Day: March 26, 2014

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் பெயர் ‘கத்தி’!…ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் பெயர் ‘கத்தி’!…

சென்னை:-துப்பாக்கி படத்தையடுத்து, விஜய்,ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்துள்ள படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு ஆரம்பத்தில் தீரன் என்ற பெயர் வைப்பதாக இருந்தனர். ஆனால், பின்னர் கதைக்கு பொருத்தமாக இருக்காது என்று மாற்று தலைப்பினை யோசித்துக்கொண்டிருந்தார் முருகதாஸ். அப்படி பலத்த யோசனைக்குப்பிறகு இப்போது

நடிகர் ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!…நடிகர் ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!…

சென்னை:-லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ‘ஒன்டர் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ என்ற அமைப்பின் தென் இந்திய ஒருங்கிணைப்பாளர் பிங்கி நரேந்திர கவுட், தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் சரவண்குமார் மற்றும் சென்னை ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் ஆகியோர் சென்னை பத்திரிகையாளர் அரங்கில்இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

மாரடைப்பு காரணமாக பழம்பெரும் நடிகை மரணம்!…மாரடைப்பு காரணமாக பழம்பெரும் நடிகை மரணம்!…

மும்பை:-பழம்பெரும் இந்தி நடிகை நந்தா மும்பை வெர்சோவாவில் உள்ள அவரது வீட்டில் வசித்து வந்தார். நேற்று காலை 8.30 மணிக்கு திடீர் மாரடைப்பு காரணமாக அவர் மரணம் அடைந்தார். நந்தாவுக்கு வயது 75.நடிகை நந்தாவின் மரண செய்தி அறிந்ததும் ஏராளமான இந்தி

ஆறாவது முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் சூர்யா!…ஆறாவது முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் சூர்யா!…

சென்னை:-தமிழ் சினிமாவில் முன்னனி கதநாயகர்களில் ஒருவராக இருப்பவர் சூர்யா, லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா சமந்தா பரோட்டார் சூரி ஆகியோர் நடித்துள்ள படம் ‘அஞ்சான்’. இந்த திரைபடம் ஆகஸ்ட் மாதம் 15 தேதிக்குள் திரைக்கு வர இருக்கிறது. அஞ்சான் படத்தில் சூர்யா இரண்டு

போதை பொருள் கடத்திய நடிகர் கைது!…போதை பொருள் கடத்திய நடிகர் கைது!…

ஐதரபாத்:-தெலுங்கு பட உலகை சேர்ந்தவர்கள் பலர் போதை பொருள் கடத்தலில் கைதாவது தொடர்ந்து நடக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கு நடிகர் ரவி தேஜா சகோதரர்கள் ரகுநாத ராஜூ, பரத்ராஜூ ஆகியோர் ‘கோகைன்’ போதை பொருள் வாங்கும்போது போலீசாரிடம் மாட்டினார்கள். சினிமா

ராகுலை விட மோடிக்கு ஏழைகள் கஷ்டம் தெரியும்!… நடிகை ஸ்ருதியின் பேச்சால் பரபரப்பு…ராகுலை விட மோடிக்கு ஏழைகள் கஷ்டம் தெரியும்!… நடிகை ஸ்ருதியின் பேச்சால் பரபரப்பு…

பெங்களூர்:-கர்நாடகாவில் ஷிமோகா மக்களவை தொகுதி பாஜ வேட்பாளர் எடியூரப்பாவை ஆதரித்து நடிகை ஸ்ருதி நேற்று தீவிர பிரசாரம் செய்தார். அப்போது, ஷிமோகா நகரில் நடைபெற்ற பாஜ மகளிர் அணி கூட்டத்தில் அவர் பேசியதாவது: நமது நாட்டின் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படுவது பகைவர்கள்

கிரிக்கெட் வீரரின் பரிதாப முடிவு!…கிரிக்கெட் வீரரின் பரிதாப முடிவு!…

கராச்சி:-பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் இடம் பெற்ற ஒரே பார்ஸி இன வீரர் என்ற பெருமைக்குரிய ருஸி தின்ஷா (86), கராச்சியில் நேற்று முன்தினம் காலமானார்.1952-53ல் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இடம் பெற்றிருந்த தின்ஷா இடது கை பேட்ஸ்மேன்

‘கோச்சடையான்’ ஒரு பொம்மை படமா!…ரஜினி ரசிகர்கள் கண்டனம்…‘கோச்சடையான்’ ஒரு பொம்மை படமா!…ரஜினி ரசிகர்கள் கண்டனம்…

சென்னை:-ரஜினி இருவேடங்களில் நடித்துள்ள கோச்சடையான் படம் அடுத்த மாதம் ரிலீசாகிறது. இதன் டிரெய்லர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன.இந்நிலையில் கோச்சடையான் பொம்மை படம் என்றும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருக்காது என்றும் இண்டர்நெட்டில் சிலர் செய்தி பரப்பி உள்ளனர். இதற்கு ரஜினி

பெண்களுடன் சுற்றும் சூப்பர் ஸ்டாரின் மகன்!…பெண்களுடன் சுற்றும் சூப்பர் ஸ்டாரின் மகன்!…

மும்பை:-இந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் பெண்களுடன் சுற்றுகிறார். இரு இளம்பெண்கள் அவரை முத்தமிடுவது போன்ற படங்கள் இன்டர்நெட்டில் பரவி ஷாருக்கானுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. ஆர்யன்கான் தற்போது லண்டனில் தங்கி படித்து வருகிறார். அவரை இந்தியில் கதாநாயகனாக

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினியுடன் நடிக்க அனுஷ்காவுக்கு அழைப்பு!…கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினியுடன் நடிக்க அனுஷ்காவுக்கு அழைப்பு!…

சென்னை:-இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் தனது அடுத்த படத்தை ரஜினியை வைத்து இயக்குவதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்துள்ளன. தற்போது ‘கோச்சடையான்’ ரிலீஸ் தேதியை நெருங்கும் வேளையில் அவர் தனது புதிய படத்தின் தயாரிப்பு வேலைகளைத் துவக்கிவிட்டதாகவும் தெரியவந்துள்ளது. இந்தப் புதிய படத்தில் ரஜினியின்