Category: செய்திகள்

இந்தியர்களை விரட்டும் அமெரிக்கா !!இந்தியர்களை விரட்டும் அமெரிக்கா !!

முறைப்படி விசா , வொர்க் பர்மிட், பாஸ்போர்ட் போன்ற சட்ட ரீதியிலான குடியிருப்பு அனுமதி இல்லாதவர்களை அமெரிக்கா தங்கள் நாட்டிலிருந்து வெளியேற்ற திட்டமிடடுள்ளது.இதற்காக அமெரிக்கா தனிப்படையும் அமைத்துள்ளது.அவர்கள் நாளை முதல் இப்பணியினை துடங்கவுள்ளனர். வெளிநாட்டில் போய் சம்பாதிக்க வேண்டும் என்று எண்ணம்

கதறிய அபிராமி ! கண்டுகொள்ளாத சுந்தரம் !கதறிய அபிராமி ! கண்டுகொள்ளாத சுந்தரம் !

இரு குழந்தைகளை கொன்று பரபரப்பாகிய கள்ளக்காதலர்கள் அபிராமியும் சுந்தரமும் நேற்று நீதிமன்றத்தில் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டனர். சென்னையை அடுத்த குன்றத்தூரய் சேர்ந்தவர் அபிராமி. இவருக்கும் அவர் வீட்டின் அருகில் பிரியாணிக்கடையில் வேலைபார்க்கும் ஊழியருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது.அவருடன் வாழ நினைத்த அபிராமி, அதற்கு

சுற்றுலாவில் காதலர்கள் சண்டை .. காதலியை சீரழித்த ஆட்டோ டிரைவர்கள்!சுற்றுலாவில் காதலர்கள் சண்டை .. காதலியை சீரழித்த ஆட்டோ டிரைவர்கள்!

சுற்றுலா வந்த காதலர்களிடையே சண்டை வந்துவிட்டது.இதனை அறிந்து கொண்ட உள்ளூர் டிரைவர்கள் 2 பேர் அந்த இளம்பெண்ணை கற்பழித்தனர். ஈரோடு பெருந்துறையை சேர்ந்தவர் வாசுதேவன். திருப்பூரில்வேலை பார்த்து வருகிறார். தன்னுடன் வேலை பார்க்கும் தருமபுரியை சேர்ந்த ஒரு பெண் மீது காதல்.

பர்வீன் டிராவல்ஸ் அலுவலகங்களில் வருமான வரி சோதனை!பர்வீன் டிராவல்ஸ் அலுவலகங்களில் வருமான வரி சோதனை!

சென்னையில் உள்ள பிரபல பர்வீன் டிராவல்ஸ் அலுவலகத்தில் வருமான வரி சோதனை நடைபெற்றது. மிகவும் பிரபலமான பர்வீன் ட்ராவல்ஸ் நிறுவனம்,தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலும் பேருந்துகளை இயக்கி வருகிறது.அந்நிறுவனத்துக்கு, மாதாவாரத்தில் தலைமை அலுவலகமும் , புரசைவாக்கம் ,செங்குன்றம் ஆகிய இடங்களிலும் அலுவலகம்

அதிமுகவுடன் நெருங்கி வந்த திருமாவளவன் !அதிமுகவுடன் நெருங்கி வந்த திருமாவளவன் !

நான் அதிமுகவுடன் நெருங்கிவரவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.முன்னதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறிய கருத்துக்கு இவரு பதிலளித்துள்ளார். எம்ஜியார் நூற்றாண்டு விழாவின் நிறைவு விழா இன்று சென்னையில் நடைபெறுகிறது.முதல்வர் பழனிசாமி எம்ஜியாரின் திருஉருவ படத்தினை திறந்து வைக்கிறார்.இதில்

மீண்டும் மோசமான திருமுருகன் காந்தி உடல்நிலை !!மீண்டும் மோசமான திருமுருகன் காந்தி உடல்நிலை !!

வேலூர் சிறையினில் இருந்த திருமுருகன் காந்தி மயக்கமடைந்தார்.இதனால் அவர் வேலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார் .கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி ஸ்டெர்லைட் துப்பாக்கி

வடகிழக்கு பருவமழை : சென்னை வானிலை மையம் எச்சரிக்கை !வடகிழக்கு பருவமழை : சென்னை வானிலை மையம் எச்சரிக்கை !

வழக்கத்தை விட வடகிழக்கு பருவமழை 12 % அதிகமாக தமிழகத்தில் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தென்மேற்கு பருவமழை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது .தமிழகத்திற்கு அதிக மழை வழங்கும் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவுள்ளது .அதற்கு இன்று முதலே நல்ல

சென்னையில் பட்டப்பகலில் துப்பாக்கிசூடு !!சென்னையில் பட்டப்பகலில் துப்பாக்கிசூடு !!

கேரளா போலீசார் சென்னை விருகம்பாக்கத்தில் துப்பாக்கிசூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. . சென்னை விருகம்பாகத்தை சேர்ந்த மகாராஜா என்பவர் கேரளளவில் நிதிநிறுவனம் ஒன்றினை நடத்தி வந்துள்ளார்.கேரளாவில் மக்களை ஏமாற்றி பணம் வாங்கிவிட்டு விருகம்பாகத்துக்கே தப்பி வந்துவிட்டார்.இதையடுத்து கேரளாவில் இவரை காணவில்லை என்றவுடன்

“வீட்டில் கழிவறை இல்லை” – பிரிந்து சென்ற மனைவி: கணவர் தற்கொலை“வீட்டில் கழிவறை இல்லை” – பிரிந்து சென்ற மனைவி: கணவர் தற்கொலை

வீட்டில் கழிவறை இல்லாதலால் காதல் மனைவி தன் தாய்விட்ற்கு பிரிந்து சென்றார்.இதனால் கணவர் தற்கொலை செய்துகொண்டார். சேலம் மாவட்டத்தினை சேர்ந்தவர் செல்லதுரை .இவரும் ,தீபா என்பவரும் கடந்த திங்கட்கிழமை திருமணம் செய்துள்ளனர் .பின்னர் செல்லத்துரை வீட்டிற்கு சென்றுள்ளனர்.அங்கு கழிவறை இல்லை என்று

ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்த, காயமடைந்தோர் குடும்பங்களுக்கு அரசுப் பணி: முதல்வர் பழனிசாமி வழங்கினார்ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்த, காயமடைந்தோர் குடும்பங்களுக்கு அரசுப் பணி: முதல்வர் பழனிசாமி வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டத்தில் 22.5.2018 மற்றும் 23.5.2018 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஸ்டெர்லைட்போராட்டத்தின் போது உயிர் இழந்தவர்களுக்கு ரூ.20 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ஒன்றரை லட்சம் ரூபாயும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதல்