ஒரு வெட்கம் வருதே – Oru vetkam varudhe
ஒரு வெட்கம் வருதே வருதே சிறு அச்சம் தருதே தருதே
மனமின்று அலைபாயுதே
இது என்ன முதலா முடிவா இனி எந்தன் உயிரும் உனதா
புது இன்பம் தாலாட்டுதே
ஒரு வெட்கம் வருதே வருதே சிறு அச்சம் தருதே தருதே
மனமின்று அலைபாயுதே
இது என்ன முதலா முடிவா இனி எந்தன் உயிரும் உனதா
புது இன்பம் தாலாட்டுதே
இளங்காத்து வீசுதே இசை போல பேசுதே
இளங்காத்து வீசுதே இசை போல பேசுதே
வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே
மேகம் முழிச்சு கேக்குதே
காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ
நெருங்கி வா படிக்கலாம் ரசிக்கலாம்
காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ
நெருங்கி வா படிக்கலாம் ரசிக்கலாம்
கடலோரம் கடலோரம்
அலைகள் ஓடி விளையாடும்
வலை வீசு வலை வீசு
வாட்டம் பார்த்து வலை வீசு
அம்மா கடலம்மா
எங்க உலகம் நீயம்மா
ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே
காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே
தினம் காண்பது தான் ஏனோ….
உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே
உயிர் பூவெடுத்து ஒரு மாலையிட்டேன்
விழி நீர் தெளித்து ஒரு கோலமிட்டேன்
எனக்குள் ஒருவன் – மேகம் கொட்டட்டும்…
மலர்களே மலர்களே இது என்ன கனவா
மலைகளே மலைகளே இது என்ன நினைவா
நெஞ்சில் மாமழை.. நெஞ்சில் மாமழை..
தந்து வானம் கூத்தாட..
கொஞ்சும் தாமரை, கொஞ்சும் தாமரை,
வந்து எங்கும் பூத்தாட…
இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய் அன்பே அன்பே… யே…
என்னை கண்டால் என்னென்னவோ ஆகிறாய் முன்பே முன்பே
கைகள் தானாய் கோர்த்தாய்