Month: December 2014

குடும்பப் படங்களில் மட்டுமே நடிக்க நடிகை ஹன்சிகா முடிவு!…குடும்பப் படங்களில் மட்டுமே நடிக்க நடிகை ஹன்சிகா முடிவு!…

சென்னை:-தமிழ்த் திரையுலகில் தற்போதைய முன்னணி நடிகை ஹன்சிகாதான். அந்த அளவிற்கு அதிகப்படியான படங்களில் நடித்து வருகிறார். இவர் நாயகியாக நடித்துள்ள மீகாமன், ஆம்பள ஆகிய படங்கள் விரைவில் வெளியாக உள்ளன. இந்த படங்களையடுத்து விஜய்யுடன் பெயரிடப்படாத ஒரு படத்திலும், ஜெயம் ரவியுடன்

புதிய வேலையில் சேர்ந்த நடிகை ஸ்வேதா பாசு!…புதிய வேலையில் சேர்ந்த நடிகை ஸ்வேதா பாசு!…

சென்னை:-கடந்த சில மாதங்களுக்கு முன் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டு மறுவாழ்வு இல்லத்தில் தண்டனை அனுபவித்த பின் விடுதலை செய்யப்பட்டவர் நடிகை ஸ்வேதா பாசு. அவர் கைது செய்யப்பட்டதும் அவருக்கு ஆதரவாக பல குரல்கள் எழுந்தன. அவருடன் விபச்சாரத்தில் ஈடுபட்ட ஆண்களையும்

இரட்டிப்பு மகிழ்ச்சியில் நடிகை அமலாபால்!…இரட்டிப்பு மகிழ்ச்சியில் நடிகை அமலாபால்!…

சென்னை:-தமிழில் மைனா படத்துக்குப்பிறகு எப்படி அமலாபாலுக்கு ஒரு மரியாதை கிடைத்ததோ அதேபோன்ற மரியாதையை தற்போது மலையாளத்தில் அவர் நடித்து வரும் மிலி படம் அவருக்கு கொடுக்கும் என்கிறார்கள். டைரக்டர் விஜய்யை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே இந்த படத்தில் கமிட்டாகியிருந்த அமலாபால்,

தமிழகத்தில் 700 தியேட்டர்களில் ‘லிங்கா’ நாளை ரிலீஸ்!…தமிழகத்தில் 700 தியேட்டர்களில் ‘லிங்கா’ நாளை ரிலீஸ்!…

சென்னை:-‘லிங்கா’ திரைப்படம் உலகம் முழுவதும் 5000 திரையரங்குகளில் ‘லிங்கா’ நாளை வெளியாகிறது. தமிழ் நாட்டில் மட்டும் 700–க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. டிக்கெட் முன்பதிவுகள் நேற்று நடந்தன. சிறிது நேரத்திலேயே அனைத்து தியேட்டர்களிலும் ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டன.

விஜய் சேதுபதி-நயன்தாராவுடன் இணைந்து நடிக்கும் நடிகை ராதிகா!…விஜய் சேதுபதி-நயன்தாராவுடன் இணைந்து நடிக்கும் நடிகை ராதிகா!…

சென்னை:-நடிகர் தனுஷ் தனது ‘வுண்டர்பார்’ நிறுவனம் மூலம் விஜய் சேதுபதியை வைத்து ‘நானும் ரௌடிதான்’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார்.

இந்தியாவில் 12.8 கோடி பேருக்கு மலேரியா பாதிப்பு: உலக சுகாதார நிறுவனம்!…இந்தியாவில் 12.8 கோடி பேருக்கு மலேரியா பாதிப்பு: உலக சுகாதார நிறுவனம்!…

லண்டன்:-மலேரியா நோய் ‘ஏடிஸ்’ கொசுக்களால் பரவுகிறது. இதை தடுக்க சர்வதேச நாடுகள் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன. இது குறித்து உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், இந்தியாவில் மலேரியாவின் தாக்கம் அதிகமாக உள்ளது. இங்கு 28 கோடி

அமைதிக்கான நோபல் பரிசை கைலாஷ் சத்யார்த்தி-மலாலா பெற்றுக் கொண்டனர்!…அமைதிக்கான நோபல் பரிசை கைலாஷ் சத்யார்த்தி-மலாலா பெற்றுக் கொண்டனர்!…

ஸ்டாக்ஹோம்:-இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசினை இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்தி மற்றும் பாகிஸ்தானின் யூசுப் சாய் மலாலா ஆகியோர் இன்று கூட்டாக பெற்றுக் கொண்டனர். தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்தி வரும் 60 வயதான சத்யார்த்தி குழந்தை தொழிலாளர்கள் மீட்பிற்கும், குழந்தைகள்

யாரையும் அழைக்காமல் ரகசியமாக நடந்து முடிந்த நடிகர் வடிவேலு மகனின் திருமணம்!…யாரையும் அழைக்காமல் ரகசியமாக நடந்து முடிந்த நடிகர் வடிவேலு மகனின் திருமணம்!…

சென்னை:-நடிகர் வடிவேலு மிகவும் மனதளவில் உடைந்து தான் போயிருக்கார் போல. சில மாதங்களுக்கு முன் தன் மகளின் திருமணத்தை தன் உறவினர்களோடு நடத்தி முடித்தார். அப்போது தான் அவரை சுற்றி பல பிரச்சனைகள் இருந்தது, மகன் திருமணத்தை அனைத்து திரைப்பிரபலங்களுக்கும் சொல்லி

தமிழக மீனவர்கள் 27 பேரை விடுவித்தது இலங்கை கடற்படை!…தமிழக மீனவர்கள் 27 பேரை விடுவித்தது இலங்கை கடற்படை!…

புதுக்கோட்டை:-இந்திய கடல் எல்லையில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தினமும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள். இந்நிலையில் நேற்று காலை ராமேசுவரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் மீன்துறை அலுவலக அனுமதியுடன் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

டுவிட்டர் நடிகர் அஜித் ரசிகர்கள் கண்ட்ரோலில்!…டுவிட்டர் நடிகர் அஜித் ரசிகர்கள் கண்ட்ரோலில்!…

சென்னை:-இந்தியாவில் சமூக வலைத்தளங்கள் சினிமாவிற்கு தான் பெரிதும் பயன்படுகின்றன. அந்த வகையில் இந்த டிசம்பர் மாதம் முழுவதும் டுவிட்டர் அஜித் ரசிகர்கள் கண்ட்ரோலில் தான் இருக்கும் போல. என்னை அறிந்தால் டைட்டிலில் ஆரம்பித்து, டீசர் வரை டாக் கிரியேட் செய்து அமர்க்களம்