Month: September 2014

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: முதலிடத்தில் இந்தியா!…ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: முதலிடத்தில் இந்தியா!…

துபாய்:-இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. நாட்டிங்காமில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் அபார வெற்றி பெற்றதன்முலம் 114 தரநிலைப் புள்ளிகளுடன் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டிருந்தது. இந்நிலையில், முத்தரப்பு ஒருநாள்

ஏ.ஆர்.முருகதாஸின் ‘கத்தி’ சுட்ட பழமா? சுடாத பழமா?…ஏ.ஆர்.முருகதாஸின் ‘கத்தி’ சுட்ட பழமா? சுடாத பழமா?…

சென்னை:-ஏற்கனவே விஜய் நடித்துள்ள கத்தி படத்தை ராஜபக்சேவுக்கு நெருக்கமான நிறுவனம் தயாரித்திருப்பதால் அதற்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள் எழுந்திருக்கிறது. அதை சமாளிக்கவே விஜய், முருகதாஸ் இருவரும் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.இந்த நேரத்தில் இப்போது கத்தி படக்கதையே என்னுடையது. நான் எழுதிய மூத்த குடி என்ற

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி அரசியலுக்கு வருவதாக மீண்டும் புகையும் செய்திகள்!…‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி அரசியலுக்கு வருவதாக மீண்டும் புகையும் செய்திகள்!…

சென்னை:-கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு ரஜினியின் வீடுதேடி சென்று மரியாதை நிமித்தமான சந்திப்பு நடத்தினார் பிரதமர் மோடி. அதிலிருந்தே ரஜினி அரசியலுக்கு வருவதற்கான அறிகுறிகள் மீண்டும் தெரிவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக, வருகிற சட்டசபை தேர்தலில் ரஜினி அரசியலுக்கு வருவார்.

நாய்களை அடிப்பவரின் மர்ம உறுப்பை அறுக்க வேண்டும்!… நடிகை இஷா குப்தா அதிரடி…நாய்களை அடிப்பவரின் மர்ம உறுப்பை அறுக்க வேண்டும்!… நடிகை இஷா குப்தா அதிரடி…

மும்பை:-பாலிவுட் நடிகை இஷா குப்தாவுக்கும் நாய்கள் என்றால் கொள்ளை பிரியமாம். அதனால் தனது வீட்டில் பல தெரு நாய்களை வளர்த்து வருகிறாராம். அந்த நாய்களை பராமரிக்கவே ஒரு பெருந்தொகையை செலவு செய்து வரும் இஷா குப்தா, யாராவது நாய்களை துன்புறுத்தும் விசயம்

இந்தியாவில் தொழில் தொடங்க ஜப்பான் தொழில் அதிபர்களுக்கு பிரதமர் அழைப்பு!…இந்தியாவில் தொழில் தொடங்க ஜப்பான் தொழில் அதிபர்களுக்கு பிரதமர் அழைப்பு!…

டோக்கியோ:-5 நாள் சுற்றுப்பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திரமோடி இன்று டோக்கியோவில் நடந்த தொழில் மற்றும் வர்த்தக துறை கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:–கடந்த 100 நாட்கள் ஆட்சியில் பல்வேறு நடவடிக்கைகளை எங்கள் அரசு மேற் கொண்டு உள்ளது. நல்லாட்சிக்கே

பள்ளிக்கு சென்ற ஆசிரியை பட்டபகலில் பாலியல் பலாத்காரம்!…பள்ளிக்கு சென்ற ஆசிரியை பட்டபகலில் பாலியல் பலாத்காரம்!…

உத்தரபிரதேசம்:-உத்தரபிரதேச மாநிலம் மெயின்பூரி மாவட்டம் நாக்லா மாது என்ற கிராமத்தில் இளம்பெண் ஒருவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பள்ளிக்கு ஆசிரியை தினம் நடந்து வந்துள்ளார். இதனை சிலர் நோட்டமிட்டுள்ளனர். எப்போதும் போல் இன்றும் பள்ளிக்கு ஆசிரியை நடந்து வந்துள்ளார்.அப்போது மர்ம நபர்கள்

பாலிவுட் ‘சூப்பர் ஸ்டார்’ அமீர்கான் சினிமாவுக்கு முழுக்கு?…பாலிவுட் ‘சூப்பர் ஸ்டார்’ அமீர்கான் சினிமாவுக்கு முழுக்கு?…

மும்பை:-இந்திய சினிமாவின் முக்கிய நடிகர்களில் அமீர்கானும் குறிப்பிடத்தக்கவர். அதிக படங்களில் நடிக்க வேண்டும் என்பதை விட தரமான கதைகள், தனக்கு பொருத்தமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடிக்கக் கூடியவர். அப்படிப்பட்ட அமீர்கான் பிகே என்ற படத்திற்காக நிர்வாணமாக நடித்த போஸ்டர் சமீபத்தில் வெளியாகி

சுந்தர்.சி படத்தில் நடிக்க மறுத்த நடிகை சிம்ரன்!…சுந்தர்.சி படத்தில் நடிக்க மறுத்த நடிகை சிம்ரன்!…

சென்னை:-சுந்தர்.சி அடுத்தபடியாக விஷாலை நாயகனாக வைத்து ஆம்பள என்ற படத்தை இயக்குகிறார். ஆம்பள படத்தில் ஹன்சிகாவுடன் விஷால் ஜோடி போடுகிறார்.அதோடு, அப்படத்தின் கதையில் சுவாரஸ்யம் கூட்டும் முயற்சியாக மாஜி ஹீரோயினிகளான ரம்யாகிருஷ்ணன், கிரண், சிம்ரன் ஆகியோரையும் காமெடி கலந்த வேடங்களில் நடிக்க

நடிகர் தனுஷுடன் இணையும் ‘நாடோடிகள்’ அபிநயா!…நடிகர் தனுஷுடன் இணையும் ‘நாடோடிகள்’ அபிநயா!…

சென்னை:-‘நாடோடிகள்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அபிநயா. தற்போது இவர் ‘பிறவி’, ‘பூஜை’, ‘விழித்திரு’, ‘மேள தாளம்’ ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.இந்நிலையில் அபிநயா பாலிவுட்டிலும் கால்பதிக்க இருக்கிறார். ராஞ்சனா படத்தையடுத்து பாலிவுட்டில் தனுஷ் நாயகனாக நடிக்கும் படம் ‘ஷமிதாப்’.

பிரபல திரைப்பட இயக்குனர் பாபு மரணம்!…பிரபல திரைப்பட இயக்குனர் பாபு மரணம்!…

சென்னை:-தெலுங்கில், சாக் ஷி என்ற படம் மூலம் இயக்குனரான பாபு, சம்பூர்ண ராமாயணம், ஸ்ரீராமாஞ்சநேயா யுத்தம், சீதா கல்யாணம், உட்பட, தெலுங்கில், 51 படங்களை இயக்கியுள்ளார். இவர் கடைசியாக, ஸ்ரீ ராம ராஜ்யம் படத்தை இயக்கினார். அதில், என்.டி.ஆர்.பாலகிருஷ்ணா ராமராகவும், நயன்தாரா