Day: March 21, 2015

பூமி விரைவில் மனிதர்கள் வாழ தகுதியற்றதாக மாறிவிடும்: விஞ்ஞானி எச்சரிக்கை!…பூமி விரைவில் மனிதர்கள் வாழ தகுதியற்றதாக மாறிவிடும்: விஞ்ஞானி எச்சரிக்கை!…

ஸ்டாக்ஹோம்:-சுவீடனை சேர்ந்த பேராசிரியர் ஜான் ராக்ஸ்ரோம் தனது ஆய்வின் முடிவுகள் பற்றி கூறும்போது, பூமியின் சமநிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் பூமி மிக விரைவில் மனிதர்கள் வாழ தகுதியற்றதாக மாறிவிடும். பூமியின் சம நிலையை பேணுவதற்கு தேவையான

இரவும் பகலும் வரும் (2015) திரை விமர்சனம்…இரவும் பகலும் வரும் (2015) திரை விமர்சனம்…

நாயகன் மகேஷ் சிறுவனாக இருக்கும்போதே அவனது அம்மா இறந்துபோகிறார். இதனால், அவரது அப்பா இரண்டாவது திருமணம் செய்துகொள்கிறார். மகேஷுக்கு சித்தியாக வருபவள் அவன் மீது மிகுந்த பாசம் காட்டுவதில்லை. இதனால் தன் மீது பாசம் காட்டும் அனன்யா மீது இவருக்கு காதல்

சர்ச்சையில் நடிகை அனுஷ்காவின் ருத்ரமா தேவி படம்!…சர்ச்சையில் நடிகை அனுஷ்காவின் ருத்ரமா தேவி படம்!…

சென்னை:-நடிகை அனுஷ்கா நடித்துள்ள ருத்ரமா தேவி படத்தை தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் எடுத்துள்ளனர். அனுஷ்கா ருத்ரமா ராணி வேடத்தில் நடித்துள்ளார். 13–ம் நூற்றாண்டில் வாழ்ந்த ருத்ரமாதேவி ராணியின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படத்தை எடுத்துள்ளனர். இதற்காக அனுஷ்கா

காலிறுதியில் தோற்றதால் டெலிவிசன்களை உடைத்த பாகிஸ்தான் ரசிகர்கள்!…காலிறுதியில் தோற்றதால் டெலிவிசன்களை உடைத்த பாகிஸ்தான் ரசிகர்கள்!…

இஸ்லாமாபாத்:-பாகிஸ்தான் அணி கால் இறுதியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று போட்டியில் இருந்து வெளியேறியது. பாகிஸ்தானின் மோசமான தோல்வியால் அந்நாட்டு ரசிகர்கள் ஆத்திரம் அடைந்தனர். பாகிஸ்தானில் ரசிகர்கள் டெலிவிஷன் பெட்டிகளை உடைத்தனர். சில ரசிகர்கள் கடும் கோபத்தில் பாகிஸ்தான் அணிக்கு இறுதி சடங்கு செய்தனர்.

என்னை அறிந்தால், அனேகன், காக்கிசட்டை படங்களின் மொத்த வசூல்!…என்னை அறிந்தால், அனேகன், காக்கிசட்டை படங்களின் மொத்த வசூல்!…

சென்னை:-தமிழ் சினிமாவிற்கு இந்த வருடம் ஆரம்பமே வசூல் வேட்டை தான். பொங்கலுக்கு வெளியான ஐ படம் ரூ 200 கோடி வசூல் செய்துள்ளது. அதே போல் கடந்த மாதம் வெளிவந்த என்னை அறிந்தால், அனேகன், காக்கிசட்டை ஆகிய மூன்று படங்களுமே வசூலை

கள்ளப்படம் (2015) திரை விமர்சனம்…கள்ளப்படம் (2015) திரை விமர்சனம்…

சினிமாவில் நவீனம் தலைதூக்கவே தன்னுடைய பாரம்பரிய கூத்துக்கலையை தொடர முடியாமல் தற்கொலை செய்துகொண்ட தன் தந்தையின் கதையை முதல் திரைப்படமாக எடுக்க விரும்புகிறார் வடிவேல். அதேபோல், சினிமாவில் இசையமைப்பாளராக வர விரும்பும் கே, ஒளிப்பதிவாளராக வர விரும்பும் ஸ்ரீராம் சந்தோஷ், படத்தொகுப்பாளராக

10–ம் வகுப்பு தேர்வில் முறைகேடு: 760 மாணவர்கள் நீக்கம்- 8 போலீசார் கைது!…10–ம் வகுப்பு தேர்வில் முறைகேடு: 760 மாணவர்கள் நீக்கம்- 8 போலீசார் கைது!…

பாட்னா:-பீகாரில் மாநிலத்தில் 10–ம் வகுப்பு மெட்ரிகுலேசன் தேர்வுகள் நடந்து வருகிறது. 1,217 மையங்களில் 14.26 லட்சம் மாணவ – மாணவிகள் தேர்வு எழுதி வருகிறார்கள். கடந்த 19–ந் தேதி வைஷாலி மாவட்டத்தில் 4 மாடிகள் கொண்ட ஒரு தேர்வு மையத்தில் மாணவர்கள்

ராஜபக்சே கொள்ளையடித்த பணத்தை மீட்க இந்தியா, அமெரிக்கா உதவி!…ராஜபக்சே கொள்ளையடித்த பணத்தை மீட்க இந்தியா, அமெரிக்கா உதவி!…

கொழும்பு:-இலங்கையில் ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜ பக்சேயும் அவர் குடும்பத்தினரும் அரசாங்க சொத்துக்களை கொள்ளையடித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.அப்படி கொள்ளையடித்த பணத்தில் ரூ.15 ஆயிரம் கோடியை மகிந்த ராஜபக்சே வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ளதாக இலங்கையில் உள்ள அரசியல்வாதிகள் கூறி வருகிறார்கள். ராஜபக்சே கொள்ளையடித்த

ஹரிக்காக நடிகர் சூர்யா எடுத்த அதிரடி முடிவு!…ஹரிக்காக நடிகர் சூர்யா எடுத்த அதிரடி முடிவு!…

சென்னை:-அஞ்சான் தோல்விக்கு பிறகு நடிகர் சூர்யா படங்களை பார்த்து பார்த்து தேர்வு செய்கிறார். அந்த வகையில் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாஸ் படத்திலும், விக்ரம் குமார் இயக்கத்தில் 24 என்கிற படத்திலும் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சூர்யாவுக்கு அவர்

ஆபாச படம் காட்டி பள்ளிச் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த ஐ.ஏ.எஸ். அதிகாரி!…ஆபாச படம் காட்டி பள்ளிச் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த ஐ.ஏ.எஸ். அதிகாரி!…

புனே:-மகாராஷ்டிரா கவுன்சிலின் விவசாய கல்வி மற்றும் ஆராய்ச்சி பொது இயக்குனராக பணியாற்றி வருபவர் சாவந்த்(வயது 58). ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர், புனேயில் உள்ள சிவாஜி நகரில் வசித்து வருகிறார். இவர் ஹிங்கானே கர்டில் உள்ள தனது மாமனாரின் வீட்டிற்கு சென்று வருவது