Category: அரசியல்

அரசியல்

அன்னாஹசாரேயின் 2 நாள் போராட்டம் தொடங்கியது!…அன்னாஹசாரேயின் 2 நாள் போராட்டம் தொடங்கியது!…

புதுடெல்லி:-நிலம் கையகப்படுத்துவதை வரைமுறைப்படுத்த மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்துக்கு 77 வயது சமூக ஆர்வலரான அன்னாஹசாரே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு எதிராக உள்ள இந்த சட்டத்தை எதிர்த்து டெல்லியில் 2நாள் போராட்டம் நடத்தப்போவதாக அவர் அறிவித்தார்.

டெல்லி சட்டசபை கூடியது: புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றனர்!…டெல்லி சட்டசபை கூடியது: புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றனர்!…

புதுடெல்லி:-டெல்லி சட்டசபைக்கு நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 70 இடங்களில் 67 இடங்களில் வென்று ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப்பிடித்தது. ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியின் புதிய முதல்–மந்திரியாக பதவி ஏற்றார். அவருடன் 6 பேர் மந்திரிகளாக பதவி

பா.ஜனதா கட்சி எம்.எல்.ஏ.வுக்கு பன்றிக்காய்ச்சல்!…பா.ஜனதா கட்சி எம்.எல்.ஏ.வுக்கு பன்றிக்காய்ச்சல்!…

புனே:-புனேயின் கோத்ரூட் தொகுதியை சேர்ந்த பெண் எம்.எல்.ஏ. மேதா குல்கர்னி. பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த இவருக்கு சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் மிகவும் சோர்வுற்று காணப்பட்டார். எனவே, அவரை குடும்பத்தினர் புனே தீனாநாத் மங்கேஸ்கர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

புத்தாண்டை முன்னிட்டு சீனா, கொரியாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!…புத்தாண்டை முன்னிட்டு சீனா, கொரியாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!…

புதுடெல்லி:-சீனா, கொரியா, வியட்னாம் மற்றும் மங்கோலியா ஆகிய நாடுகள் நேற்று புத்தாண்டை கொண்டாடின. இதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் சமூக வலைதளத்தில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் சீனர்களுக்கு வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், அனைவருக்கும் சீன புத்தாண்டு

பீகார் முதல்வர் மான்ஜி பதவி விலகினார்!…பீகார் முதல்வர் மான்ஜி பதவி விலகினார்!…

பாட்னா:-பீகாரில் ஐக்கிய ஜனதா தள கட்சியின் ஆட்சி நடந்து வந்தது. கடந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அக்கட்சி படுதோல்வி அடைந்ததால் முதல் மந்திரியாக இருந்த நிதிஷ்குமார் பதவி விலகினார். அதன் பின் ஜித்தன் ராம் மான்ஜி புதிய முதல்–மந்திரியாக தேர்வு

இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை அறிக்கை 6 மாதம் தாமதமாக வெளியாகும்!…இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை அறிக்கை 6 மாதம் தாமதமாக வெளியாகும்!…

ஜெனிவா:-இலங்கை ராணுவத்தின் போர்க்குற்ற விசாரணை அறிக்கை வெளியிடுவதை தள்ளி வைக்க வேண்டுமென ஐ.நா.,விற்கு, இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர சில தினங்களுக்கு முன் வேண்டுகோள் விடுத்தார். அமெரிக்காவின் வாஷிங்டனில் நடந்த சர்வதேச அமைதிக்கான கருத்தரங்கில் பேசிய அவர், இலங்கை ராணுவத்திற்கும்,

அரசியல் பரீட்சையில் தோற்று விட்டேன் – கிரண்பேடி!…அரசியல் பரீட்சையில் தோற்று விட்டேன் – கிரண்பேடி!…

புதுடெல்லி:-டெல்லி சட்டசபை தேர்தலில் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியிடம் பாரதீய ஜனதா கட்சி படு தோல்வியை தழுவியது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் பாரதீய ஜனதா கட்சிக்கு வெறும் மூன்று இடங்களே கிடைத்தன. பாரதீய ஜனதா படுதோல்வி அடைந்ததற்கு பல காரணங்கள்

போலீசார் எனக்கு எச்சரிக்கை விடுக்கவில்லை – சசிதரூர்!…போலீசார் எனக்கு எச்சரிக்கை விடுக்கவில்லை – சசிதரூர்!…

திருவனந்தபுரம்:-முன்னாள் மத்திய மந்திரியும், திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.யுமான சசிதரூரின் மனைவி சுனந்தாவின் கொலை வழக்கு தொடர்பாக டெல்லி போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் டெல்லியை விட்டுச் செல்லவேண்டும் என்றால், டெல்லி போலீசின் அனுமதியை பெறவேண்டும் என்றும் நிபந்தனை

6-வது முறையாக வெற்றி பெற்ற பா.ஜனதா…6-வது முறையாக வெற்றி பெற்ற பா.ஜனதா…

பனாஜி :- மத்தியில் மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்றபோது மனோகர் பாரிக்கர் பாதுகாப்புத்துறை மந்திரியாக பதவியேற்றார். இதற்காக அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதனால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் காலியாக இருந்த கோவா மாநிலம் பனாஜி

நடைபயிற்சியின்போது குறைகளை கேட்ட கெஜ்ரிவால்…நடைபயிற்சியின்போது குறைகளை கேட்ட கெஜ்ரிவால்…

புதுடெல்லி:- டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 67 இடங்களில் வென்று ஆட்சி அமைத்துள்ளது. 14–ந்தேதி கெஜ்ரிவால் முதல்–அமைச்சராக பதவி ஏற்றார். இந்த நிலையில் கடுமையான காய்ச்சலால் அவர் அவதிப்பட்டு வந்தார். என்றாலும் தலைமைச் செயலகம் சென்றார். அங்கு அமைச்சர்கள்