Day: November 15, 2014

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உத்வா குக்கிராமத்தை தத்தெடுத்தார்!…காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உத்வா குக்கிராமத்தை தத்தெடுத்தார்!…

புதுடெல்லி:-கிராமங்களை வளர்ச்சியடையச் செய்வதற்காக மாதிரி கிராம திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கினார். இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு எம்.பி.யும். 2016ம் ஆண்டுக்குள் ஒரு கிராமத்தை தத்தெடுத்து அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்து முன்மாதிரி கிராமமாக மேம்படுத்த வேண்டும். 2019-ம் ஆண்டுக்குள்

எண்ணிக்கை குறையாத ‘கத்தி’ திரைப்படம்!…எண்ணிக்கை குறையாத ‘கத்தி’ திரைப்படம்!…

சென்னை:-நடிகர் விஜய், சமந்தா நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘கத்தி’ திரைப்படம் இந்த வருடம் வந்த படங்களிலேயே அதிக வசூல் செய்த படம். இப்படம் இன்று 25 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. திரையிட்ட அனைத்து திரையரங்குகளிலும் இன்றும் கூட்டம் குறையாமல்

ரூட் மாறும் நடிகை அனுஷ்கா!…ரூட் மாறும் நடிகை அனுஷ்கா!…

சென்னை:-சரித்திரப் படங்களில் நடிக்கும் திறமை நடிகை அனுஷ்காவுக்கு இருப்பதை அறிந்த இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் அவரை அப்படிப்பட்ட படங்களில் பயன்படுத்தி வருகிறார்கள். ‘ருத்ரமாதேவி’, ‘பாகுபலி’ படங்களின் போஸ்டர்களில் அனுஷ்காவின் தோற்றம் முதிர்ச்சியாகத் தெரிவதாக படவுலகில் பேசப்பட்டது. இதைத்தொடர்ந்து, இனி கமர்சியல் படங்களில் மட்டுமே

அம்மா ஆகிறார் நடிகை சமீரா ரெட்டி!…அம்மா ஆகிறார் நடிகை சமீரா ரெட்டி!…

மும்பை:-தமிழில், ‘வாரணம் ஆயிரம்‘, ‘அசல்’, ‘வெடி’, ‘வேட்டை’ உட்பட சில படங்களில் நடித்தவர் இந்தி நடிகை சமீரா ரெட்டி. இவரும் பைக் நிறுவனம் நடத்தும் அக்ஷய்யும் காதலித்து கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்துகொண்டனர். இப்போது சமீரா கர்ப்பமாக இருப்பதாகவும் தங்கள்

மீகாமனில் நடிகை ஹன்சிகா ஆபாசமாக நடிக்கவில்லையாம்!…மீகாமனில் நடிகை ஹன்சிகா ஆபாசமாக நடிக்கவில்லையாம்!…

சென்னை:-சேட்டை படத்திற்கு பிறகு நடிகர் ஆர்யாவுடன் இணைந்து ஹன்சிகா நடித்துள்ள படம் மீகாமன். இந்த படத்தை மகிழ்திருமேனி இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் ஹன்சிகா இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்று கூறப்படும் நிலையில், ஒரு பாடல் காட்சியில் நடித்தபோதே அவர் அழுது

ரோகித் சர்மாவுக்கு சச்சின் தெண்டுல்கர் பாராட்டு!…ரோகித் சர்மாவுக்கு சச்சின் தெண்டுல்கர் பாராட்டு!…

புதுடெல்லி:-உலக சாதனை படைத்த ரோகித் சர்மாவுக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கதாநாயகன் சச்சின் தெண்டுல்கர் ‘டுவிட்டர்’ மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.அதில், ரோகித் சர்மாவின் ஆட்டத்தை என்னால் பார்க்க முடியவில்லை. ஒருநாள் போட்டியில் இரண்டு இரட்டை சதம் அடிப்பது என்பது சிறப்புக்குரிய

நடிகர் விஜய் நடிக்கும் படத்தின் கதையை உளறிய சுதீப்!…நடிகர் விஜய் நடிக்கும் படத்தின் கதையை உளறிய சுதீப்!…

சென்னை:-‘கத்தி’ திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய், சிம்பு தேவன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பை தொடங்கியிருக்கிறார். பாடல் காட்சியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பில் விஜய்யுடன் ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் நடனமாடியுள்ளார்கள். அதோடு இப்படத்தில் நடிகை ஸ்ரீதேவி, கன்னட நடிகர் சுதீப் நடிக்கிறார்கள். இந்நிலையில் பெங்களூரில்

‘ஐ’ படத்துக்கு இணையாக பாகுபலியை பிரமாண்டமாக்கும் ராஜமவுலி!…‘ஐ’ படத்துக்கு இணையாக பாகுபலியை பிரமாண்டமாக்கும் ராஜமவுலி!…

சென்னை:-தெலுங்கில் பிரமாண்ட படங்களை இயக்கி வருபவர் ராஜமவுலி. இவர் இயக்கிய மகதீரா, நான் ஈ போன்ற படங்கள் ஆந்திராவைப் போலவே தமிழ்நாட்டிலும் வசூல் சாதனை புரிந்தது. இந்த நிலையில், இதுவரை தான் இயக்கிய படங்களை விட இன்னும் பிரமாண்டமாக அவர் இயக்கி

இயக்குனர்கள் மீது நடிகை சமந்தா பாய்ச்சல்!…இயக்குனர்கள் மீது நடிகை சமந்தா பாய்ச்சல்!…

சென்னை:-சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த ஒரு பட விழாவில் பேசிய நடிகை சமந்தா, படம் ஓடாவிட்டால் அதில் நடித்தவர்களை குறை சொல்லக்கூடாது. அந்த கதையையும், இயக்குனரையும் தேர்வு செய்த தயாரிப்பாளர் மீதுதான் தவறு. தோல்விக்கு அவர்தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றார். இவரது

ஆள் வைத்து கைதட்டல் வாங்கும் நடிகர் ‘பவர்ஸ்டார்’ சீனிவாசன்!…ஆள் வைத்து கைதட்டல் வாங்கும் நடிகர் ‘பவர்ஸ்டார்’ சீனிவாசன்!…

சென்னை:-‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் ஆடியோ விழாவுக்கு வரும்போது, அரசியல்வாதிகள் லாரிகளில் ஆட்களை ஏற்றிக்கொண்டு வருவது போன்று ரசிகர்கள் என்ற பெயரில் ஒரு பெருங்கூட்டத்தையே கூட்டி வந்து விழா அரங்கத்தையே அதிர வைத்தார் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன். அப்படி அவர்