Day: October 13, 2014

உக்ரைன் எல்லையிலிருந்து ரஷிய படைகள் வாபஸ்: அதிபர் புதின் அதிரடி உத்தரவு!…உக்ரைன் எல்லையிலிருந்து ரஷிய படைகள் வாபஸ்: அதிபர் புதின் அதிரடி உத்தரவு!…

மாஸ்கோ:-உக்ரைனின் தன்னாட்சிப்பகுதியாக இருந்து வந்த கிரிமியாவை கடந்த மார்ச் மாதம் ரஷியா தன்னோடு இணைத்துக் கொண்டது. இதையடுத்து, கிழக்கு உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ஏப்ரல் மாதம் முதல் போர்க்கொடி உயர்த்தி ஆயுதங்களை கையில் எடுத்தனர். உக்ரைன் படையினருடன் அவர்கள் போரிட்டு,

தமிழ்நாட்டிலும் அழுத்தமாக கால்பதிக்கும் நடிகர் ஷாரூக்கான்!…தமிழ்நாட்டிலும் அழுத்தமாக கால்பதிக்கும் நடிகர் ஷாரூக்கான்!…

சென்னை:-மற்ற இந்தி நடிகர்களை விட தென்னிந்தியா மீது குறிப்பாக, கோலிவுட் சினிமா மீது அதிக ஈடுபாடு காட்டி வரும் ஷாரூக்கான், தான் நடித்த ரா-1 படத்தில் ரஜினியையும் ஒரு காட்சியில் நடிக்க வைத்து தமிழக ரசிகர்களை தன் பக்கம் இழுத்தார். அதையடுத்து

மங்காத்தா அஜீத் பாணியில் நடிகர் ரிச்சர்ட்!…மங்காத்தா அஜீத் பாணியில் நடிகர் ரிச்சர்ட்!…

சென்னை:-‘காதல் வைரஸ்’ படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் ரிச்சர்ட். இவர் தற்போது நடித்து வரும் புதிய படம் ‘சுற்றுலா’. ‘மங்காத்தா’ படத்தில் அஜீத் வில்லத்தனம் கலந்த கதாநாயகனாக நடித்திருந்தார். அதேபோல் ரிச்சர்ட்டும் இந்தப் படத்தில் வில்லத்தனம் கலந்த கதாநாயகனாக நடித்து வருகிறார்.

வயதை குறைத்து காட்டி பேஸ்புக்கில் சேர்ந்த 113 வயது பாட்டி!…வயதை குறைத்து காட்டி பேஸ்புக்கில் சேர்ந்த 113 வயது பாட்டி!…

வாஷிங்டன்:-அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பகுதியில் வசிக்கும் 113 வயது பாட்டிக்கு பேஸ்புக்கில் இணைய ஆர்வம் ஏற்பட்டது. அவருக்கு இந்த ஆர்வம் எப்படி ஏற்பட்டது என்றால் அவரது வீட்டில் அனைவரும் பேஸ்புக்கில் உள்ளனர் அவர்கள் அதை பற்றி பேசுவது மற்றும் செய்திகளை பகிர்ந்துகொள்வது

‘கத்தி’ படத்திற்கு யு சான்றிதழ்!…‘கத்தி’ படத்திற்கு யு சான்றிதழ்!…

சென்னை:-விஜய்–சமந்தா ஜோடியில் புதிதாக உருவாகியுள்ள படம் ‘கத்தி’. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கிறார். அனிருத் இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் விஜய் இரண்டு கெட்டப்களில் நடிக்கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் இப்படத்தை தயாரித்திருக்கிறது. பல தடைகளை கடந்து தற்போது ரிலீசிற்கு காத்திருக்கும் இப்படம் தணிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டது.

நீ நான் நிழல் (2014) திரை விமர்சனம்…நீ நான் நிழல் (2014) திரை விமர்சனம்…

மலேசியாவில் தொடர்ந்து 5 கொலைகள் நடக்கிறது. இந்த கொலைகளுக்கான காரணத்தை அறிய முயற்சி செய்து வருகிறார் அந்நாட்டு போலீஸ் அதிகாரியான அன்வர். அதன்படி அவர் அந்த 5 பேர் பற்றிய தகவல்களை சேகரிக்க ஆரம்பிக்கிறார். இவர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்றும் பேஸ்புக்கில்

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ரத்து!…இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ரத்து!…

விசாகப்பட்டினம்:- கிரிக்கெட் அணிகள் இடையே விசாகப்பட்டினத்தில் நாளை நடக்க இருந்த 3வது ஒரு நாள் போட்டி மோசமான வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.அச்சுறுத்திக் கொண்டிருந்த ‘ஹூட்ஹூட்’ புயல் நேற்று துறைமுக நகரான விசாகப்பட்டினத்தை கடந்த போது பலத்த காற்றுடன் மழை கொட்டித்