

புதுடெல்லி:-செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட மங்கள்யான் விண்கலம் செயல்படத் தொடங்கியுள்ளது. செவ்வாய் கிரகத்தின் முதல் புகைப்படங்களை மங்கள்யான் அனுப்பியுள்ளது. அவற்றை இஸ்ரோ விஞ்ஞானிகள் பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கினர். இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன், அறிவியல் செயலாளர் வெங்கடேஸ்வர ராவ் ஆகியோர்

பிரதமர் மோடி இன்று அமெரிக்கா பயணம்!…பிரதமர் மோடி இன்று அமெரிக்கா பயணம்!…

புதுடெல்லி:-நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றதும் அவரை அமெரிக்காவுக்கு வருமாறு அதிபர் ஒபாமா அழைப்பு விடுத்தார். அமெரிக்கா – இந்தியா இடையிலான உறவை மேம்படுத்த வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக ஒபாமா அழைப்பை ஏற்றுக் கொண்டார்.

கிரிக்கெட் வெற்றியை விட ஆயிரம் மடங்கு உயர்ந்தது மங்கள்யான் வெற்றி – பிரதமர் மோடி பாராட்டு!…கிரிக்கெட் வெற்றியை விட ஆயிரம் மடங்கு உயர்ந்தது மங்கள்யான் வெற்றி – பிரதமர் மோடி பாராட்டு!…

பெங்களூர்:-மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதை அறிந்ததும் பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த மகிழ்ச்சியும், உற்சாகமும் அடைந்தார். இந்த வரலாற்று சாதனை குறித்து அவர் தெரிவித்த கருத்துகள் வருமாறு:– 1. முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்துக்கு

தமிழக முதல்வரை பாராட்டி நடிகர் அர்னால்டு கடிதம்!…தமிழக முதல்வரை பாராட்டி நடிகர் அர்னால்டு கடிதம்!…

சென்னை:-சமீபத்தில் நடந்த ஐ படத்தின் ஆடியோ வெளியீட்டில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்த ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மரியாதை நிமித்தமாக தமிழக முதல்வர் சந்தித்து பேசி உரையாடினார். பின்னர், ஐ ஆடியோ வெளியீட்டில் கலந்துகொண்டு தாயகம் திரும்பிய அர்னால்டு தமிழக முதல்வர்

மங்கள்யான் வெற்றி: விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு!…மங்கள்யான் வெற்றி: விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு!…

பெங்களூர்:-மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரக சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தும் பணி வெற்றிகரமாக நடந்தது. இந்த நிகழ்வை பிரதமர் நரேந்திரமோடி நேரில் பார்வையிட்டார்.முதல் முயற்சியிலேயே மங்கயான் விண்கலத்தை செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தி வரலாற்று சாதனை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி

பிரந்திய போருக்கு தயாராக இருங்கள்: ராணுவத்திடம் கூறிய சீன அதிபர் ஜி ஜின்பிங்!…பிரந்திய போருக்கு தயாராக இருங்கள்: ராணுவத்திடம் கூறிய சீன அதிபர் ஜி ஜின்பிங்!…

பெய்ஜிங்:-சீன மக்கள் விடுதலை படையினர் பிராந்திய போருக்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் மத்திய தலைமையின் முடிவுகளையையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று சீன அதிபர் ஜி ஜிங்பிங் தெரிவித்துள்ளார். சீன மக்கள் விடுதலை படையினர் முழுமையான விசுவாசத்தோடும், சீனாவின் கம்யூனிஸ்டு

தேநீரை தேசிய பானமாக அறிவிக்க பிரதமர் மோடிக்கு வலியுறுத்தல்!…தேநீரை தேசிய பானமாக அறிவிக்க பிரதமர் மோடிக்கு வலியுறுத்தல்!…

கிசான்கஞ்ச்:-இந்தியாவின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு விகிப்பதாகவும், உடல்நலத்திற்கு நன்மை விளைவிப்பதுமான தேநீரை தேசிய பானமாக அறிவிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு தேயிலை உற்பத்தியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.வடக்கு பெங்கால் தேயிலை தயாரிப்பாளர் நல சங்கம் மூலம் வடக்கு பெங்கால் மற்றும் பீகாரில்

கங்கையை சுத்தப்படுத்த 18 ஆண்டுகள் ஆகும்!… மத்திய அரசின் பிரமாண பத்திரத்தில் தகவல்…கங்கையை சுத்தப்படுத்த 18 ஆண்டுகள் ஆகும்!… மத்திய அரசின் பிரமாண பத்திரத்தில் தகவல்…

புதுடெல்லி:-பாராளுமன்ற தேர்தலின் போது, நரேந்திர மோடி மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தால் தங்களது கனவு திட்டமான கங்கை நதியை சுத்தப்படுத்தும் திட்டத்தை நிறைவேற்றும் என்று உறுதி அளித்தார். பின்னர், மோடி தலைமையில் பா.ஜனதா ஆட்சி அமைத்த பின்பு இது

2 லட்சம் டாலருக்கு ஏலம் போன முன்னாள் அமெரிக்க அதிபர் ஜான் எப். கென்னடியின் கடிதங்கள்!…2 லட்சம் டாலருக்கு ஏலம் போன முன்னாள் அமெரிக்க அதிபர் ஜான் எப். கென்னடியின் கடிதங்கள்!…

நியூயார்க்:-அமெரிக்க முன்னாள் அதிபரான ஜான் எப். கென்னடி, 1943-ம் ஆண்டு அமெரிக்க கடற்படையில் பணியாற்றியபோது, தனது போர்க் கப்பலில் உடன் பணியாற்றிவந்த அமெரிக்க வீரர் ஹரோல்ட் மார்னி-யின் மரணத்ததுக்கு இரங்கல் தெரிவித்து அவரது குடும்பத்தாருக்கு சில கடிதங்களை எழுதியிருந்தார். அமெரிக்காவின் பாஸ்டன்

ஸ்காட்லாந்து வாக்கெடுப்பு இந்தியாவுக்கு ஒரு நல்ல பாடம் – சசி தரூர்!…ஸ்காட்லாந்து வாக்கெடுப்பு இந்தியாவுக்கு ஒரு நல்ல பாடம் – சசி தரூர்!…

லண்டன்:-ஸ்காட்லாந்தில் நடத்தப்பட்ட பொதுவாக்கெடுப்பில் பெரும்பான்மையானவர்கள் இங்கிலாந்துடன் இணைந்து இருக்க ஆதரவாகவே வாக்களித்துள்ளனர். இந்த நிகழ்வை இந்தியாவுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்துள்ள சசி தரூர் லண்டனில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ஸ்காட்லாந்து ஒற்றுமையாக இருக்க முடிவெடுத்திருப்பது இந்தியாவுக்கு ஒரு பாடமாக அமைந்துவிட்டது. உதாரணமாக, நம்