Day: September 2, 2014

நடிகர் விஜய்யின் படத்தில் இருந்து விலகிய ஸ்ருதிஹாசன்!…நடிகர் விஜய்யின் படத்தில் இருந்து விலகிய ஸ்ருதிஹாசன்!…

சென்னை:-தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பிஸியாக நடித்து வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். சிம்புதேவன் இயக்கத்தில் விஜய்யுடன் ஒரு புதிய படத்தில் நாயகியாக நடிக்க கமிட்டாகியிருந்தார். இந்த செய்தியை அவரே டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். தற்போது ஸ்ருதிஹாசன் மற்றொரு தகவலை

சிவபெருமானுக்காக மனிதர்களால் உருவாக்கப்பட்ட முதல் குகைக் கோயில் ஆஸ்திரேலியாவில் திறப்பு!…சிவபெருமானுக்காக மனிதர்களால் உருவாக்கப்பட்ட முதல் குகைக் கோயில் ஆஸ்திரேலியாவில் திறப்பு!…

மெல்போர்ன்:-ஆஸ்திரேலிய தலைநகர் சிட்னியின் புறநகர் பகுதியான மிண்ட்டோவில் உலகிலேயே முதன்முதலாக மனிதர்களால் உருவாக்கப்பட்ட குகைக் கோயிலினுள் 4.5 மீட்டர் உயரமுள்ள பளிங்குக்கல்லினால் ஆன சிவபெருமானின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.’முக்தி குப்தேஸ்வரர் கோயில்’ என பெயரிடப்பட்டுள்ள இந்தக் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவபெருமானின்

வாட்ஸ் ஆப்பில் இலவசமாக போன் பேசும் வசதி விரைவில் அறிமுகம்!..வாட்ஸ் ஆப்பில் இலவசமாக போன் பேசும் வசதி விரைவில் அறிமுகம்!..

நியூயார்க்:-மொபைல் மெசேஜிங் சேவையை அளித்து வரும் வாட்ஸ் ஆப்பில் விரைவில் இலவசமாக போன் பேசும் வசதி வரவுள்ளது. தற்போது வாட்ஸ் ஆப்பில் 600 மில்லியன் பயனாளர்கள் உள்ளனர். சமீபத்தில் அதன் இண்டர்பேசில் செய்யப்பட்டுள்ள மாற்றம் விரைவில் வாய்ஸ் காலிங் வரவுள்ளதை மறைமுகமாக

நடிகைக்கு பகிரங்கமாக முத்தம் கொடுத்த இயக்குனர் பாலா!…நடிகைக்கு பகிரங்கமாக முத்தம் கொடுத்த இயக்குனர் பாலா!…

சென்னை:-பாலா இயக்கிய ‘நான் கடவுள்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை பூஜா. இலங்கையை சேர்ந்த சிங்களப் பெண்ணான பூஜாவுக்கும் பாலாவுக்கும் கெமிஸ்ட்ரி இருப்பதாக நான் கடவுள் படம் எடுக்கப்பட்ட காலக்கட்டத்தில் கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன் நடைபெற்ற விழாவுக்கு வந்திருந்தார்

சீட்டு விளையாடி சம்பாதித்த பணத்தில் கார் வாங்கிய நடிகை!…சீட்டு விளையாடி சம்பாதித்த பணத்தில் கார் வாங்கிய நடிகை!…

சென்னை:-சினிமா உலகைப்பொறுத்தவரை எந்த படப்பிடிப்பு தளத்திற்கு சென்றாலும், ஓய்வாக இருக்கும் நடிகர்-நடிகைகள் சீட்டு விளையாடிதான் பொழுதை கழிப்பார்கள். அவர்கள் சும்மா ஜாலிக்காக மட்டுமே ஆடுவதில்லை. பணம் வைத்து ஆடுவார்கள். அதனால் விளையாட்டில் கைதேர்ந்தவர்கள் தினமும் சீட்டு விளையாடி ஜெயித்து ஒரு தொகையை

ரூ.1 கோடிக்கு தாயை தத்தெடுக்கும் சீன வாலிபர்!…ரூ.1 கோடிக்கு தாயை தத்தெடுக்கும் சீன வாலிபர்!…

பெய்ஜிங்:-சீனாவை சேர்ந்த 30 வயது நபர் ஒருவர் இணையதளத்தில் ஒரு விளம்பரம் கொடுத்துள்ளார். அதில் தான் ஒரு பெண்ணை தாயாக தத்தெடுக்க விரும்புவதாக கூறியுள்ளார்.அந்த பெண் 57 வயது இருக்க வேண்டும். அவருக்கு நல்ல கல்வி அறிவு இருக்க வேண்டும். போதை

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியின் செல்வாக்கு பார்த்து வியந்த பிரதமர் மோடி!…‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியின் செல்வாக்கு பார்த்து வியந்த பிரதமர் மோடி!…

சென்னை:-நரேந்திர மோடி இந்திய பிரதமர் ஆன பின்னர் முதன்முறையாக உலக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.இந்நிலையில் ஜப்பான் நாட்டின் பிரதமரை சந்தித்து இரு நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்த பேச்சு வார்த்தை நடத்த உள்ளாராம், இதனிடைய ஜப்பானில் சூப்பர் ஸ்டாரின் செல்வாக்கு பார்க்க அவருக்கு வாய்ப்பு

ஹன்சிகா நடித்த ‘உயிரே உயிரே’ படத்தை தூசி தட்டி எடுக்கிறார்கள்!…ஹன்சிகா நடித்த ‘உயிரே உயிரே’ படத்தை தூசி தட்டி எடுக்கிறார்கள்!…

சென்னை:-2012ம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த படம் இஷ்க். இந்தப் படத்தின் ரீமேக் உரிமையை வாங்கிய மாஜி ஹீரோயின் ஜெயப்ரதா அதனை தமிழில் ‘உயிரே உயிரே’ என்ற பெயரில் தயாரித்தார். விஷால் நடித்த சத்யம் படத்தை இயக்கிய ராஜ்குமார் இயக்கினார். சித்து என்ற

தோள் மீது கை போட்டால் பிடிக்காது!… நடிகை டாப்ஸீ கோபம்…தோள் மீது கை போட்டால் பிடிக்காது!… நடிகை டாப்ஸீ கோபம்…

சென்னை:-தற்போது நட்சத்திரங்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ள சமூக வலைத்தளங்கள் காரணமாக அமைந்துவிட்டன. அதிலும் தங்கள் நட்சத்திரங்களை எங்காவது பார்த்தால் அவர்களுடன் எப்படியாவது புகைப்படம் எடுத்துக் கொண்டு அதை சமூக வலைத்தளங்களில் ஏற்றி அதிகமான ‘லைக்’ வாங்க வேண்டும் என்ற ஆவல் சராசரி

பிரபல இயக்குனர் ராஜமௌலியும் காப்பி அடித்தாரா!…பிரபல இயக்குனர் ராஜமௌலியும் காப்பி அடித்தாரா!…

சென்னை:-தெலுங்கு இயக்குனரான ராஜமௌலி, தற்போது அனுஷ்கா, பிரபாஸ், ராணா டகுபதி மற்றும் பலர் நடிக்கும் ‘பாகுபலி’ என்ற சரித்திரப் படத்தை தமிழ், தெலுங்கில் பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார். சில நாட்களுக்கு முன் ராஜமௌலியும் அவர் இயக்கிய ‘விக்ரமார்க்குடு’ படத்தில் வில்லனின் மகன்