Day: October 3, 2018

கூவத்தூரில் எடுத்த வீடியோ ? வெளியிடுவாரா கருணாஸ் ??கூவத்தூரில் எடுத்த வீடியோ ? வெளியிடுவாரா கருணாஸ் ??

கூவத்தூரில் எம்எல்ஏக்கள் தங்கியிருந்த போது எடுக்கப்பட்ட வீடியோ கருணாஸிடம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில் ,கட்சி தாவல் தடை சட்டத்தில் ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது என்று கேட்டு கருணாஸ்க்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து கருணாஸ் எம்.எல்.ஏ

விடுதலையானார் திருமுருகன் காந்தி !!விடுதலையானார் திருமுருகன் காந்தி !!

வேலூர் சிறையில் இருந்த மே 18 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி விடுதலையானார். பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார் .கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி ஸ்டெர்லைட் துப்பாக்கி

ஏசி மின்கசிவால் பலியான குடும்பம்ஏசி மின்கசிவால் பலியான குடும்பம்

சென்னையில் ஏசியில் மின்கசிவு ஏற்பட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்றுபேர் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோயம்பேட்டில் அருகே மேட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் .மனைவி கலையரசி மற்றும் 8 வயது மகன் கார்த்திகேயன் ஆகியோர் வசித்து வந்தனர் .நேற்று அதிகாலை

கருணாஸுக்கு துணை செல்பவர்கள் மீதும் நடவடிக்கை : ஓபிஎஸ்கருணாஸுக்கு துணை செல்பவர்கள் மீதும் நடவடிக்கை : ஓபிஎஸ்

கருணாஸுக்கு ஆதரவாகவும் ,அவரது கருத்து, கொள்கைகளுக்கு உறுதுணையாக இருப்பவர்களும் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார். சென்னையில் காந்தி ஜெயந்தி விழாவில் பங்கெடுத்த துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். விழாவில் காந்தியின் அருமைகள்,

இந்தோனேசியாவுக்கு 1 மில்லியன் டாலர் அளித்த கூகிள் நிறுவனம்இந்தோனேசியாவுக்கு 1 மில்லியன் டாலர் அளித்த கூகிள் நிறுவனம்

இந்தோனேசியாவுக்கு நிவாரணமாக 1 மில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது கூகிள் நிறுவனம்.சமீபமாக இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமி மற்றும் நிலநடுக்கத்தினால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலியாயினர்.மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.நாடே சீர்குலைந்து போயுள்ளது. இதற்காக சர்வதேச உதவியை எதிர்பாப்பதாக இந்தோனேஷியா அதிபர் ஜோகோ விடோ