Day: November 15, 2014

அஜித்தை பின்னுக்கு தள்ளிய நடிகர் விஜய்!…அஜித்தை பின்னுக்கு தள்ளிய நடிகர் விஜய்!…

சென்னை:-நடிகர்கள் அஜித்-விஜய் இருவருமே நம்பர் 1 இடத்தை மாறி மாறி பிடித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டில் முதல் அரைப்பகுதியில் சென்னை வசூலில் வீரம் (ரூ 6.14கோடி) படத்தின் மூலம் அஜித் முதல் இடத்தில் இருந்தார். இதை தொடர்ந்து தனுஷ் நடிப்பில்

கார்த்திக்கு ஜோடியாகிறார் நடிகை நயன்தாரா!…கார்த்திக்கு ஜோடியாகிறார் நடிகை நயன்தாரா!…

சென்னை:-‘ரௌத்திரம்’, ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ ஆகிய படங்களை இயக்கிய கோகுல், தற்போது கார்த்தியை வைத்து புதிய படமொன்றை இயக்கவிருக்கிறார். இப்படத்திற்கு ‘கஸ்மோரா’ என்று பெயர் வைத்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்கவுள்ளனர். இந்நிலையில், இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவை அணுகியுள்ளதாக

ருத்ரமாதேவி படத்தில் நடிகை அனுஷ்காவின் புது கெட்டப்!…ருத்ரமாதேவி படத்தில் நடிகை அனுஷ்காவின் புது கெட்டப்!…

சென்னை:-நடிகை அனுஷ்கா ருத்ரமாதேவி படத்தில் நடிக்கிறார். தமிழ், தெலுங்கில் இப்படம் தயாராகிறது. ராணி ருத்ரமாதேவியின் வாழ்க்கை கதையே இப்படம்.இதில் அனுஷ்கா ருத்மாதேவி ராணி வேடத்தில் நடிக்கிறார். அதிக பொருட் செலவில் படம் தயாராகிறது.அனுஷ்காவின் ராணி கெட்டப் படங்கள் ஏற்கனவே வெளிவந்துள்ளன. இன்னொரு

மீண்டும் வில்லியாக நடிக்கும் நடிகை இனியா!…மீண்டும் வில்லியாக நடிக்கும் நடிகை இனியா!…

சென்னை:-‘வாகை சூடவா’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை இனியா. தொடர்ந்து பல படங்களில் நடித்த வந்த இனியா, சமீபத்தில் வெளிவந்த ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் வில்லி வேடத்தில் நடித்து அனைவரின் பாராட்டுதலையும் பெற்றார். இதைத் தொடர்ந்து, இவர் மேலும்

சிபிராஜை பாராட்டிய நடிகர் விஜய்!…சிபிராஜை பாராட்டிய நடிகர் விஜய்!…

சென்னை:-திரையுலகில் ஒவ்வொருவரும் செய்யும் வேலைகளுக்கும் திறமைகளுக்கும் பாராட்டுகள் மற்றும் வாழ்த்துக்கள் கூறுவதில் ஆர்வம் உடையவர் நடிகர் விஜய். தற்போது இவர் சிபிராஜை பாராட்டியுள்ளார். சிபிராஜ் தற்போது ‘நாய்கள் ஜாக்கிரத்தை’ படத்தை தயாரித்தும் நடித்தும் வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக அருந்ததி நடித்துள்ளார்.

கேரளாவில் எல்.கே.ஜி. மாணவிக்கு பாலியல் கொடுமை: இரு மாணவர்கள் கைது!…கேரளாவில் எல்.கே.ஜி. மாணவிக்கு பாலியல் கொடுமை: இரு மாணவர்கள் கைது!…

திருவனந்தபுரம்:-கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பாராக்காடவ் பகுதியில் மாணவர்கள் தங்கி, படிக்கும் தனியார் உறைவிடப் பள்ளி ஒன்றுள்ளது. சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனம் நடத்திவரும் இதே பள்ளியில் மதம் சார்ந்த கல்வியும் போதிக்கப்படுகிறது. இப்பள்ளி வளாகத்தில் உள்ள

மருதநாயகம் படத்தை மீண்டும் எடுக்க தயார் – கமல்ஹாசன்!…மருதநாயகம் படத்தை மீண்டும் எடுக்க தயார் – கமல்ஹாசன்!…

சென்னை:-நடிகர் கமல்ஹாசனின் லட்சிய படமான மருதநாயகம் படப்பிடிப்பு மீண்டும் துவங்கப்படலாம் என பேச்சு அடிபடுகிறது. இது குறித்து கமல்ஹாசன் அளித்த பேட்டி வருமாறு:–மருதநாயகம் படத்தை எடுக்க பணம் மட்டும் தேவையானதாக இல்லை வலுவான விநியோகமும் வேண்டும். ஆங்கிலம், பிரெஞ்ச், தமிழ், மொழிகளில்

ஐ.பி.எல். சூதாட்டம்: சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு தடை?…ஐ.பி.எல். சூதாட்டம்: சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு தடை?…

புதுடெல்லி:-ஐ.பி.எல். ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம் தொடர்பாக விசாரணை நடத்திய முகுல் முத்கல் கமிட்டி தனது இறுதி அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் சமீபத்தில் தாக்கல் செய்தது. நேற்று நடைபெற்ற விசாரணையின்போது முத்கல் கமிட்டி அறிக்கையில் இடம் பெற்று உள்ளவர்களில் 4 பேரின் பெயர்கள்

தங்கம் விலை பவுனுக்கு ரூ.568 உயர்வு!…தங்கம் விலை பவுனுக்கு ரூ.568 உயர்வு!…

சென்னை:-ஆபரண தங்கத்தின் (22 கேரட்) விலை கடந்த மாதம் கடைசியில் ரூ.20 ஆயிரத்துக்கு கீழே வந்தது. அக்டோபர் 30ம் தேதி பவுன் விலை ரூ.20,176 ஆக இருந்தது. 31ம் தேதி ரூ.19,704 ஆக அதிரடியாக குறைந்தது. அதன்பிறகு தங்கம் விலை தொடர்ந்து

ஒரே கெட்டப்பில் நடிகர் அஜித், விவேக்!…ஒரே கெட்டப்பில் நடிகர் அஜித், விவேக்!…

சென்னை:-தற்போது கௌதம் மேனன் படத்தில் அஜித்துடன் நடித்து வரும் விவேக், அஜித்துடன் பணிபுரியும் அனுபவங்கள் குறித்து ரசிகர்களுடன் அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் என்னை அறிந்தால் படத்தில் தானும் அஜித்தும் ஒரே கெட்டப்பில் தோன்றவுள்ளதாக கூறியுள்ளார் விவேக். தன்னை இப்படி