Category: பொருளாதாரம்

பொருளாதாரம்

25ம் தேதி முதல் வங்கி ஊழியர்கள் 4 நாள் வேலை நிறுத்தம்!…25ம் தேதி முதல் வங்கி ஊழியர்கள் 4 நாள் வேலை நிறுத்தம்!…

புதுடெல்லி:-பொதுத்துறை வங்கி ஊழியர்கள் 19 சதவீத சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று வங்கி நிர்வாகங்களை கேட்டு வருகின்றனர். முதலில் 11 சதவீத சம்பள உயர்வு வழங்க வங்கி நிர்வாகங்கள் முன்வந்தன. ஆனால் அது போதாது எனக்கூறி கடந்த மாதம் 7ம்

இந்திய கோடீஸ்வரர்கள் வரிசையில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம்!…இந்திய கோடீஸ்வரர்கள் வரிசையில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம்!…

புதுடெல்லி:-இந்திய பணக்காரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ரூ.6 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக சொத்து வைத்திருக்கும் இந்திய பணக்காரர்களின் பட்டியலில், ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி முதல் இடத்தை பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.1.2 லட்சம் கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது. 2–வது இடத்தில்

பன்றிகாய்ச்சலுக்கு தெலுங்கானாவில் 34 பேர் பலி!…பன்றிகாய்ச்சலுக்கு தெலுங்கானாவில் 34 பேர் பலி!…

ஐதராபாத்:-ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பன்றிகாய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் தெலுங்கானாவில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பன்றிகாய்ச்சலால் 34 பேர் உயிரிழந்துள்ளதாக தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது. மேலும், கடந்த ஜனவரி 1 முதல் பிப்ரவரி வரை 1,978 பேருக்கு

பெட்ரோல், டீசல் விலை மேலும் குறையுமா?…பெட்ரோல், டீசல் விலை மேலும் குறையுமா?…

புதுடெல்லி:-மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைக்கின்றன. அந்த வகையில் 15 நாட்களுக்கு ஒருமுறை இந்த விலை மாற்றியமைப்பு நடந்து வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடந்த

ரஷியா மீது புதிய பொருளாதார தடை இல்லை – ஐரோப்பிய நாடுகள் முடிவு!…ரஷியா மீது புதிய பொருளாதார தடை இல்லை – ஐரோப்பிய நாடுகள் முடிவு!…

பிரஸ்சல்ஸ்:-உக்ரைனின் கிழக்கு பகுதியில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும், அரசு படைகளுக்கும் இடையே மீண்டும் தாக்குதல்கள் நடந்து வருகின்றன. டண்ட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் பகுதிகளுக்கு இடையே உள்ள முக்கிய ரெயில் நிலையமான டெபால்ட்சேவ் பகுதியில் இரு படையினரும் தொடர்ந்து குண்டு மழை பொழிவதாக

ஐதராபாத்தில் 12 டாக்டர்களுக்கு பன்றி காய்ச்சல்!…ஐதராபாத்தில் 12 டாக்டர்களுக்கு பன்றி காய்ச்சல்!…

ஐதராபாத்:-ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் பன்றி காய்ச்சல் பரவி வருகிறது. தெலுங்கானாவில் பன்றி காய்ச்சலுக்கு 583 பேர் பாதிக்கப்பட்டு ஐதராபாத்தில் உள்ள உஸ்மானியா மருத்துவமனை, காந்தி அரசு மருத்துவமனை மற்றும் பல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பன்றி காய்ச்சலுக்கு ஏற்கனவே

ரெயில் கட்டணத்தை குறைக்க வாய்ப்பு இல்லை – ரெயில்வே மந்திரி!…ரெயில் கட்டணத்தை குறைக்க வாய்ப்பு இல்லை – ரெயில்வே மந்திரி!…

பெங்களூரு:-பெங்களூருவில் புதிய ரெயில்களின் சேவையை தொடங்கி வைத்த பிறகு மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பயணிகளுக்கான செலவில் இருந்து 50 சதவீதத்தை மட்டுமே ரெயில்வே துறை திரும்ப பெறுகிறது. பயணிகளுக்கு

அலைக்கற்றை ஒதுக்கீட்டில் மத்திய அரசு ரூ.1 லட்சம் கோடி எதிர்பார்ப்பு!…அலைக்கற்றை ஒதுக்கீட்டில் மத்திய அரசு ரூ.1 லட்சம் கோடி எதிர்பார்ப்பு!…

புதுடெல்லி:-பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை நேற்று கூடியது. இதில், 3 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அடிப்படை விலையாக மெகாஹெர்ட்சுக்கு ரூ.3,705 விலை நிர்ணயம் செய்து முடிவு எடுக்கப்பட்டது. இதன் மூலம் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்து, மத்திய அரசு ரூ.17

கச்சா எண்ணெயின் விலை மீண்டும் உயர வாய்ப்பு!…கச்சா எண்ணெயின் விலை மீண்டும் உயர வாய்ப்பு!…

லண்டன்:-கடந்த 2013ம் ஆண்டு சிரியா போரை காரணமாகக் கொண்டு வாழ்நாள் உச்சபட்ச விலையை தொட்ட கச்சா எண்ணெய் கடந்த சில மாதங்களாக வரலாறு காணாத அளவில் சர்வதேச சந்தையில் விலை சரிந்து வர்த்தகமானது. இதையடுத்து, இந்தியாவில் பெட்ரோல், டீசலின் விலையும் படிப்படியாக

அமெரிக்காவில் கடும் பனிப்புயலால் 6500 விமான சேவைகள் ரத்து!…அமெரிக்காவில் கடும் பனிப்புயலால் 6500 விமான சேவைகள் ரத்து!…

நியூயார்க்:-அமெரிக்காவில் நியூயார்க் நகரம், வடகிழக்கு அமெரிக்க நகரங்களில் பனிப்புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நியூஜெர்சி, மைனே, நியூஹம்ப்ஷயர் மாகாண நகரங்கள் குளிர்புயலின் பிடியில் சிக்கித்தவிக்கின்றன. வடகிழக்கு பகுதியில் பனிப்புயல், இதுவரை வரலாறு கண்டிராத அளவுக்கு இருக்கும் என கூறப்படுகிறது. பல இடங்களில் பனிப்புயல்