Day: July 23, 2014

கொட்டை இல்லாத மாம்பழம் கண்டுபிடிப்பு!…கொட்டை இல்லாத மாம்பழம் கண்டுபிடிப்பு!…

பாட்னா:-நமது நாட்டில் முதலில் கொட்டையில்லாத திராட்சைப் பழம் விளைவிக்கப்பட்டது. தற்போது நமது விஞ்ஞானிகள் கொட்டையில்லா மாம்பழத்தை விளைவித்து சாதனை படைத்துள்ளனர்.பீகாரில் உள்ள விவசாய பல்கலைக்கழகத்தில் தோட்டக்கலைத் துறையின் தலைவராக பணியாற்றும் வி.பி.படேல் இது குறித்து கூறுகையில், மாம்பழ வகைகளான ரத்னா மற்றும்

சூர்யாவுக்காக 3 கதைகளை தூக்கிப்போட்ட லிங்குசாமி!…சூர்யாவுக்காக 3 கதைகளை தூக்கிப்போட்ட லிங்குசாமி!…

சென்னை:-சிங்கம்-2 படத்திற்கு பிறகு அதிரடியான ஆக்சன் கதைகளில் மட்டுமே நடிப்பது என்ற முடிவில் இருந்தார் சூர்யா.ஆனால் கெளதம்மேனன் உள்ளிட்ட சில டைரக்டர்கள் சொன்ன கதைகள் அவரது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்படியாக இல்லை. அதனால்தான், இழுத்தடிக்காமல் கதையை மாற்ற சென்னார். அதற்கு கெளதம்மேனன்

இந்த வருடத்தில் அதிக வசூல் செய்த திரைப்படம்!…இந்த வருடத்தில் அதிக வசூல் செய்த திரைப்படம்!…

தமிழ் சினிமாவில் இந்த அரை வருடத்தில் பல படங்கள் திரைக்கு வந்திருக்கிறது. அதில் எத்தனை படங்கள் நன்றாக ஓடியது என்றால் கேள்விக் குறி தான்.ஆனால் சமீபத்தில் சென்னையில் அதிக வசூல் சாதனை செய்த படங்கள் என ஒரு கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது.

செவ்வாய் கிரகத்தை நெருங்குகிறது மங்கள்யான்!…செவ்வாய் கிரகத்தை நெருங்குகிறது மங்கள்யான்!…

ஆராய்ச்சி செய்வதற்காக கடந்த நவம்பர் 5 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது மங்கள்யான் விண்கலம்.இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ அனுப்பிய இந்த விண்கலம் தற்போது சூரிய வட்டப் பாதையில் 540 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்தை (80 சதவீதம்) வெற்றிகரமாக

இந்தியாவின் முன்னேற்றத்துக்கு பிரதமர் மோடி வகுத்த 17 அம்ச திட்டம்!…இந்தியாவின் முன்னேற்றத்துக்கு பிரதமர் மோடி வகுத்த 17 அம்ச திட்டம்!…

புதுடெல்லி:-பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் முன்னேற்றத்துக்காக கடலோர விரைவு போக்குவரத்து, துரித ரெயில், பஸ் பயணம், தொழிலாளர் பணிகளில் சீர்திருத்தம் போன்ற மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்துவதற்காக 17 அம்சங்கள் கொண்ட திட்டம் ஒன்றை வகுத்தார். இந்த திட்டம் கடந்த

71 நாடுகள் பங்கேற்கும் காமன்வெல்த் விளையாட்டு இன்று தொடக்கம்!…71 நாடுகள் பங்கேற்கும் காமன்வெல்த் விளையாட்டு இன்று தொடக்கம்!…

கிளாஸ்கோ:-காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது.இங்கிலாந்திடம் அடிமைப்பட்டு கிடந்த தேசங்கள் மற்றும் இங்கிலாந்தின் அதிகாரத்திற்கு கட்டுப்பட்ட நாடுகள் ஒன்றிணைந்து பங்கேற்கும் போட்டித் திருவிழா தான் காமன்வெல்த் விளையாட்டு. நிறைய நாடுகள் களம் இறங்கி உலகின் கவனத்தை