Day: March 29, 2014

முட்டாள்கள் தினத்தில் வெளி வரும் வடிவேலுவின் திரைப்படம்!…முட்டாள்கள் தினத்தில் வெளி வரும் வடிவேலுவின் திரைப்படம்!…

சென்னை:-இரண்டு வருட இடைவெளிக்கு பின்னர் வடிவேல் நடித்து வெளிவரும் படம் ஜெகஜால புஜபல தெனாலிராமன். இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் முதல் தேதி வெளிவரும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஏப்ரல் 1ம் தேதியை முட்டாள்கள் தினம் என அனைவரும்

அழகிரி, ப.சிதம்பரம் சந்திப்பு!…அழகிரி, ப.சிதம்பரம் சந்திப்பு!…

மதுரை:-தி.மு.க.வின் தென்மண்டல முன்னாள் அமைப்பு செயலாளர் மு.க.அழகிரி, சென்னையில் தனது தாய் தயாளு அம்மாள், சகோதரி கனிமொழி ஆகியோரை சந்தித்து விட்டு, நேற்று விமானம் மூலம் மதுரை புறப்பட்டார். அதே விமானத்தில் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், அவரது மகனும், சிவகங்கை

திரிஷ்யம் திரைப்படம் 100 நாட்கள் ஓடி வசூலில் சாதனை!…திரிஷ்யம் திரைப்படம் 100 நாட்கள் ஓடி வசூலில் சாதனை!…

சென்னை:-மோகன்லால், மீனா நடித்த ‘திரிஷ்யம்’ மலையாள படம் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்துள்ளது. இந்த படம் ரிலீசான போதே அனைத்து தியேட்டர்களிலும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடின. வெளி மாநிலங்களிலும் அமோக வரவேற்பை பெற்றது. இதை வேறு மொழிகளில் ரீமேக் செய்ய

பிரபல நடிகையின் தந்தை மரணம்!…பிரபல நடிகையின் தந்தை மரணம்!…

சென்னை:-பிரபல நடிகை சீதாவின் தந்தை பி.எஸ்.மோகன்பாபு வயது 76 அவர் சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த அவர் இன்று அதிகாலை மூன்று மணியளவில் மாரடைப்பால் காலமானார். இறந்த மோகன்பாபு அவர்களுக்கு பி.எஸ்.சந்திராவதி என்ற மனைவியும் பாண்டு, துஷ்யந்த் என்ற இரண்டு

புதுக்கட்சி துவக்கிய கவர்ச்சி நடிகை!…புதுக்கட்சி துவக்கிய கவர்ச்சி நடிகை!…

மும்பை:-கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் நடக்க இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் வடமேற்கு மும்பை தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்து இருந்தார். இந்நிலையில் நேற்று அவர் ‘ராஷ்டிரீய ஆம்’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். இதுகுறித்து அவர் கூறியதாவது:– எனக்கு

கமல்ஹாசனின் மகள் நடிகையின் மகனுடன் காதல்?…கமல்ஹாசனின் மகள் நடிகையின் மகனுடன் காதல்?…

சென்னை:-நடிகர் கமல்ஹாசனின் இளையமகள் அக்ஷரா தாய் சரிகாவுடன் மும்பையில் வசித்து வருகிறார்.அமிசாப்பச்சன் – தனுஷ் நடிக்கும் இந்தி படமொன்றில் நடிக்க அக்‌ஷரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆர். பால்கி இப்படத்தை இயக்குகிறார். 1970 மற்றும் 80களில் , நிறம் மாறாத பூக்கள், உல்லாச

அ.தி.மு.க.வில் இணைந்தார் விஜயகாந்தின் சகோதரர்!…அ.தி.மு.க.வில் இணைந்தார் விஜயகாந்தின் சகோதரர்!…

மதுரை:-மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. பிரசார கூட்டத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று பேசினார்.கூட்டமுடிவில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் தம்பி பால்ராஜ், அவருடைய மனைவி வெங்கடலட்சுமி. திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கத்தை சேர்ந்த அன்புச்செழியன், செல்வின்ராஜ், கபடி கழக தலைவர் சோலைராஜ், பா.ம.க. மகளிர் அணியை

கேப்டன் பதவியில் இருந்து விலக தோனி முடிவு!…கேப்டன் பதவியில் இருந்து விலக தோனி முடிவு!…

சென்னை:-கிரிக்கெட் சூதாட்ட விவகாரம் பூதாகரமான நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பதவி விலக வேண்டும் என பல்வேறு தரப்பிலும் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் கேப்டன் பதவியில் இருந்து விலக தயாராக இருப்பதாக மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.

20 ஓவர் உலகக்கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா!…20 ஓவர் உலகக்கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா!…

டாக்கா:-வங்கதேசத்தில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியின் லீக் ஆட்டத்தில் இந்தியாவும் வங்கதேசமும் மோதின. டாஸ் வென்ற இந்தியா பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி பேட்டிங்கை தொடங்கிய வங்கதேச தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால் 6 ரன்னிலும் ரஹ்மான் ரன்