Day: July 2, 2014

தயாரிப்பாளராகிறார் விஜய்!…தயாரிப்பாளராகிறார் விஜய்!…

சென்னை:-நான் சின்ன வயதாக இருந்தபோது, கோயிலுக்கு ஆடு, கோழி பலியிடுவதைப் பார்த்ததில் இருந்தே அசைவம் சாப்பிட மாட்டேனாம். இந்த விசயத்தை என் அம்மா என்னிடம் சொன்ன பிறகுதான் ஏன் இதையே ஒரு திரைக்கதை அமைத்து படமாக்கக்கூடாது என்று நினைத்தபோதுதான் இந்த சைவம்

நடிகை ஸ்ருதிஹாசனை கவர்ந்த காரைக்குடி!…நடிகை ஸ்ருதிஹாசனை கவர்ந்த காரைக்குடி!…

சென்னை:-நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் தற்போது ஹரி இயக்கத்தில் விஷால் ஜோடியாக ‘பூஜை’ படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக காரைக்குடியில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக முதன்முறையாக காரைக்குடி சென்றுள்ளார் ஸ்ருதிஹாசன்.

மீண்டும் நடிக்க ஆசைப்படும் நடிகை மாளவிகா!…மீண்டும் நடிக்க ஆசைப்படும் நடிகை மாளவிகா!…

சென்னை:-அஜித் ஜோடியாக ‘உன்னைத் தேடி’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா. தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும் முன்னணி கதாநாயகியாக வரமுடியவில்லை. இருந்தாலும் பல ரசிகர்களைக் கவர்ந்த ஒரு நாயகியாக இருந்தார். அதன் பின் திருமணம் செய்து கொண்டு குழந்தைகளைப் பெற்று

இளவரசர் ஹாரிக்கு டயானாவின் ரூ.100 கோடி சொத்து!…இளவரசர் ஹாரிக்கு டயானாவின் ரூ.100 கோடி சொத்து!…

லண்டன்:-இங்கிலாந்து இளவரசர் ஹாரி. இவர் இளவரசர் சார்லஸ் மற்றும் மறைந்த இளவரசி டயானா தம்பதியின் 2வது மகன். இவர் இங்கிலாந்து ராணுவத்தின் விமான படையில் பணிபுரிகிறார்.இவருக்கு அவரது தாயார் டயானாவின் 100 கோடி ரூபாய் சொத்து விரைவில் கிடைக்க உள்ளது. இளவரசர்

தென்கொரிய கால்பந்து வீரர்கள் இறந்துவிட்டதாக விளம்பரம் செய்த ரசிகர்கள்!…தென்கொரிய கால்பந்து வீரர்கள் இறந்துவிட்டதாக விளம்பரம் செய்த ரசிகர்கள்!…

சியோல்:-பிரேசிலில் தற்போது உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ‘எச்’ பிரிவில் பங்கேற்ற தென்கொரியா அணி பெல்ஜியம், அல்ஜீரியா ஆகிய நாடுகளுடன் தோல்வியடைந்து ரஷ்யாவுடன் சமன் செய்து அந்தப் பிரிவிலேயே கடைசி இடத்தைப் பிடித்ததால் போட்டியிலிருந்து வெளியேறியது. ஆசிய கண்டத்திலிருந்து

சோலோ ஹீரோவாக ஜெயிப்பாரா நடிகர் ஜெய்?…சோலோ ஹீரோவாக ஜெயிப்பாரா நடிகர் ஜெய்?…

சென்னை:-பகவதி படத்தில் சிறிய கேரக்டரில் அறிமுகமாகி சினிமாவுக்கு வந்தவர் ஜெய். அதன் பிறகு அவர் நடித்த சென்னை 28 வெற்றி பெற்றதால் நாடறிந்த நடிகர் ஆனார். ஆனால் அவர் இதுவரை நடித்த படங்களில் தனி ஹீரோவாக நடித்த எந்தப் படமும் வெற்றி

இயக்குனர் பாலா சொன்ன பச்சைப்பொய்!…இயக்குனர் பாலா சொன்ன பச்சைப்பொய்!…

சென்னை:-ஆர்யா தயாரிக்கும் படம் அமரகாவியம் படத்தின் இசைவெளியீட்டுவிழாவில் இயக்குனர் பாலா பேசும்போது பச்சைப்பொய் ஒன்றையும் சொன்னார். சத்யாவை நான் ஹீரோவாக அறிமுகப்படுத்த வேண்டும் என நினைத்தேன். அதை ஜீவா சங்கர் செய்து விட்டார். இதுபற்றி ஆர்யா என்னிடம் சொல்லவில்லை என்பதே பாலா

ஜுலை 7ம் தேதி பொறியியல் கலந்தாய்வு: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!…ஜுலை 7ம் தேதி பொறியியல் கலந்தாய்வு: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!…

சென்னை:-தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். இவர்களுக்கான விளையாட்டுப்பிரிவு மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவுக்கான கலந்தாய்வு முடிந்த நிலையில் பொதுப்பரிவு கலந்தாய்வு நடக்க இருக்கும் வேலையில் சுப்ரீம் கோர்ட் ஒரு

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை!…வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை!…

சியோல்:-சமீப காலமாக வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. கடந்த வாரம் குறைந்த தூரம் சென்று பாய்ந்து தாக்க கூடிய 2 ஏவுகணை சோதனைகளை நடத்தியது. இந்நிலையில் நேற்று மீண்டும் குறைந்த தூரம் அதாவது 180 கி.மீட்டர் தூரம்

அடுத்த ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பாளர் ஜிப்ரான் தான்!…அடுத்த ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பாளர் ஜிப்ரான் தான்!…

சென்னை:-இயக்குனர் சற்குணத்தின் இரண்டாவது படம் வாகை சூடவா. தேசிய விருது பெற்ற இந்த படத்திற்கு இசையமைத்திருந்தவர் ஜிப்ரான். அந்த படத்தின் பாடல்கள் வித்தியாசமாக இருந்ததால் அதையடுத்து தான் இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம் 2 படத்திற்கு கமிட் பண்ணினார் கமல். அப்படத்தில் அவரது