Day: September 3, 2014

‘ஷமிதாப்’ படத்தில் தனுஷுடன் இணையும் நாடோடிகள் அபிநயா!…‘ஷமிதாப்’ படத்தில் தனுஷுடன் இணையும் நாடோடிகள் அபிநயா!…

சென்னை:-‘நாடோடிகள்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை அபிநயா.முதல் படத்திலேயே தன்னுடைய திறமையான நடிப்பால் அனைவருடைய பாராட்டையும் பெற்றார்.இந்நிலையில் அபிநயா பாலிவுட்டிலும் கால்பதிக்க இருக்கிறார். ராஞ்சனா படத்தையடுத்து பாலிவுட்டில் தனுஷ் நாயகனாக நடிக்கும் படம் ‘ஷமிதாப்’. பால்கி இயக்கும் இப்படத்திற்கு

தெலுங்கில் நடிகை சமந்தா நடித்த புதுப்படம் தோல்வி!…தெலுங்கில் நடிகை சமந்தா நடித்த புதுப்படம் தோல்வி!…

சென்னை:-தெலுங்கில் வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருந்த நடிகை சமந்தா நடித்து சமீபத்தில் வெளியான ‘ரபாசா’ படம் தோல்வியடைந்து விட்டது. தெலுங்கின் முன்னணி நடிகரான ஜுனியர் என்டிஆர் நாயகனாக நடித்திருந்தும் அந்தப் படம் தோல்வி அடைந்தது தெலுங்குத் திரையுலகை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. இத்தனைக்கும் சமந்தா

சிம்பு படத்துக்கு 8 கோடி செலவு பண்ணிய இயக்குனர் கௌதம் மேனன்!…சிம்பு படத்துக்கு 8 கோடி செலவு பண்ணிய இயக்குனர் கௌதம் மேனன்!…

சென்னை:-அஜித் படத்தை ஆரம்பிக்க சில மாதங்கள் இடைவெளி இருந்ததால், அந்தப் படத்திற்கு முன்பே சிம்புவை வைத்து ஒரு படத்தை இயக்கத் தொடங்கினார் கௌதம் மேனன். சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றநிலையில் சிம்பு படத்தின் வேலைகள் நிறுத்தப்பட்டன.அஜித் நடிக்கும் படத்தின் வேலைகளில் கௌதம்

அனுஷ்கா, சோனாக்ஷி உடன் ஐரோப்பா செல்லும் ரஜினி!…அனுஷ்கா, சோனாக்ஷி உடன் ஐரோப்பா செல்லும் ரஜினி!…

சென்னை:-ரஜினி நடிக்கும் ‘லிங்கா’ திரைப்படம் ராக்லைன் வெங்கடேஷ் என்ற கன்னடப்பட தயாரிப்பாளரின் தயாரிப்பில் பிரம்மாண்டமாக தயாரகி வருகிறது. தற்போது கர்நாடக மாநிலத்திலுள்ள ஷிமோகாவில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர் லிங்கா படக் குழுவினர்.ஷிமோகா ஷெட்யூலை முடித்த பிறகு, இரண்டு பாடல் காட்சிகளின் படப்பிடிப்புக்காக

அசாருதினின் சாதனையை முறியடித்த கேப்டன் தோனி!…அசாருதினின் சாதனையை முறியடித்த கேப்டன் தோனி!…

பர்மிங்காம்:-இங்கிலாந்தில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்நாட்டு அணிக்கெதிராக ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.நேற்று நடைபெற்ற நான்காவது ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் உள்ள தோனி அதிக

பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக பிரபல நடிகை ஸ்வேதா பாசு கைது!…பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக பிரபல நடிகை ஸ்வேதா பாசு கைது!…

சென்னை:-ஆந்திர மாநிலம் ஹைதராபாத் பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பாலியல் தொழில் நடப்பதாக வந்த தகவலை அடுத்து, ஞாயிற்றுக்கிழமை இரவு போலீஸார் அந்த ஹோட்டலுக்கு சோதனை நடத்தினர். அப்போது தெலுங்கு நடிகை ஸ்வேதா பாசு பிரசாத் மற்றும் சில

30 நிமிடத்தில் எபோலா நோய் பரிசோதனை: நிபுணர்கள் கண்டுபிடிப்பு!…30 நிமிடத்தில் எபோலா நோய் பரிசோதனை: நிபுணர்கள் கண்டுபிடிப்பு!…

டோக்கியோ:-உயிர்க்கொல்லியான எபோலா வைரஸ் நோய் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா, கினியா, சியார்ராலோன் உள்ளிட்ட நாடுகளில் கடுமையாக பரவி வருகிறது. இந்த நோய்க்கு இதுவரை 1500 பேர் பலியாகி உள்ளனர்.இதை குணப்படுத்த இன்னும் மருந்து கண்டு பிடிக்கவில்லை. எனவே, இந்த நோய்

மனித குலத்தை அழிக்க போகும் விண்கல்: பேராசிரியர் காக்ஸ் எச்சரிக்கை!…மனித குலத்தை அழிக்க போகும் விண்கல்: பேராசிரியர் காக்ஸ் எச்சரிக்கை!…

இங்கிலாந்து:-இங்கிலாந்து நாட்டின் இயற்பியல் பேராசிரியர் பிரையன் காக்ஸ். இவர், விண்கற்களால் மனித இனம் அழிந்து போகும் அபாயம் உள்ளது. இந்த அச்சுறுத்தலை நாம் தீவிரமாக எடுத்து கொள்ளவில்லை என எச்சரிக்கை விடுத்துள்ளார்.விண்கல் மோதல் எப்பொழுது நடைபெறும் என்பது ஒருவருக்கும் உண்மையில் தெரியாது.

தூதரகத்தை பாதுகாக்க ஈராக்குக்கு மேலும் 350 அமெரிக்க வீரர்களை அனுப்ப ஒபாமா உத்தரவு!…தூதரகத்தை பாதுகாக்க ஈராக்குக்கு மேலும் 350 அமெரிக்க வீரர்களை அனுப்ப ஒபாமா உத்தரவு!…

வாஷிங்டன்:-ஈராக்கில் அரசுக்கு எதிராக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் போரிட்டு வருகின்றனர். இவர்கள் ஈராக் படைகளை தோற்கடித்து 2–வது பெரிய நகரான மொசூல் மற்றும் திக்ரித், கிர்குக் மற்றும் குர்தீஷ்தானி உள்ள சில பகுதிகளையும் கைப்பற்றினர்.ஈராக்கை காப்பாற்ற அமெரிக்கா தலையிட வேண்டும் என அந்நாட்டு

மகனை இயக்குனராக்கும் ‘சூப்பர் ஸ்டார்’!…மகனை இயக்குனராக்கும் ‘சூப்பர் ஸ்டார்’!…

சென்னை:-மலையாள சினிமாவின் ‘சூப்பர் ஸ்டார்’ நடிகரான மோகன்லால் அவரது மகன் ப்ரணவை இன்னமும் சினிமாவில் அறிமுகம் செய்யவில்லை. ஏற்கனவே இதுபற்றி அங்குள்ள மீடியாக்கள், உங்கள் மகனை எப்போது ஹீரோவாக அறிமுகம் செய்யப்போகிறீர்கள்? என்று கேட்டபோது, அதற்கான நேரம் இன்னும் வரவில்லை என்று