Day: May 14, 2014

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் விபத்து!…கூடங்குளம் அணுமின் நிலையத்தில் விபத்து!…

திருநெல்வேலி:-திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள கூடங்குளம் அணு உலையில் வெப்பமான நீர் செல்லும் குழாய் இன்று பகலில் திடீரென வெடித்ததில் அருகில் பணியாற்றிக் கொண்டிருந்த 6 ஊழியர்களுக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்த ஊழியர்களுக்கு அணு உலை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை

புதுமுக நடிகையின் நடிப்பை புகழும் நடிகர் ஆர்யா!…புதுமுக நடிகையின் நடிப்பை புகழும் நடிகர் ஆர்யா!…

சென்னை:-தனது தம்பி சத்யாவையும் நடிகராக்கி விட வேண்டும் என்று பல டைரக்டர்களிடம் சிபாரிசு கோரி வந்தார் நடிகர் ஆர்யா. ஆனால் யாரும் அவர் தம்பியை அறிமுகம் செய்ய முன்வரவில்லை. அதனால் படித்துறை என்றொரு படத்தை தானே தயாரித்து, தம்பி சத்யாவை அறிமுகம்

நடிகர் சந்தானம் கொடுத்த சக்சஸ் பார்ட்டி!…நடிகர் சந்தானம் கொடுத்த சக்சஸ் பார்ட்டி!…

சென்னை:-நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்த ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படம் வெளியான அன்றே சக்சஸ் பார்ட்டி வைத்து அசரடித்திருக்கிறார் சந்தானம். இந்த பார்ட்டிக்கு முதல் அழைப்பு மன்மதன் படத்தின் மூலம் தன்னை சினிமாவுக்கு அழைத்து வந்த சிம்புவுக்குத்தான். நடிக்கும் படங்கள் எல்லாம்

எஸ்.ஆர்.பிரபாகரனுக்கு முன்னுரிமை அளிக்கும் லட்சுமிமேனன்!…எஸ்.ஆர்.பிரபாகரனுக்கு முன்னுரிமை அளிக்கும் லட்சுமிமேனன்!…

சென்னை:-சுந்தரபாண்டியன் படத்தில் லட்சுமிமேனனுக்கு நல்லதொரு வேடத்தை கொடுத்து அவரது இமேஜை உயர்த்தியவர் எஸ்.ஆர்.பிரபாகரன். அதனால் அவர் மீது லட்சுமிமேனனுக்கு பெரிய மரியாதை இருந்து வருகிறது. அதனால் உதயநிதியை வைத்து தான் இயக்கிய இது கதிர்வேலன் காதல் படத்திலும் லட்சமிமேனனை நடிக்க வைக்க

இளவட்டமாக மாறும் அஜித்!…இளவட்டமாக மாறும் அஜித்!…

சென்னை:-கெளதம்மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சில நாட்களாக சென்னையிலுள்ள ஈசிஆர் சாலைப்பகுதிகளில் நடைபெற்று வந்தது.ரசிகர்கள் அதிகளவில் ரசிகர்கள் வந்ததால் படப்பிடிப்புக்கு இடையூறு ஏற்பட செட் அமைத்து அதற்குள் மொத்த படப்பிடிப்பையும் நடத்தும் வேலைகளில் நடந்து கொண்டிருக்கிறது. முதல்கட்டமாக தனது

நடிகர் திலீப்பை இரண்டாவது திருமணம் செய்யும் காவ்யா மாதவன்!…நடிகர் திலீப்பை இரண்டாவது திருமணம் செய்யும் காவ்யா மாதவன்!…

கேரளா:-மலையாள சினிமாவின் முன்னணி நடிகை காவ்யா மாதவன். இவர் தமிழில் காசி மற்றும் என் மனவானில் படத்திலும் நடித்திருக்கிறார்.மலையாளத்தில் பிசியாக இருந்தால் அதன்பிறகு தமிழ் படங்களில் நடிக்கவில்லை. பின்னர் திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். கணவருடன் எழுந்த பிரச்சினை காரணமாக அவரை

நடிகர் சந்தானத்தின் மும்பை செண்டிமென்ட்!…நடிகர் சந்தானத்தின் மும்பை செண்டிமென்ட்!…

சென்னை:-சந்தானம் ஹீரோவாக நடித்து திரைக்கு வந்துள்ள படம் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’. இந்த படம் தெலுங்கு ரீமேக் என்பதால், கதையை எளிதில் பிடித்து விட்டார்கள். ஆனால், கதாநாயகி விசயத்தில் ரொம்பவே கஷ்டப்பட்டார்கள். காரணம் வடிவேலுவுடன் இந்திரலோகத்தில் நா.அழகப்பன் படத்தில் நடித்த ஸ்ரேயாவை

கிராமத்து இளைஞனாக நடிக்கும் விக்ரம் பிரபு!…கிராமத்து இளைஞனாக நடிக்கும் விக்ரம் பிரபு!…

சென்னை:-நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு ‘கும்கி’ படம் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ‘இவன் வேற மாதிரி’ படத்தில் நடித்தார். அரிமா நம்பி படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது அவர் எழில் இயக்கும் புதிய படத்தில் நடிக்க

தமிழ் படத்திற்கு இசையமைக்கும் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்!…தமிழ் படத்திற்கு இசையமைக்கும் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்!…

சென்னை:-ஐபிஎல் சூதாட்ட புகாரில் சிக்கியதால் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்ட கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் புதிய தமிழ் திரைப்படம் ஒன்றில் பாடலாசிரியராகவும், இசையமைப்பாளராகவும் அறிமுகமாக உள்ளார். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் எடுக்கப்படும் ‘அன்புள்ள அழகே’ படத்தில் ஸ்ரீசாந்த்

பல பெண்களுடன் தொடர்பு வைத்த நடிகருக்கு விஷ ஊசி போட்ட நடிகை ஸ்ருதி!…பல பெண்களுடன் தொடர்பு வைத்த நடிகருக்கு விஷ ஊசி போட்ட நடிகை ஸ்ருதி!…

நெல்லை:-நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பரப்பாடியை சேர்ந்தவர் ரெனால்ட் பீட்டர் பிரின்சோ (35). துணை நடிகரான இவரை பெங்களூரை சேர்ந்த நடிகை ஸ்ருதி சந்திரலேகா மற்றும் பீட்டரின் பழைய நண்பர்கள் சேர்ந்து கடந்த ஜனவரி 16ம் தேதி கொலை செய்து