Category: அரசியல்

அரசியல்

42 ஆண்டுகளுக்குப் பிறகு கனடாவில் இந்திய பிரதமர்!…42 ஆண்டுகளுக்குப் பிறகு கனடாவில் இந்திய பிரதமர்!…

ஒட்டாவா:-‘மேக் இன் இந்தியா’ திட்டத்திற்கு அந்நிய முதலீட்டாளர்களை ஈர்க்கும் விதமாக மூன்று நாடுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மோடி பிரான்ஸ், ஜெர்மனி நாடுகளையடுத்து தனது பயணத்தின் இறுதி நாடான கனடாவிற்கு நேற்றிரவு சென்றடைந்தார். தலைநகர் ஒட்டாவா நகருக்கு வந்து சேர்ந்த அவருக்கு கனடா

அமெரிக்க – கியூபா உறவில் காஸ்ட்ரோ சந்திப்பு ஒரு திருப்புமுனை – ஒபாமா!…அமெரிக்க – கியூபா உறவில் காஸ்ட்ரோ சந்திப்பு ஒரு திருப்புமுனை – ஒபாமா!…

பனாமா சிட்டி:-அமெரிக்காவுக்கும், கியூபாவுக்கும் இடையே கடந்த அரை நூற்றாண்டு காலமாக இருந்து வந்த பகைமை உணர்வு மாறி, நட்புணர்வு மலரத்தொடங்கி உள்ளது. இதற்கான நடவடிக்கைகளில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், பனாமா சிட்டியில் நேற்று முன்தினம் நடந்த உச்சிமாநாட்டின்போது, அமெரிக்க

3½ லட்சம் பேர் மானிய சிலிண்டரை திரும்ப ஒப்படைத்தனர் – பிரதமர் மோடி தகவல்!…3½ லட்சம் பேர் மானிய சிலிண்டரை திரும்ப ஒப்படைத்தனர் – பிரதமர் மோடி தகவல்!…

பாரீஸ்:-வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்யும் பிரதமர் நரேந்திர மோடி, நேற்று பாரீஸ் நகரில், பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- வசதி படைத்தவர்கள் மானிய எரிவாயு சிலிண்டரை ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். இதை ஏற்றுக்கொண்ட

2016 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஹிலாரி கிளிண்டன் முடிவு!…2016 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஹிலாரி கிளிண்டன் முடிவு!…

வாஷிங்டன்:-2016-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஹிலாரி கிளிண்டன் முடிவு செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளார். தற்போது அதிபராக இருக்கும் ஒபாமாவின் பதவிகாலம் அடுத்த ஆண்டோடு முடிகிறது. அமெரிக்காவில் ஒருவர் இருமுறைக்கு மேல் அதிபராக இருக்க முடியாது என்பதால்

50 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கா, கியூபா நேரடி பேச்சு!…50 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கா, கியூபா நேரடி பேச்சு!…

பனாமா சிட்டி:-அமெரிக்காவுக்கும், கியூபாவுக்கும் இடையே அரை நூற்றாண்டு காலமாக பகை நிலவி வந்தது. சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, கியூபா அதிபர் ராவுல் காஸ்ட்ரோவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி, பகையை முடிவுக்கு கொண்டு வந்தார். இரு நாடுகளுக்கு இடையே தூதரக

லிப்டில் சிக்கி தவித்த ராஜ்நாத் சிங்: மேற்கூரை வழியாக வெளியேற்றப்பட்டார்!…லிப்டில் சிக்கி தவித்த ராஜ்நாத் சிங்: மேற்கூரை வழியாக வெளியேற்றப்பட்டார்!…

புதுடெல்லி:-தெற்கு டெல்லியில் வசந்த் கஞ்ச் பகுதியில் உள்ள மத்திய ரிசர்வ் படை தலைமையகத்தில் நடைபெற்ற ‘ஷவ்ரியா திவாஸ்’ என்ற அரசு விழாவில் கலந்து கொள்ள ராஜ்நாத் சிங் சென்றார். அவரும், சி.ஆர்.பி.எப். படைப்பிரிவு டைரக்டர் ஜெனரல் மற்றும் மத்திய உள்துறை இணை

பெண்களுடன் சுற்றும் சந்திரபாபுநாயுடு மகன்: படங்கள் வெளியானதால் பரபரப்பு!…பெண்களுடன் சுற்றும் சந்திரபாபுநாயுடு மகன்: படங்கள் வெளியானதால் பரபரப்பு!…

நகரி:-ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ். இவர் அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். அவர் பெண் தோழிகளுடன் சுற்றித் திரியும் படங்கள் திடீரென்று இணையதளத்தில் வெளியானது. ஒரு படத்தில் அவர் கடற்கரை ஓரம் கவர்ச்சியான

சுற்றுலா தளங்களாக மாறிய பிரதமர் மோடி பிறந்த வீடு, டீ விற்ற ரெயில் நிலையம்!…சுற்றுலா தளங்களாக மாறிய பிரதமர் மோடி பிறந்த வீடு, டீ விற்ற ரெயில் நிலையம்!…

அகமதாபாத்:-பிரதமர் மோடி பிறந்த வீடு, அவர் டீ விற்ற ரெயில் நிலையம் ஆகியவை தற்போது பிரபலமான சுற்றுலா தளங்களாக மாறியுள்ளது. குஜராத் சுற்றுலா கழகம் தனியார் நிறுவனத்துடன் சேர்ந்து ஏற்பாடு செய்துள்ள ஒரு சுற்றுலா திட்டத்தில் 600 ரூபாய் செலுத்தினால் மோடியின்

ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் விப்ரோ நிறுவனர் கலந்து கொண்டதால் பலரும் அதிர்ச்சி!…ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் விப்ரோ நிறுவனர் கலந்து கொண்டதால் பலரும் அதிர்ச்சி!…

புதுடெல்லி:-விப்ரோ நிறுவனர் அஸிம் பிரேம்ஜி ஆர்.எஸ்.எஸ். நடத்திய கூட்டம் ஒன்றில் பங்கேற்றது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நேற்று ஆர்.எஸ்.எஸ். ஏற்பாடு செய்திருந்த தொண்டு நிறுவனங்களுக்கான கூட்டம் ஒன்று நடந்தது. இதில் 500க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ். ஆதரவு தொண்டு நிறுவனங்கள் கலந்து கொண்டன.

இலங்கை அதிபர் சிறிசேனா நாளை பாகிஸ்தான் பயணம்!…இலங்கை அதிபர் சிறிசேனா நாளை பாகிஸ்தான் பயணம்!…

இஸ்லாமாபாத்:-இலங்கையில் கடந்த ஜனவரி 8–ந்தேதி நடந்த அதிபர் தேர்தலில் மைத்ரிபால சிறிசேனா அமோக வெற்றி பெற்றார். இவர் புதிய அதிபராக பதவி ஏற்றவுடன் முதலாவதாக இந்தியா வருகை தந்தார். இந்த நிலையில் பாகிஸ்தான் வருகை தரும்படி பிரதமர் நவாஸ்செரீப் அவருக்கு அழைப்பு