Day: February 14, 2020

ஏதோ நினைவுகள்ஏதோ நினைவுகள்

ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதேகாவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவேதினம் காண்பது தான் ஏனோ…. ஏதோ நினைவுகள்… மார்பினில் நானும் மாறாமல் சேரும்காலம் தான் வேண்டும்..ம..ம்ம்ம்வான்வெளி எங்கும் என் காதல் கீதம்பாடும் நாள் வேண்டும்..ம..ம்ம்ம்தேவைகள் எல்லாம் தீராத நேரம்தேவன் நீ வேண்டும்..ம்ம் தேடும்

உன்னைத்தானே தஞ்சம்உன்னைத்தானே தஞ்சம்

உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானேஉயிர் பூவெடுத்து ஒரு மாலையிட்டேன்விழி நீர் தெளித்து ஒரு கோலமிட்டேன் உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானேஉயிர் பூவெடுத்து ஒரு மாலையிட்டேன்விழி நீர் தெளித்து ஒரு கோலமிட்டேன்உன்னைத்தானே…. மலரின் கதவொன்று திறக்கின்றதாமௌனம் வெளியேற