Day: July 5, 2014

மீண்டும் தமிழுக்கு வரும் யாமி கெளதம்!…மீண்டும் தமிழுக்கு வரும் யாமி கெளதம்!…

சென்னை:-பிரகாஷ்ராஜ் தயாரித்து நடித்த ராதாமோகனின் கெளரவம் என்ற படத்தில் நடித்தவர் நடிகை யாமி கெளதம். அப்படத்தைப்பார்த்து பிரபுதேவா, இந்தியில் தான் இயக்கயிருந்த ஆக்சன் ஜாக்சன் படத்தில் மூன்று ஹீரோயினிகளில் ஒருவராக நடிக்க யாமியை அழைத்து சென்றார். இப்போது இந்தியில் பல படங்களை

ரசிகர்களின் சண்டையை தடுக்க அஜீத், விஜய் முடிவு!…ரசிகர்களின் சண்டையை தடுக்க அஜீத், விஜய் முடிவு!…

சென்னை:-தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலர் அரசியல் கட்சிகளுடன் சேர்ந்து கொண்டு வாக்கு சேகரித்ததால்தான் தனது ரசிகர் மன்றங்களையே கலைப்பதாக சில வருடங்களுக்கு முன்பு அறிவித்தார் அஜீத்.ஆனால், விஜய்யின் ரசிகர் மன்றங்கள் பெரிய அளவில் இயங்கிக்கொண்டிருப்பதால், பின்னர்

மீடியாக்களின் வாயை அடைத்தார் நடிகை பிரியாமணி!…மீடியாக்களின் வாயை அடைத்தார் நடிகை பிரியாமணி!…

சென்னை:-நடிகை பிரியாமணி சில ஆண்டுகளாக தெலுங்கு, கன்னடத்தில் நடித்து வந்தார். இப்போது கடைசியாக மலையாள சினிமாவில நடித்துக்கொண்டிருக்கிறார். அங்குள்ள ப்ருதிவிராஜ் உள்ளிட்ட சில நடிகர்களின் அரவணைப்பு ப்ரியாமணிக்கு இருப்பதால் இன்னும் சில ஆண்டுகள் மலையாளத்தில் நடித்து விட்டு திருமணம் செய்து கொள்ளலாம்

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீசில் மிக பெரிய மாற்றம் இல்லை என்றாலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளன.கடந்த வாரம் வெளியான சில திரைப்படங்கள் நல்ல வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் இடம்

மீண்டும் இசை அமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி!…மீண்டும் இசை அமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி!…

சென்னை:-இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரியும், இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாரின் அம்மாவுமான ஏ.ஆர்.ரெஹானா மச்சி படத்தின் மூலம் இசை அமைப்பாளர் ஆனார். அதன் பிறகு அவ்வப்போது சில படங்களுக்கு இசை அமைப்பார். தொடர்ந்து இசை அமைப்பதில்லை. ஆனால் இப்போது மீண்டும் இசை அமைப்பில்

ஈராக்கில் கடத்தப்பட்ட 46 இந்திய நர்சுகள் விடுதலை!…ஈராக்கில் கடத்தப்பட்ட 46 இந்திய நர்சுகள் விடுதலை!…

புதுடெல்லி:-உள்நாட்டுப் போர் நடந்து வரும் ஈராக்கில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பணி புரிந்து வருகிறார்கள். அங்கு தீவிரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் போர் தீவிரம் அடைந்துள்ளதால் இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் தவிக்கிறார்கள். பாக்தாத்துக்கு அடுத்து பெரிய நகரங்களான திக்ரித், மொசூல் நகரங்களை தீவிரவாதிகள் கைப்பற்றி

உலக கோப்பை கால்பந்து: கொலம்பியாவை வீழ்த்தியது பிரேசில்!…உலக கோப்பை கால்பந்து: கொலம்பியாவை வீழ்த்தியது பிரேசில்!…

போர்ட்டாலிஜா:-உலக கோப்பை கால்பந்து போட்டியில் போர்ட்டாலிஜா மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற 2வது கால்இறுதி ஆட்டத்தில் பிரேசிலும், கொலம்பியாவும் மோதின. ஆட்டம் தொடங்கிய 7வது நிமிடத்திலேயே பிரேசில் அணி கோல் அடித்து முன்னிலை பெற்றது. தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய பிரேசில், எதிரணியின் கோல்

லிங்கா படப்பிடிப்பிற்கு மக்கள் எதிர்ப்பு…!லிங்கா படப்பிடிப்பிற்கு மக்கள் எதிர்ப்பு…!

ரஜினி இப்படத்தில் இரு வேடங்களில் நடிக்கிறார். அனுஷ்கா, சோனாக்சி சின்ஹா ஜோடியாக நடிக்கின்றனர். கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு மைசூரில் துவங்கியது. அங்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு படப்பிடிப்பை தொடர்ந்து நடத்த முடியவில்லை. இதையடுத்து