Day: September 2, 2014

பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்ஜலினா ஜூலி காதலருடன் ரகசிய திருமணம்!…பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்ஜலினா ஜூலி காதலருடன் ரகசிய திருமணம்!…

பாரீஸ்:-ஹாலிவுட்டின் பிரபல நடிகை ஏஞ்ஜலினா ஜூலி. 39 வயதாகும் ஏஞ்ஜலினா உலகம் முழுக்க ஏராளமான ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர். ஹாலிவுட் நடிகர் பிராட் பட்டை தற்போது காதலித்து வந்தார். மூன்று தத்து குழந்தைகள் உட்பட இவருக்கு ஆறு குழந்தைகள்

ஜப்பானில் டிரம்ஸ் வாசி்த்த பிரதமர் மோடி!…ஜப்பானில் டிரம்ஸ் வாசி்த்த பிரதமர் மோடி!…

டோக்கியோ:-ஜப்பானில் சுற்றுப் பயணம் செய்து வரும் பிரதமர் மோடி டோக்கியோவில் உள்ள டாடா கன்சல்டன்சி நிறுவனத்தில் தொழில்நுட்பம் மற்றும் கலாசார அகாடமி தொடக்க விழாவில் கலந்து கொண்டார்.அந்த விழாவில் ஜப்பானை சேர்ந்த வர்த்தகர்கள் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். விழாவில் நரேந்திர மோடி மிகவும்

முதன்முறையாக மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 27 ஆயிரம் புள்ளிகளை எட்டியது!…முதன்முறையாக மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 27 ஆயிரம் புள்ளிகளை எட்டியது!…

மும்பை:-இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் கச்சா எண்ணெயின் விலைச் சரிவு காரணமாக மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் சமீப காலமாக உயர்ந்து கொண்டே வந்தது. இன்று மும்பை பங்குச்சந்தை முதன்முறையாக சென்செக்ஸ் 27 ஆயிரம் புள்ளிகளை எட்டி வரலாற்று சாதனைப் படைத்துள்ளது.இதேபோல்

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி ரசிகராக மாறிய நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்!…‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி ரசிகராக மாறிய நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்!…

சென்னை:-கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று ‘லிங்கா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இது பலதரப்பட்ட மக்களையும் கவர்ந்துள்ளது. ரசிகர்கள் தங்கள் இணையதள பக்கங்களில் அதனை போட்டு லைக்குளையும், கமெண்ட்டுகளையும் அள்ளி விட்டுக்கொண்டிருக்கிறார்கள். ரஜினியின் தீவிர ரசிகரான கிரிக்கெட் வீரர் தினேஷ்

‘கத்தி’ படத்துக்காக தன் விளக்கத்தை கோர்ட்டுக்கு அனுப்பிய இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ்!…‘கத்தி’ படத்துக்காக தன் விளக்கத்தை கோர்ட்டுக்கு அனுப்பிய இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ்!…

சென்னை:-சமீபத்தில் மீஞ்சூர் கோபி என்ற உதவி இயக்குனர் ‘கத்தி‘ படத்தின் கதை என்னுடையது என்றும் இக்கதையை நான் ஏ.ஆர். முருகதாஸுடம் இரண்டு வருடத்துக்கு முன்பு சொல்லியிருந்தேன்.தற்போது எனக்கு தெரியாமல் என் கதையை படமாக எடுக்கின்றனர், எனவே எனக்கு நியாயம் வழங்க வேண்டும்

ஒரே ஒரு சிகரெட்டுக்காக தந்தையை குத்திக் கொன்ற மகன்!…ஒரே ஒரு சிகரெட்டுக்காக தந்தையை குத்திக் கொன்ற மகன்!…

அபுஜா:-நைஜீரியாவின் எடோ மாநிலத்தில் உள்ள எட்சக்கோ பகுதியை சேர்ந்த 25 வயது வாலிபர் மோமோடு. தனது தந்தைக்கு தெரியாமல் அவரது பாக்கெட்டில் இருந்து ஒரு சிகரெட்டை திருடியது தொடர்பாக இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த மோமோடு, பெற்ற தந்தை என்றும்

ஹேக்கர்களிடம் இருந்து பாதுகாக்கும் யு.எஸ்.பி. போர்ட்!…ஹேக்கர்களிடம் இருந்து பாதுகாக்கும் யு.எஸ்.பி. போர்ட்!…

நியூயார்க்:-தகவல்களை பாதுகாப்பாக கையாள்வதற்கு நிபுணர்கள் புதிய வகையில் யு.எஸ்.பி. காண்டம் என்ற பெயரிலான கருவியை கண்டுபிடித்துள்ளனர். இதனால், போன்கள் மற்றும் டேப்லெட்டுகளை, வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகும் என்ற அச்சுறுத்தல் இல்லாமல், எந்தவொரு யு.எஸ்.பி. போர்ட்டிலும் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த கருவி தகவல்களை

‘மேரி கோம்’ படத்திற்கு உத்திரப்பிரதேச அரசு வரி விலக்கு!…‘மேரி கோம்’ படத்திற்கு உத்திரப்பிரதேச அரசு வரி விலக்கு!…

மும்பை:-பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு தயாராகியுள்ள திரைப்படம் மேரி கோம்.இதில், நடிகை பிரியங்கா சோப்ரா வீராங்கனை மேரி கோம் ஆக நடித்துள்ளார். படத்தை தயாரிப்பாளர் சஞ்சய் லீலா பன்சாலி தயாரித்துள்ளார். அவருடன் இணைந்து வியாகாம் 18

இரண்டாம் உலகப் போருக்கு பின்பு இந்தியாவிற்கு ராணுவ உபகரணங்களை விற்பனை செய்கிறது ஜப்பான்!…இரண்டாம் உலகப் போருக்கு பின்பு இந்தியாவிற்கு ராணுவ உபகரணங்களை விற்பனை செய்கிறது ஜப்பான்!…

புதுடெல்லி:-இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் தற்போது ஜப்பான் இந்தியாவிற்கு ஆயுதம் வழங்க உள்ளது. ஏற்கனவே இந்திய கடற்படை பல்வேறு திறன்களை கொண்டுள்ளது. தற்போது இந்தியப் படை மேலும் பெரும் ஊக்கத்தை பெற்றுள்ளது. சிறப்பு கடல் விமானத்தை தயாரிக்க இந்தியாவிற்கு தொழில்நுட்பங்களை வழங்க

இயக்குனர் களஞ்சியத்தை காப்பாற்றிய பிரபல நடிகை!…இயக்குனர் களஞ்சியத்தை காப்பாற்றிய பிரபல நடிகை!…

சென்னை:-பூமணி, பூந்தோட்டம் உள்பட சில படங்களை இயக்கியவர் டைரக்டர் மு.களஞ்சியம். இவர் கடைசியாக அஞ்சலியை வைத்து ஊர் சுற்றி புராணம் என்ற படத்தை இயக்கி வந்தார். அஞ்சலியுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அது கிடப்பில் கிடக்கிறது. கடந்த மாதம் 20ம் தேதி