Day: July 23, 2014

எந்திரன் 2வில் ரஜினியுடன் நடிக்கும் சிரஞ்சீவி?…எந்திரன் 2வில் ரஜினியுடன் நடிக்கும் சிரஞ்சீவி?…

சென்னை:-ரஜினி ‘லிங்கா’ படத்தில் நடிக்க ஆரம்பித்த பிறகு அந்தப் படம் பற்றிய செய்திகளை பரபரப்பாக மீடியாக்கள் வெளியிட்டு வருகின்றன. அதோடு ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் மீண்டும் நடிக்க உள்ளார் என்றும் அது ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகம் என்றும் செய்திகள் வெளியாகின.

மீண்டும் சூர்யாவை வைத்து படம் இயக்க ஆசைப்படும் காமெடி நடிகர்!…மீண்டும் சூர்யாவை வைத்து படம் இயக்க ஆசைப்படும் காமெடி நடிகர்!…

சென்னை:-அஜீத் நடித்த ரெட், சூர்யா நடித்த மாயாவி படங்களை இயக்கியவர் சிங்கம்புலி. அதற்கு பிறகு படம் இயக்காமல் காமெடி நடிகராக மாறி நிறைய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் மீண்டும் சூர்யாவை வைத்து படம் இயக்க முயற்சித்து வருகிறார். இதுபற்றி அவர்

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய வீரர்கள் முன்னேற்றம்!…டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய வீரர்கள் முன்னேற்றம்!…

துபாய்:-டெஸ்ட் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2வது டெஸ்ட்டில் கலக்கிய இஷாந்த் சர்மா, புவனேஸ்வர்குமார், முரளி விஜய், ரகானே தரவரிசையில் முன்னேற்றம் அடைந்துள்ளனர். 7 விக்கெட் கைப்பற்றி ஆட்ட நாயகன் விருது பெற்று

அழகிப்போட்டி,பேஷன் ஷோக்களில் நடிகைகள்!…அழகிப்போட்டி,பேஷன் ஷோக்களில் நடிகைகள்!…

சென்னை:-நடிகைகளுக்கு மார்க்கெட் இருந்தாலும் வருமானம், இல்லாவிட்டாலும் வருமானம். பட வாய்ப்பு இருக்கும்போது நடித்து சம்பாதிக்கும் நடிகைகள் பட வாய்ப்பு குறைய ஆரம்பித்த பிறகு கடைத்திறப்பு விழாக்கள், டிவி ஷோ என்று கலந்து கொண்டு பெரிய தொகையை பில் போடுகிறார்கள். அது மட்டுமல்ல,

சீனாவில் பரவும் பிளேக் நோய்!…ஒரு நகரத்துக்கு சீல் வைப்பு…சீனாவில் பரவும் பிளேக் நோய்!…ஒரு நகரத்துக்கு சீல் வைப்பு…

பெய்ஜிங்:-சுமார் 65 ஆண்டுகளுக்கு முன்பு பிளேக் என்ற உயிர்க் கொல்லி நோய் உலகை ஆட்டிப்படைத்தது. எலிகள் மூலம் பரவும் இந்த நோய்க்கு கொத்து கொத்தாக மக்கள் செத்து மடிந்தனர்.அதற்கு சக்தி வாய்ந்த மருந்து கண்டு பிடித்து அந்த நோயை விஞ்ஞானிகள் அழித்தனர்.

கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி!…கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி!…

சென்னை:-சினிமா பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்து கோவையில் கடந்த வாரம் நடைபெற்ற கவிஞர்கள் திருவிழாவில் கலந்துகொண்டார். பின்னர் திருப்பூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். நேற்று முன்தினம் கோவையில் லயன்ஸ் கிளப் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வைரமுத்து மீண்டும் கோவை வந்து

இயக்குனர் ஷங்கரை அசிங்கப்படுத்திய எமி ஜாக்ஸன்!…இயக்குனர் ஷங்கரை அசிங்கப்படுத்திய எமி ஜாக்ஸன்!…

சென்னை:-இந்திய சினிமாவே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் ‘ஐ’. இதில் விக்ரம், எமி ஜாக்ஸன், சந்தானம் என பல நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.இந்நிலையில் சமீபத்தில் எமி செய்த ஒரு விஷயம் ஷங்கரை மிகவும் கோபப்படுத்தியுள்ளது. அது என்னவென்றால், எமி ஜாக்சன் தற்போது மேலாடையின்றி ஒரு

எரியும் சிகரெட்டை எனது முகத்தில் நெஸ் வாடியா எறிந்தார் – நடிகை பிரீத்தி ஜிந்தா தகவல்!…எரியும் சிகரெட்டை எனது முகத்தில் நெஸ் வாடியா எறிந்தார் – நடிகை பிரீத்தி ஜிந்தா தகவல்!…

மும்பை:-மணிரத்னம் இயக்கிய உயிரே படத்தில் நடித்தவரான நடிகை பிரீத்தி ஜிந்தாவும் அவரது முன்னாள் ஆண் நண்பரான நெஸ் வாடியாவும் தற்போது ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடும் பஞ்சாப் அணியின் உரிமையாளராக இருந்து வருகிறார்கள். நடந்து முடிந்த ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்

கிரிக்கெட் வீரர் சச்சினின் பெருந்தன்மை!…கிரிக்கெட் வீரர் சச்சினின் பெருந்தன்மை!…

புதுடெல்லி:-பொதுவாக ஓய்வு நேரங்களில் சச்சின் டென்னிஸ் போட்டியை நேரில் கண்டுகளிப்பார். அப்படித் தான் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை நேரில் பார்க்க லண்டன் சென்றார். அப்போது நடைபெற்ற ஒரு போட்டியை தெண்டுல்கர் வி.ஐ.பி. இருக்கையில் இருந்து

தெலுங்கானா மாநிலத்தின் தூதராக டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா நியமனம்!…தெலுங்கானா மாநிலத்தின் தூதராக டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா நியமனம்!…

ஐதராபாத்:-ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்டு புதிய மாநிலமாக உதயமானது. தெலுங்கானா மாநிலத்தின் முதலாவது முதல்-மந்திரியாக சந்திரசேகரராவ் இருந்து வருகிறார். தெலுங்கானா மாநிலத்தின் நலனையும், புகழையும் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பிரபலப்படுத்தும் நோக்கில் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா அந்த மாநிலத்தின்