Category: செய்திகள்

ஏசி மின்கசிவால் பலியான குடும்பம்ஏசி மின்கசிவால் பலியான குடும்பம்

சென்னையில் ஏசியில் மின்கசிவு ஏற்பட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்றுபேர் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோயம்பேட்டில் அருகே மேட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் .மனைவி கலையரசி மற்றும் 8 வயது மகன் கார்த்திகேயன் ஆகியோர் வசித்து வந்தனர் .நேற்று அதிகாலை

இந்தோனேசியாவுக்கு 1 மில்லியன் டாலர் அளித்த கூகிள் நிறுவனம்இந்தோனேசியாவுக்கு 1 மில்லியன் டாலர் அளித்த கூகிள் நிறுவனம்

இந்தோனேசியாவுக்கு நிவாரணமாக 1 மில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது கூகிள் நிறுவனம்.சமீபமாக இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமி மற்றும் நிலநடுக்கத்தினால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலியாயினர்.மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.நாடே சீர்குலைந்து போயுள்ளது. இதற்காக சர்வதேச உதவியை எதிர்பாப்பதாக இந்தோனேஷியா அதிபர் ஜோகோ விடோ

தலைநகரில் தாக்கப்பட்ட விவசாயிகள் : காந்தி ஜெயந்தி சோகம் !!தலைநகரில் தாக்கப்பட்ட விவசாயிகள் : காந்தி ஜெயந்தி சோகம் !!

விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி நோக்கி பேரணி சென்ற விவசாயிகள் மீது மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் தாக்கி விரட்டினர். இதில் விவசாயிகள் பலர் படுகாயமடைந்தனர். காந்தி ஜெயந்தி அன்று நடந்துள்ள இந்த சம்பவத்தால் நாடு முழுவதும்

சிலிண்டர் விலை திடீர் உயர்வு – பொதுமக்கள் அதிர்ச்சி !சிலிண்டர் விலை திடீர் உயர்வு – பொதுமக்கள் அதிர்ச்சி !

பெட்ரோல் ,டீசல் விலையையே தாங்கி கொள்ளமுடியாத மக்களுக்கு,கேஸ் சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி பெரும் அதிர்ச்சியை தந்துள்ளன..இதன்படி சென்னையில் இனி இன்று முதல் ஒரு சிலிண்டரின் விலை ரூ. 888.50-க்கு விற்கப்படும். மானியம் அல்லாத சிலிண்டரின் விலை ரூ. 59

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் வேதாந்தா குழுமம் !தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் வேதாந்தா குழுமம் !

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதிபெற்றுள்ளது வேதாந்தா நிறுவனம். மீண்டும் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் செயல்படவுள்ளது .இதற்கான வேலைகள் ரகசியமாக நடைபெற்றுவருகின்றன. நெடுவாசலில் பெரும் மக்கள் எதிர்ப்பிற்கு பிறகு கைவிடப்பட்ட இந்த திட்டம் ,தமிழகத்தில் வேறு மூன்று இடங்களுக்கு மாற்றப்படவுள்ளது.அதில்

`சென்னைக்கு புதிய விமான நிலையம்’ – முதல்வர் அறிவிப்பு!`சென்னைக்கு புதிய விமான நிலையம்’ – முதல்வர் அறிவிப்பு!

சென்னையில் நடந்த எம்ஜியார் நூற்றாண்டு நிறைவு விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி சென்னையில் புதிய விமான நிலையம் வரவுள்ளது. மேலும் முதல்வர் கூறுகையில் ” தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது.மின்வெட்டு இல்லை.தமிழகம் மின்மிகை மாநிலமாக

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா பேனர்களை நீக்க வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுlஎம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா பேனர்களை நீக்க வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுl

விதிமுறைகளை மீறி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவிற்காக வைத்த பேனர்களை நீக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பேனர்களை அகற்றக்கோரி டிராபிக் ராமசாமி தொடுத்த வழக்கில் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா இன்று

போக்குவரத்தை பாதித்த எம்ஜியார் நூற்றாண்டு விழா -ஆம்புலன்ஸ் தவிப்பு !போக்குவரத்தை பாதித்த எம்ஜியார் நூற்றாண்டு விழா -ஆம்புலன்ஸ் தவிப்பு !

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா சென்னையில் நடைபெற்றதால் போக்குவரத்து நெரிசல் நகரம் முழுவதும் அதிகரித்தது.தேனாம்பேட்டையில் ஆம்புலன்ஸ் ஒன்றும் சிக்கித் தவித்தது. சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் எம்ஜியார் நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது.இதனால் பல ஊர்களில் இருந்தும் அதிமுக தொண்டர்கள் சென்னைக்கு

உயிரை கொடுத்து 250 பேரை காப்பாத்திய இந்தோனேஷியா ஹீரோ !!உயிரை கொடுத்து 250 பேரை காப்பாத்திய இந்தோனேஷியா ஹீரோ !!

விமான பயணிகளின் உயிரை இந்தோனேஷியாவில் சுனாமியின் போது காப்பாற்றுவதற்காக வேலை செய்த நபர் மாரடைப்பினால் மரணம் அடைந்துள்ளார்.இது அதிர்ச்சியையும் வேதனையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் நிலநடுக்கத்தினால் இதுவரை 840 பேர் இறந்துள்ளனர்.பலர் படுகாயமடைந்துள்ளனர்.வெள்ளிக்கிழமை இந்தோனேஷியாவின் சுலசேசி தீவில் பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர்

மதுரையில் எய்ம்ஸ் வரவில்லை -புதிய அதிர்ச்சி செய்தி !மதுரையில் எய்ம்ஸ் வரவில்லை -புதிய அதிர்ச்சி செய்தி !

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கவில்லை என்று தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் உண்மை வெளியாகி உள்ளது.மதுரையை சேர்ந்த ஹக்கிம் என்பவர் இந்த தகவலை பெற்றுள்ளார். மத்திய அரசின் சகல வசதிகளை உள்ளடக்கிய ஏய்ம்ஸ் மருத்துவமனை