Day: July 15, 2014

நடிகை ஹன்சிகாவுக்கு எச்சரிக்கை மணி அடித்த அவரின் தாய்குலம்!…நடிகை ஹன்சிகாவுக்கு எச்சரிக்கை மணி அடித்த அவரின் தாய்குலம்!…

சென்னை:-தன்னுடன் நடிக்கும் ஹீரோக்களுடன் எப்போதுமே பிரண்ட்ஷிப்பை மெயின்டெயின் பண்ணுபவர் ஹன்சிகா. அதற்கு அவரது தாய்குலமும் பூரண அனுமதி அளித்து விடுவார். அதனால், ஹன்சிகா தங்கள் படத்தின் நாயகி என்றால் கதாநாயகர்கள் நிம்மதி பெருமூச்சு விடுவார்கள். அந்த அளவுக்கு ஸ்பாட்டில் போரடித்தால் ஹன்சிகாவுடன்

சீன அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு!…சீன அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு!…

போர்ட்டலசா:-பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் இணைந்த அமைப்பு ‘பிரிக்ஸ்’ ஆகும். ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாடு, பிரேசில் நாட்டில் போர்ட்டலசா நகரில் இன்று நடைபெறுகிறது. 2 நாள் நடைபெறும் இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி தனி

அற்புதம் அம்மாள் வேடத்தில் நடிக்கிறார் நடிகை பூர்ணிமா!…அற்புதம் அம்மாள் வேடத்தில் நடிக்கிறார் நடிகை பூர்ணிமா!…

சென்னை:-ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற பேரரிவாளனின் விடுதலைக்காக அவரது தாயார் அற்புதம் அம்மாள் கடந்த 22 வருடங்களாக போராடி வருகிறார். இந்த போராட்டத்தை கதை களமாக கொண்டு உருவாகும் படம்தான் வாய்மை. இதில் பூர்ணிமா பாக்யராஜ் மகன்

பிரபல இயக்குனர்கள் பாரதிராஜா, அகத்தியன் இணையும் திரைப்படம்!…பிரபல இயக்குனர்கள் பாரதிராஜா, அகத்தியன் இணையும் திரைப்படம்!…

சென்னை:-1991ல் மாங்கல்யம் தந்துனானே என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அகத்தியன். அதையடுத்து மதுமதி, வான்மதி ஆகிய படங்களை இயக்கியவருக்கு காதல் கோட்டை படம் தேசிய விருது பெற்றுக்கொடுத்தது. அப்படத்தில் அஜீத்-தேவயானி ஜோடியாக நடித்திருநதனர். தொடர்ந்து விடுகதை, கோகுலத்தில் சீதை, காதல்

கேபிள் டி.வி ஆபரேட்டரை போலீசிடம் ஒப்படைத்த நடிகர் விஷால்!…கேபிள் டி.வி ஆபரேட்டரை போலீசிடம் ஒப்படைத்த நடிகர் விஷால்!…

சென்னை:-ஹரி இயக்கும் ‘பூஜை’ படத்தை தயாரித்து நடித்து வருகிறார் விஷால். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது காரைக்குடி ஏரியாவில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. சண்டை காட்சிகளில் அவ்வப்போது சின்னச்சின்ன விபத்துக்களை சந்தித்தாலும், தான் ஒருநாள் படப்பிடிப்புக்கு லீவு போட்டாலும் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு

தனுஷ்-நயன்தாராவுக்கு சிறந்த நடிகர், நடிகைக்கான விருது!…தனுஷ்-நயன்தாராவுக்கு சிறந்த நடிகர், நடிகைக்கான விருது!…

சென்னை:-சிறந்த நடிகர், நடிகைகளுக்கு பிலிம்பேர் விருது வழங்கும் விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்தது.இதில் நயன்தாராவுக்கு சிறந்த நடிகை விருது கிடைத்தது. ‘ராஜாராணி’ படத்தில் நடித்ததற்காக இவ்விருதை பெற்றார். சிறந்த நடிகருக்கான விருதை ‘மரியான்’ படத்தில் நடித்த தனுஷ்

முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர்!…முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர்!…

மெக்சிகோ:-மெக்சிகோ நாட்டின் தென்பகுதியில் உள்ள சான் பெட்ரோ ஹம்லூல நகர மேயர் ஜோயல் வாஸ்க்வெஸ் ரோஜஸ் இவர் முதலையை திருமணம் செய்து கொண்டார். இதற்கான திருமணம் மிக விமரிசையாக நடைபெற்றது. விழாவில் முதலைக்கு வெள்ளை கவுன் அணிவித்து கொண்டுவரபட்டது. அங்கு எல்லோர்

டெல்லி மருத்துவ மாணவி கற்பழிப்பு வழக்கில் 2 பேரின் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!…டெல்லி மருத்துவ மாணவி கற்பழிப்பு வழக்கில் 2 பேரின் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!…

புதுடெல்லி:-டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவியை 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக தாக்கி பஸ்சில் இருந்து தூக்கி வீசியது. உயிருக்குப் போராடிய அந்த மாணவி 29ம்தேதி சிங்கப்பூர்

மரடோனாவின் முன்னாள் காதலிக்கு கைது வாரண்ட்!…மரடோனாவின் முன்னாள் காதலிக்கு கைது வாரண்ட்!…

துபாய்:-அர்ஜென்டினாவின் கால்பந்து ஜாம்பவானான டீகோ மரடோனாவின்(53) தனிப்பட்ட வாழ்க்கை நாடகத்தை ஒத்த திருப்பங்களைக் கொண்டது. இதன் சமீபத்திய திருப்பமாக விளையாட்டை மேம்படுத்துவதற்கான சிறப்புத் தூதுவராக தன்னை நியமித்திருந்த துபாய்க்கு கடந்த மாதம் சென்ற அவர் அங்கு தன்னுடன் வாழ்ந்த முன்னாள் காதலியான

டான் ஆப் த ஏப்ஸ் (2014) திரை விமர்சனம்…டான் ஆப் த ஏப்ஸ் (2014) திரை விமர்சனம்…

குரங்குகளை வைத்து பரிசோதனை செய்வதற்கான கிருமிகள் வெளியே பரவி உலகிலுள்ள மனித இனமே அழியும் சூழ்நிலை உருவாகிறது. இதில் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பவர்கள் மட்டும் உயிர் பிழைக்கின்றனர். இவர்கள் கலிபோர்னியாவின் சிதைந்த நகரத்தில் உயிர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் அத்தியாவசிய