Day: January 8, 2015

ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கு வாபஸ்!…ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கு வாபஸ்!…

சென்னை:-அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஜெயலலிதா 2 ஆண்டுகள் வருமான வரி செலுத்தவில்லை என்று அவர் மீது வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கு எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி தட்சிணாமூர்த்தி முன்னிலையில் நடந்து வந்தது. இதற்கிடையே ஜெயலலிதா தரப்பில்

அதை மட்டும் நிறுத்த முடியாது – நடிகை திரிஷா அதிரடி!…அதை மட்டும் நிறுத்த முடியாது – நடிகை திரிஷா அதிரடி!…

சென்னை:-தமிழ் சினிமாவின் எவர் கிரீன் ஹீரோயின் நடிகை திரிஷா. நேற்று சமூக வலைத்தளமான டுவிட்டரில் இவரின் திருமணம் குறித்து டுவிட் செய்திருந்தார். இதனால் இவருக்கு ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என அனைவரிடத்திலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்தது. மேலும், இனி சினிமாவில் நடிக்கமாட்டீர்களா?…

ஏமனில் கார் குண்டுவெடிப்பு: 30 பேர் பலி!…ஏமனில் கார் குண்டுவெடிப்பு: 30 பேர் பலி!…

சானா:-அரேபிய தீபகற்ப பகுதியில், அல்கொய்தா தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருவதுடன், அங்கு தொடர்ந்து பல்வேறு குண்டுவெடிப்பு மற்றும் தற்கொலைப்படை தாக்குதல் சம்பவங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஏமன் நாட்டின் தலைநகர் சானாவில் உள்ள போலீஸ் கல்லூரி அருகே நேற்று பயங்கர கார்

செவ்வாய் கிரகத்தில் முட்டைகோஸ்!…செவ்வாய் கிரகத்தில் முட்டைகோஸ்!…

இங்கிலாந்து:-செவ்வாய் கிரகத்தில் முட்டைகோஸ் தாவரத்தை வளர்ப்பதற்கான முயற்சியில் இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஈடுபட்டு உள்ளனர். இதற்காக முட்டைகோஸ் விதைகள், தண்ணீர், ஊட்டசத்து உரங்கள் ஆகியவற்றை கொண்டு சென்று வளர்ப்பதற்கான ஆய்வுகளை இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள். முட்டைகோசை

‘ஐ’ நிச்சயம் ஹாலிவுட் படம் தான் – நடிகர் விக்ரம் பேச்சு!…‘ஐ’ நிச்சயம் ஹாலிவுட் படம் தான் – நடிகர் விக்ரம் பேச்சு!…

சென்னை:-கொச்சியில் உள்ள ஒரு தனியார் வணிக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். அங்கு ‘ஐ’ படத்தின் பிரமோஷனுக்காக பாடி பில்டர்களின் நிகழ்ச்சி ஒன்றும், நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது. பலத்த ஆரவாரத்திற்கிடையே ரசிகர்கள் முன்னிலையில் விக்ரமும், எமி ஜாக்சனும் கலந்து

4–வது டெஸ்ட்: புதுமுக வீரர் ராகுல் அபார சதம்!…4–வது டெஸ்ட்: புதுமுக வீரர் ராகுல் அபார சதம்!…

சிட்னி:-இந்தியா– ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இன்று 3–வது நாள் ஆட்டம் நடந்தது. பொறுப்புடன் விளையாடிய ரோகித்சர்மா 132 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 50 ரன்னை தொட்டார். 10–வது

ரசிகர்களுக்காக வலியை பொறுத்து கொள்ளும் நடிகர் அஜித்!…ரசிகர்களுக்காக வலியை பொறுத்து கொள்ளும் நடிகர் அஜித்!…

சென்னை:-நடிகர் அஜித்தின் ரசிகர்கள் பலம் தற்போது தமிழ் நாடு மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் உள்ளது. இந்நிலையில் ஆரம்பம் படத்தின் போது அஜித்திற்கு காலில் அடிப்பட்டது. இதனால், மருத்துவர்கள் அவரை ஆபரேஷன் செய்யும் படி கூறினர். ஆனால், என்னை அறிந்தால் படத்தை முடித்த

இலங்கை தேர்தலில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு!…இலங்கை தேர்தலில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு!…

கொழும்பு:-இலங்கை அதிபராக இருந்து வரும் மகிந்த ராஜபக்சே, தனக்கு இன்னும் 2 ஆண்டுகள் பதவிக் காலம் உள்ள போதிலும் முன்னதாக தேர்தல் நடத்த முடிவு செய்தார். நாட்டில் தனக்குள்ள செல்வாக்கு சரிந்து வருவதால் அடுத்த 6 ஆண்டுகளுக்கு அதிபர் நாற்காலியில் அமர்ந்து

சித்தார்த்-சமந்தா காதல் முறிவுக்கு காரணம்?….சித்தார்த்-சமந்தா காதல் முறிவுக்கு காரணம்?….

சென்னை:-தமிழ் சினிமாவில் நடிகர், நடிகைகளுக்கு இடையே காதல் ஏற்படுவது சாதாரணம் தான். இதில் ஒரு சில ஜோடிகளே திருமணம் வரை செல்கின்றன. இந்த லிஸ்டில் விரைவில் சித்தார்த்-சமந்தா இடம் பெறவிருந்தனர். ஆனால், யார் கண் பட்டதோ இந்த ஜோடியின் காதல் முடிவுக்கு

‘விஜய் 58’ பட வியாபாரத்தை ஆரம்பித்து வைத்த முன்னணி நிறுவனம்!…‘விஜய் 58’ பட வியாபாரத்தை ஆரம்பித்து வைத்த முன்னணி நிறுவனம்!…

சென்னை:-நடிகர் விஜய் படங்கள் என்றாலே அதை வாங்குவதற்கு விநியோகஸ்தர்கள் மத்தியில் போட்டி கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். அதிலும் கடைசியாக வந்த ‘கத்தி’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதால் இவரின் மார்க்கெட் இன்னும் அதிகமாகியுள்ளது. தற்போது விஜய் நடித்து வரும் புலி படத்தின்