Day: July 5, 2014

உலகின் செக்ஸியான பெண்ணாக நடிகை தீபிகா படுகோனே தேர்வு!…உலகின் செக்ஸியான பெண்ணாக நடிகை தீபிகா படுகோனே தேர்வு!…

மும்பை:-இங்கிலாந்தில் வெளியாகும் மாத இதழ் ஒன்று உலகின் 100 கவர்ச்சியான பெண்கள் போன்ற ஜனரஞ்சகமான பகுதிகளையும் கொண்டுள்ளது. இந்தப் பிரிவிற்காக நடத்தப்பட்ட இந்த ஆண்டு கருத்துக் கணிப்பில் இந்தியாவின் பாலிவுட் நடிகையான தீபிகா படுகோன் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். தொடர்ந்து மூன்று

நடிகை ஜியாகான் தற்கொலை வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம்!…நடிகை ஜியாகான் தற்கொலை வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம்!…

மும்பை:-பாலிவுட் நடிகை ஜியா கான் மும்பையில் உள்ள தனது வீட்டில் கடந்த வருடம் ஜூன் 3ம் தேதி இரவு தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக் குறிப்பு எதுவும் எழுதி வைக்காத நிலையில் அவரது செல்போன் உரையாடல்களை வைத்து போலீசார் விசாரணையைத்

லிங்காவில் இரட்டை வேடத்தில் நடிக்கும் ரஜினி!…லிங்காவில் இரட்டை வேடத்தில் நடிக்கும் ரஜினி!…

சென்னை:-ரஜினி, சோனாக்‌ஷி சின்கா, அனுஷ்கா உள்ளிட்ட பலர் நடித்து வரும் ‘லிங்கா’ படத்தினை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் படுதீவிரமாக நடைபெற்று வருகிறது.இப்படத்தில் ரஜினி, இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பட யூனிட்டைச்

47 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஜின்னாவின் தங்கைக்கு தண்ணீர் பில்!…47 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஜின்னாவின் தங்கைக்கு தண்ணீர் பில்!…

இஸ்லாமாபாத்:-இந்தியாவில் இருந்து பிரிந்து பாகிஸ்தான் என்ற தனிநாடு உருவாக காரணமாக இருந்தவர் முகம்மது அலி ஜின்னா.பாகிஸ்தானின் கராச்சி நகரில் வசித்து வந்த இவரது தங்கை பாத்திமா ஜின்னா இறந்து 47 ஆண்டுகள் ஆகின்றது. இந்நிலையில், கராச்சி நகர குடிநீர் வழங்கல் மற்றும்

அமெரிக்காவுக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி!…அமெரிக்காவுக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி!…

புதுடெல்லி:-அமெரிக்காவில் இன்று சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.அமெரிக்க மக்களுக்கு சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும், இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவுகளுக்கு பிரகாசமான எதிர்காலம் இருப்பதாகவும், அதன்மூலம் இரு நாடுகளும் பயனடையும்

மேலாடையில்லாமல் கருப்பு பெயிண்ட் அடித்து ரோட்டில் நடமாடிய பெண்ணால் பரபரப்பு!…மேலாடையில்லாமல் கருப்பு பெயிண்ட் அடித்து ரோட்டில் நடமாடிய பெண்ணால் பரபரப்பு!…

கோபன்கேகென்:-டென்மார்க் நாட்டின் தலைநகர் கோபன்கேகென் நகரின் அருகில் உள்ள பிரிடரிஸ்பெர்க் என்ற இடத்தில் அழகி ஒருவர் கருப்பு நிற டீசர்ட் அணிந்து மிக கவர்ச்சியாக நடமாடி கொண்டு இருந்தார். கூர்ந்து பார்த்த அந்த பகுதி மக்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். ஏன்

புதுமுக நடிகையை நிர்வாணமாக்கிய பிரபல இயக்குனர்!…புதுமுக நடிகையை நிர்வாணமாக்கிய பிரபல இயக்குனர்!…

சென்னை:-சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த கூட்டத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் இயக்குனர் ராம் கோபால் வர்மா. அப்போது சில கேள்விகளுக்கு அவர் கூறிய பதில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரை புறக்கணித்து பத்திரிகையாளர்கள் வெளியேறினார்கள். இதிலிருந்து பத்திரிகையாளர்களை திசை திருப்பும்விதமாக தான் இயக்கும் ஐஸ்கிரீம்

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் 12 மொழிகளில் குர்ஆன்!…டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் 12 மொழிகளில் குர்ஆன்!…

புதுடெல்லி:-புனித ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் நோன்பு கடைபிடித்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்களது புனித நூல் ஆன ‘குர்ஆன்’ உத்தரபிரதேச மாநிலம் பேரேலியில் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. கையில் எடுத்து செல்லத்தக்க வகையில் ஆன குர் ஆனுடன்

உலக கோப்பை கால்பந்து: காயம் காரணமாக பிரேசில் வீரர் நெய்மார் விலகல்!…உலக கோப்பை கால்பந்து: காயம் காரணமாக பிரேசில் வீரர் நெய்மார் விலகல்!…

பிரேசில்:-உலக கோப்பை கால்பந்து போட்டியில் கால் இறுதி போட்டியில் கொலம்பியா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி வீழ்த்தி அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில், பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மார் கொலம்பியா அணிக்கு எதிரான ஆட்டத்தின் இறுதி

அஞ்சலி நடிக்கும் படத்தில் நடனமாடும் நடிகை ஸ்ருதி ஹாசன்!…அஞ்சலி நடிக்கும் படத்தில் நடனமாடும் நடிகை ஸ்ருதி ஹாசன்!…

சென்னை:-தெலுங்கில் அஞ்சலி நாயகியாக நடித்து வரும் படம் ‘கீதாஞ்சலி’. ராஜ் கிரண் என்ற புதுமுக இயக்குனர் இயக்கும் இந்தப் படத்தில் ஹர்ஷவர்தன் ரானே, பிரம்மானந்தம் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் கதைக்கு மிகவும் பொருத்தமானவராக அஞ்சலி தான் இருப்பார் என அவருக்கிருக்கும்