Day: March 21, 2015

அடுத்த வருடம் கண்டிப்பாக அஜித், விக்ரம் இருப்பார்கள் – கே.எஸ். ரவிக்குமார்!…அடுத்த வருடம் கண்டிப்பாக அஜித், விக்ரம் இருப்பார்கள் – கே.எஸ். ரவிக்குமார்!…

சென்னை:-சமீபத்தில் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் தலைமையில் 90 களில் அறிமுகமான கலைஞர்களின் ரீ- யூனியன் சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் நடைபெற்றது. இதில் விஜய், சூர்யா, ஏ. ஆர் ரஹ்மான், ஜோதிகா, அரவிந்த்சாமி என்று பலர் கலந்து கொண்டார். ஆனால் அஜித்

கவர்ச்சி விஷயத்தில் எல்லை மீறிய நடிகை ஹன்சிகா!…கவர்ச்சி விஷயத்தில் எல்லை மீறிய நடிகை ஹன்சிகா!…

சென்னை:-ரோமியோ ஜுலியட், வாலு என வரிசையாக அடுத்தடுத்த படங்களின் ரிலிஸுக்கு ரெடியாக இருக்கிறார் நடிகை ஹன்சிகா. ஆனால், சிம்புவுடன் காதலில் இருந்த போது கவர்ச்சி விஷயத்தில் மிகவும் கவனமாக இருந்தார். பின் அந்த காதல் மோதலில் முடிய, சில நாட்கள் சோகத்தில்

மகளை காப்பாற்ற 43 ஆண்டுகள் ஆண் வேடத்தில் வாழ்ந்த பெண்!…மகளை காப்பாற்ற 43 ஆண்டுகள் ஆண் வேடத்தில் வாழ்ந்த பெண்!…

கெய்ரோ:-எகிப்து தலைநகர் கெய்ரோவை சேர்ந்த பெண் சிசா அபு தாவோக் (64). கடந்த 43 ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் இறந்து விட்டார். அப்போது அவர் கர்ப்பிணியாக இருந்தார். கணவர் மரணம் அடைந்து விட்டதால் அவரது வாழ்க்கை கேள்விக்குறியானது. அவரது குல

39 வருடங்கள் சிறை தண்டனை அனுபவித்த அப்பாவிக்கு கிடைத்த நஷ்ட ஈடு!…39 வருடங்கள் சிறை தண்டனை அனுபவித்த அப்பாவிக்கு கிடைத்த நஷ்ட ஈடு!…

வாஷிங்டன்:-ஓஹியோ மாகாணத்தின் க்ளீவ்லாந்தை சேர்ந்த ரிக்கி ஜாக்சன் தான் செய்யாத கொலைக்கு 39 ஆண்டு காலம் சிறை தண்டனை அனுபவித்து விட்டு, கடந்த ஆண்டு விடுதலையானார். மணியார்டர் விற்பனை செய்யும் ஒருவரை கொலை செய்ததாக கடந்த 1975 ஆம் ஆண்டு ஜாக்சன்,

காலகட்டம் (2015) திரை விமர்சனம்…காலகட்டம் (2015) திரை விமர்சனம்…

மீனவரான பவனும், நடனக் கலைஞரான கோவிந்தும் நெருங்கிய நண்பர்கள். பவனுக்கு திருமணமாகி உமா என்ற மனைவியும் ஒரு குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில், நண்பன் என்கிற முறையில் கோவிந்த் பவனின் வீட்டுக்கு அடிக்கடி போவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இந்நிலையில், பவனின் வீட்டுக்கு எதிரில்

மீண்டும் பிரபுதேவா இயக்கத்தில் நடிக்கும் நடிகர் விஜய்!…மீண்டும் பிரபுதேவா இயக்கத்தில் நடிக்கும் நடிகர் விஜய்!…

சென்னை:-‘இளைய தளபதி’ நடிகர் விஜய்யின் திரைப்பயணத்தில் போக்கிரி மிக முக்கியமான திரைப்படம். இப்படத்தை பிரபல நடிகர்+நடன இயக்குனர் பிரபுதேவா இயக்கியிருந்தார். இதை தொடர்ந்து இவர்கள் கூட்டணியில் வெளிவந்த வில்லு சரியாக ஓடவில்லை, இதனால், பிரபுதேவா பாலிவுட் பக்கம் திரும்பினார். தற்போது இவர்

கிரிக்கெட் பிளேயரானார் ‘தல’ அஜித்!….கிரிக்கெட் பிளேயரானார் ‘தல’ அஜித்!….

சென்னை:-நடிகர் அஜித் நடிப்பு மட்டுமின்றி பல திறமைகளை உள்ளடக்கியவர். தன் ஓய்வு நேரங்களில் பைக் பயணம், ஏரோமாடலிங் போன்றவற்றை செய்து வருகிறார். இந்நிலையில் தற்போது இவருக்கு கிரிக்கெட் மோகம் ஒட்டிக்கொண்டுள்ளது. அஜித் தற்போது தீவிர கிரிக்கெட் ரசிகராகிவிட்டார். அது மட்டுமில்லாமல் படப்பிடிப்பு

ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் ஆட்டத்தில் நடந்த சுவாரஸ்யங்கள் – ஒரு பார்வை…ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் ஆட்டத்தில் நடந்த சுவாரஸ்யங்கள் – ஒரு பார்வை…

* பாகிஸ்தான் வீரர் வஹாப் ரியாஸ் பேட் செய்த போது அவரை ஆஸ்திரேலிய பவுலர் மிட்செல் ஸ்டார்க் அடிக்கடி சீண்டினார். ஸ்டார்க்குக்கு வக்காலத்து வாங்கிய சக வீரர் ஷேன் வாட்சன், வஹாப் ரியாசுக்கு வெறுப்பூட்டும் விதமாக கைதட்டிக் கொண்டே இருந்தார். ஒரு